ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தோல்வியடை வேண்டும் என பிரார்த்திக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது. அனைத்து பௌத்த விகாரைகள் மற்றும் ஆலயங்களின் எண்ணெய் விளக்கேற்றி ரவூப் ஹக்கீமின் தோல்விக்கான வேண்டுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் கிழக்கு மாகாண மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒழுக்க நெறி நிறைந்த புத்த புத்திரரான மேதானந்த தேரர் அம்பாறை நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சங்க சம்மேளணத்தின் கூட்டத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.முஸ்லிம் மக்களின் தாயகம் அரேபியா எனவும் கிழக்கில் அவர்களுக்கு உரிமைகள் இல்லை எனவும் ஏற்கனவே எல்லாவள மேதானந்த தேரர் கூறியிருந்தமை குறிப்பிடதக்கது. http://…
-
- 1 reply
- 836 views
-
-
இராணுவத்தினர் மடு தேவாலத்தை குரு முதல்வரிடம் கையளித்தது விட்டு வெளியேறியது Sunday, 27 April 2008 மடு தேவாலயத்தை அரச படைகள் சார்பாக வன்னி பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மடு தேவலய குரு முதல்வர் விக்டர் சூசை அவர்களிடம் இன்று ஒப்படைத்து விட்டு மடுவின் பாதுகாப்பு வலய பகுதியை விட்டு இராணுவத்துடன் வெளியேறி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/
-
- 6 replies
- 2.5k views
-
-
பிரபல ஊடகவியலாளர் "மாமனிதர்" தராக்கி என்று அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராமின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
சிறிலங்காவின் மலையகப் பகுதிகளில் பெய்ந்து வரும் அடைமழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
சிறிலங்காவின் குருநாகல் மாவட்டத்தில் உள்ள கலகமுவ என்ற இடத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நேரக்கணிப்புக் குண்டு ஒன்று வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பேருந்து ஒன்றிற்குள் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 557 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய ஆடற் கலைப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
யாழ். உரும்பிராயில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 630 views
-
-
இதயச்சந்திரன் எழுதிய ''வலிசுமந்த சிலுவையை மக்களே இறக்கி வைப்பர்'' கொலைக் கரங்களால், தமிழ்க் கத்தோலிக்க மதகுரு அழிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு மாகாண மனித உரிமைச் சங்கத்தை வழிநடத்திய கருணாரட்ணம் அடிகளாரை ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் பலிகொண்டு விட்டது. உலக மனித உரிமைக் காவலர்கள் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? வழமை போன்று கவலை தெரிவித்து, பேசியே தீர்க்க வேண்டுமென பல்லவி பாடப் போகிறார்களா? இந்நிகழ்வு எந்தப் பயங்கரவாதத்தைச் சார்ந்தது என இவர்கள் நினைக்கின்றனர்? அழிக்கப்படும் ஒரு இனத்தின் போராட்டத் தலைமையைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலைப்பாட்டை இனியாவது இவர்கள் மாற்றுவார்களா? போராட்ட தர்மத்தையும், தமிழ் மக்களின் மானிட உரிமைகளையும் நிலை…
-
- 0 replies
- 704 views
-
-
முகமாலையின் புவியியல் அமைப்பும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயமும் இணைந்து இராணுவம் யாழ். குடாநாட்டிலிருந்து முன்னேறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு செல்வதற்குத் தடையாக.................. தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2181.html
-
- 3 replies
- 2k views
-
-
மட்டக்களப்பில் இளைஞர் சுட்டுக்கொலை 28.04.2008 / நிருபர் வானதி மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் உள்ள மயிலாம்பா வெளிப் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுத தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர், மயிலாம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பேரின்பராஜா நிரஞ்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் இவர் உயிரிழந்துள்ளார். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 578 views
-
-
எனினும் கிளிநொச்சியில் இருந்து கிடைத்த தகவல்களின் படி பல படையினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகமாலை களத்தில் அடிவாங்கிய 53 ஆவது படையணியின் தளபதி பதவி நீக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 04:36 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] வட போர்முனையான முகமாலை களமுனையில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவம் சந்தித்த பேரிழப்பைத் தொடர்ந்து 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: முகமாலை களமுனை சிறிலங்காப் படையினரின் கொல்களமாக மாற்றமடைந்துள்ளது. மகிந்தவின் காலப்பகுத…
-
- 5 replies
- 2.7k views
-
-
அனைவருக்கும் சமத்துவமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருவிருப்பு கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 813 views
-
-
வட போர்முனையான முகமாலை களமுனையில் நடைபெற்ற சமரின் போது சிறிலங்காப் படையினர் சந்தித்த பேரழிவு தொடர்பான தகவல்களை கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தனது பாதுகாப்புப் பத்தியில் விரிவாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ஸவிற்கு இன்னும் சில மாதங்களில் கடற்படையின் பதில் துணை லெப்டிணன் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7869.html
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கில் யுத்தத்தை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம் தென்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்கான எத்தகைய திட்டமும் கிடையாது. அரசாங்கம் இராணுவ இரகசியங்களை பாதுகாப்பதற்கு தவறியதன் காரணமாகவே முகமாலையில் எமது படையினரின் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். முகமாலைச் சமரில் காணாமல் போன இராணுவத்தினரில் பலர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்கள் தமது பெற்றோர் உறவினர்களுடன் தொலை பேசியில் பேசியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர…
-
- 3 replies
- 2.3k views
-
-
முகமாலைச் சண்டையின் விளைவுகள் என்ன? 27.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_004.html
-
- 0 replies
- 1.6k views
-
-
வான்புலிகள்- திடுக்கிடும் தகவல்: தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது. தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும்இ ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப் பாகப் பே…
-
- 3 replies
- 3.8k views
-
-
இனப் போராட்டமும் தொலைக்காட்சி சீரியலும் ராஜீவ் காந்தியின் மகள் ப்ரியங்கா கடந்த மார்ச் 19-ஆம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்த்த்துப் பேசியிருக்கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவதைப் பார்க்கும் போது, இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள், தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரப்பான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும், நீதிமன்றத்தையும், மற்றும் பல அரசு நிறுவனங்களையும் - சமயங…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? 28.04.2008 ""இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று எட்டப்படுமானால் அது நிச்சயம் அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய முடியும். அதைத் தவிர்ந்த வேறு எந்தத் திட்டமும் நிரந்தரமான, நிலைத்து நீடிக்கக் கூடிய தீர்வாக அமையப்போவதில்லை. இதனை இந்தியாவும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.'' தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் "டெக்கான் குரோனிக்கல்' ஊடக மையத்தின் செய்திப் பிரிவுத் தலைவருமான ஆர். பகவான் சிங் இவ்வாறு கூறியிருக்கின்றார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் லண்டன் ஹரோவில் நேற்று முன்தினம் நடத்திய கருத்தரங்கில் பக…
-
- 0 replies
- 849 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஹக்கீம் வகுக்கும் வியூகம் என்ன? [27 - April - 2008] மப்றூக் "கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது முதலமைச்சர் பதவிக்காக அல்ல" என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் செய்திதான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இப்போது ஆவிபறக்கும் செய்தியாகும். "முதலமைச்சர் பதவி தேவையில்லை என்றால் நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் தான் என்ன?" என்று கேட்கும் எதிர்த்தரப்பாரின் கேள்விகளுக்கு மு.கா.தரப்பிலிருந்து இன்னும் ஆணித்தரமான பதில்கள் எவையும் வந்து சேரவேயில்லை. உண்மையாகவே ஏன் இவ்வாறு ஹக்கீம் கூறினார் என்பதே இன்றைய விவாதத்துக்குரிய விடயமாகும். இவ்வாறு சொல்லியதன் மூலம் மு.கா. தலைவர் குழம்பியுள்ளாரா அல்லது குழப்புகின்றார…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டரை கிலோமீற்றரை அமைதிவலயமாக்கும் பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட்டுமே மடுமாதா சிலை மீண்டும் கொண்டுவரப்படும் [ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 01:04.46 PM GMT +05:30 ] மடுமாதா திருத்தலத்திலிருந்து இரண்டரை கிலோமீற்றர் பகுதியை அமைதி வலயமாக்குவ தாக பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட் டுமே மடுமாதா சிலை மீண்டும் மடுவிற்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண.ராயப்பு ஜோசப் அடிகளார் தெரிவித்தார். அதேநேரம், மடுமாதா தேவாலயப்பகுதியின் நிலைமையை நேரில் கண்டறிந்துவர குரு முதல்வரை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மடுமாதா தேவாலயம் தொடர்பாக ஆயர் மேலும் கூறியதாவது: மடுமாதா தேவாலய பகுதியில் இருந்து புலிகள் வாபஸ் பெற்றுவிட்டனர். இதன்பின்னர் படையின…
-
- 1 reply
- 851 views
-
-
முகமாலை முன்னரங்கப் பகுதி மோதல்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லையெனக் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை முகமலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் ............................ தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_948.html
-
- 5 replies
- 3.3k views
-
-
அதீத நம்பிக்கை காரணமாக இலங்கைப்படையினர் இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறிக்குள் வீழ்ந்த சம்பவமே முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும் தற்போது சென்னையில் உள்ள கற்கை மையத்தின் பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சம்பவத்தின் உயரிழப்புகளை குறைத்துக்கூறும் உத்தியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இவ்வாறாக பிழையான செய்தியை தமது மக்களுக்கு கொடுப்பதானது இறுதியில் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வான்படையினர் தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 1.2k views
-