ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/12_10.html
-
- 11 replies
- 4.2k views
-
-
கருணா லண்டனில் விடுதலை செய்யப்பட்டாரா? Friday, 09 May 2008 பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவத் துணைப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கருணா விடுதலை செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவர் விடுவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 14 replies
- 7.7k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 11.05.08 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு பேசப்பட்ட விடயம்: கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஒரு மதிப்பீடு ஆராய்பவர்கள்தமிழீழ சட்டக் கல்லூரிப் பொறுப்பாளர் திரு யோகன் ஃபாதர், தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் மற்றும் திரு வீரா
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருண்மிய ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
*`தேர்தல் மாற்றத்தை தராது'-- அவநம்பிக்கையில் மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு புதிய உதயத்திற்கான சமிக்ஞையென அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ள போதிலும் நேற்று சனிக் கிழமை இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களும் வாக்கு மோசடிகளும் பீதியும் பதற்றமுமான நிலைமையே அங்கு தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான அறிகுறியாகக் காணப்படுகிறது. தேர்தல் தமக்கு மாற்றம் எதனையும் கொண்டுவரப் போவதில்லையென்ற அவநம்பிக்கையே மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. `நான் இதனை நம்பவில்லை முன்னரும் இவ்வாறு கூறக்கேட்டிருக்கிறேன். எமக்கு சமாதானம் தேவை. எமது பிள்ளைகள் கொண்டு செல்லப்படுவார்களென்ற பீதியின்றி நாம் உறங்குவதற்கு விரும்புகின்றோம்' என்று வாழைச்சேனை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (40) இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜதந்திர கடவுச்சீட்டுடன பிரித்தானியாவிற்குள் நுழைந்தற்காக கடந்த ஆண்டு நவம்பர் 2, முதல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இவர் மே 8ல் விடுதலையானார். இவர் விடுதலையானதும் உள்துறை அமைச்சினால் தடுத்து வைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் குற்றவாளியை உள்துறை அமைச்சு தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதே..................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8780.html
-
- 11 replies
- 2.7k views
-
-
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு முடிவு ஈபிடீபி 51 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 48 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 வாக்குகள் மூலம் : சிரச வானொலி
-
- 9 replies
- 3.1k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியிருக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
---இதயச்சந்திரன்---- வடபோர் அரங்கில், படையினரின் பாரிய நகர்வொன்று விடுதலைப் புலிகளால் முறிய டிக்கப்பட்ட பின்னர் மறுபடியும் சிறிய முன்ன கர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இயந்தி
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
Posted on : Sun May 11 7:38:18 EEST 2008 தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் தமிழர் இனம் தொலைநோக்கு இல்லாதவர்களால் ஏற்பட்ட விளைவுகள் சிங்கள இனத்தைக் கப்பாற்றிய தமிழ்த் தலைமையின் பரம்ரை இன்றுஅழிவின் விழிம்பில் யாராவது ஒருவர் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டால், யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் என்று சொல் வார்கள். இலங்கைத் தமிழர்களின் நிலை யும் இதுதான். இன்று இலங்கைத் தமிழர் கள் அடிமைகளாக, நாடோடிகளாக, குந்தி யிருப்பதற்கோ, உறங்குவதற்கோ கூட இய லாத நிலையில் அலைந்து திரிகிறார்கள் என்றால் அதற்கு நாமே காரணம், வேறு யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எம் மூதாதையர்களும் தமிழர்களின் தலை வர்கள் என்றுகூறிக் கொண்டவர்களும் இழைத்த த…
-
- 1 reply
- 3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க, சர்வதேச சமூ கம் உதவ வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியுயோர்க்கில் கடந்தவாரம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப் புச்சபைக் கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பிரசாத் காரி யவசம் இந்த வேண்டுகோளை........................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_2629.html
-
- 0 replies
- 2.2k views
-
-
வடக்கே மன்னாரை மையப்படுத்தியே போர் தொடர்கிறது. வவுனியா, மணலாறு யாழ்.குடாவில் படை நடிவடிக்கைளுக்கு பலத்த பின்னடைவுகள ஏற்பட்ட நிலையில் மன்னார் களமுனையில் மட்டுமே சில வெற்றிகள் கிடைத்தன. எனினும் மடுவைக் கைப்பற்றிய பின்னரும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மடுத் தேவாலயத்திற்கு படையினர் சென்றபோது அங்கு மாதா சொரூபம் இருக்கவில்லை. அடம்பன் பகுதிக்கு படையினர் சென்ற போது அங்கு எதிர்ப்போ இருக்கவில்லை. இது படையினரின் இலக்குகள் குறித்த கேள்விகளை எழுப்பும் அதே நேரம் மன்னார் களமுனையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்ற கேள்விகளையும் எழுப்புகின்றது. மடுத் தேவாலயத்தை நோக்கி கடந்த வருடம் முற்பகுதியில் படையினர் புறப்பட்ட போது அதற்கொரு அரசியல் நோக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அண்மையில் நடைபெற்ற முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் "சமாதானம்" எனப்படும் தமது தயாரிப்பு எறிகணைகளை ஏவியிருந்தனர். இதனால் மணிக்கு 30-40 பேரை சிறிலங்கா இராணுவம் இழந்திருந்தது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
தற்போது பயன்படுத்தும் விமானங்களை அவர்ட்கள் ஓடுபாதவில்தான் தரையிறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை குறிப்பிட்ட நீளமுள்ள தார் வீதியில் கூட தரையிறக்க முடியும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல் களுக்குள்ளாகிவரும் இரணைமடு ஓடுபாதை யைப் புலிகள் மேலும் விஸ்தரித்திருப்பதாக தற்போது கிடைத்திருப் பதாகக் கூறப்படும் ஆதாரங்கள் நிச்சய மாகப் படைத்தரப்புக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை தற்போது பயன்படுத்தும் விமானங்களை அவர்கள் ஓடுபாதையொன்றில் தான் தரையிறக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது........................... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4709.html
-
- 0 replies
- 2.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தெரிவாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (13.05.08) தீவிரமாக இறங்க உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 677 views
-
-
புலிகளின் புது தூதர்?! நார்வே பயணத்துக்குப் பிறகு வைகோ, விடுதலைப்புலிகளின் அறிவிக்கப் படாத சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக மாறி விட்டார். இன்றைய தேதியில் சர்வதேச நாடுகள் புலிகள் விஷயத்தில் முக்கிய முடிவு களை மேற்கொள்வதற்கு முன்பு வைகோவை கலந்து பேசத் தவறுவதில்லை என்ற பேச்சு இந்தியாவெங்கும் எழத் தொடங்கி விட்டது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வைகோ, புலிகளின் நியாயங்களை எடுத்து வைத்தபோது, 'ஆன்டன் பாலசிங்கம் செய்யவேண்டிய பணியை, உரைவீச்சில் அவரையும் மிஞ்சி செய்து முடித்துவிட்டார் வைகோ' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பிரிட்டிஷ் ஹை கமிஷனில் அரசியல் துறை தலைவர்களாக இருக்கும் நைஜல் கேஸி மற்றும் விக்டோரியா வொயிட்…
-
- 5 replies
- 3.2k views
-
-
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக உணவுத்திட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று உலக உணவுத்திட்ட அமைப்பின் சிறிலங்காவிற்கான பிரதிப் பணிப்பாளர் ஜூன் வெஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 830 views
-
-
திருமலை துறைமுகத்தில் வைத்து கடற்படைக் கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour [TamilNet, Friday, 09 May 2008, 21:40 GMT] A troop carrier and supply ship of the Sri Lanka Navy, named A-520, was sunk by the Sea Tigers Black Tiger underwater naval commandos in the Trincomalee Harbour at 2:23, initial report by the Liberation Tigers of Tamileelam said.
-
- 53 replies
- 10.8k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 09.05.08 அன்று ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள், தமிழீழ மக்களின் தேசிய மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்த்து வைக்காது| - என்ற கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளோம். இக்கருத்தைப் பல தளங்களில், பல கோணங்களில் ஏற்கனவே நாம் தர்க்கித்து வந்தும் உள்ளோம். அவற்றில் ஒரு கருத்தை இன்று வேறு ஒரு பரிமாணத்தில் வைத்துச் சிந்திக்க................. தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5818.html
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை விளிம்பில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் சுதந்திரம் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கை இருப்பதாக சுதந்திர இல்லம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரம் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அறிக்கைகளில் ‘மிகவும் மோசமான நாடுகள்’ எனும் தலைப்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகவும் மோசமான எட்டு நாடுகளின் பட்டியலில் .................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4526.html
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு [ சனிக்கிழமை, 10 மே 2008, 05:00.11 AM GMT +05:30 ] [ உதயன் ] "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்பட…
-
- 1 reply
- 1.5k views
-
-
வாக்கு மோசடிகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் அடையாளங் காட்டியுள்ளனர் மட்டக்களப்பு மாகாணசபைத் தேர்தல்களின் போது வாக்கு மோசடி மற்றும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை குச்சவெளி மற்றும் புதுவக்காடு மக்கள் அடையாளங் காட்டியுள்ளனர். குறிப்பிட்ட பஸ் மற்றும் வேன் வண்டிகள் நேற்று நள்ளிரவு முதல் பிரதேசத்தில் சஞ்சரிப்பதாகவும், சில வாகனங்கள் இன்னமும் குறித்த பிரதேசங்களில் சஞ்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனங்கள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. குறித்த வாகனங்களின் இலக்கங்கள் பின்வருமாறு: (WP) PB-0537, 53-8133" ,(WP) G-0880, PA-7991" 58-4858" PA-5389" PX-3372" HM-9787" HJ-6988" …
-
- 1 reply
- 1.1k views
-