ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.04.2008 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்ச்சி. ஆய்வின் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம், இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம். பாகம் இரண்டு http://www.yarl.com/videoclips/view_video....a0d22ac97d69b79 13.04.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாகம் ஒன்றினைப் பார்க்க http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணாரட்ணம் அடிகளாரின் இறுதி வணக்க நிகழ்வு கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22.04.2008) நடைபெற்றது. இறுதி வணக்க நிகழ்வு ஒளிப்பதிவு http://www.yarl.com/videoclips/view_video....7e1a2ecabb7da33
-
- 0 replies
- 906 views
-
-
பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியுள்ளது - சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திலெடுத்து அதனை உரிய முறையில் அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது'' என்று இந்திய உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வதேச தராதரத்திற்கும் நியமங்களிற்கும் அமைவாக இடம்பெறவில்லை. அத்தோடு, சாட்சியங்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் அந்த குழு மே…
-
- 0 replies
- 846 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வன்னேரி, ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி இன்று அதிகாலை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சுமையூர்தியில் சென்ற இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
மன்னார் மினுக்கன் மாதோட்டம் வேடமுறிப்புப் பகுதிகளில் நிகழ்ந்த மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 6 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 682 views
-
-
மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான சதித்திட்டத்தின் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க .................... தொடர்ந்து வாசிக்க........................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1725.html
-
- 1 reply
- 870 views
-
-
கிழக்கு மாகாணத்தில் புதிய வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கப் போவதாகக் கூறி ஈரானிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 720 views
-
-
அரிசி விற்பனை விடயத்திலும் சிறிலங்கா அரசாங்கமானது இராணுவத் தலையீட்டை விரும்புகின்றது என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த நேசன்" சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 806 views
-
-
இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் ஆட்சேபனை விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தீவிரமாக எடுத்துக் கூறிவருகின்ற போதும் இந்தியாவிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தே இலங்கை அதிகளவு எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறிய பயங்கரவாதக் குழுவின் அழுத்தங்களை கவனத்திற் எடுக்காத அளவுக்கு இந்தியா பெரிய நாடு. ஆனால், பெரும்பான்மைச் சிங்களவர்கள் தமிழர்கள் மீது மேலாதிக…
-
- 0 replies
- 913 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி. இயக்கத்திற்கு உள்ள தொடர்புபற்றி வெளிவந்துள்ள தகவல்களைக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்திடம் மறைக்கின்றனர் என ...................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3308.html
-
- 0 replies
- 928 views
-
-
ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா. செயலருடன் வைகோ விரைவில் முக்கிய சந்திப்பு22.04.2008 / நிருபர் வானதி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் ஈழத்தமிழர் ஆதரவாளருமான மறுமலர்ச்சித் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரச ஒடுக்கு முறைகளால் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்கள் குறித்தும் உண்மை நிலையை இந்தச் சந்திப்பின் போது, வைகோ ஐ.நா.செயலர் பான் கீ மூனுக்கு விலாவாரியாக எடுத்து விளக்குவார் என்று விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது. ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு வைகோவிற்கு ஐ.நா.சபை நேரம்…
-
- 0 replies
- 772 views
-
-
விமல் வீரவன்ஸ தனிக்கட்சி தொடங்கினால் அக்கட்சியால் ஜே.வி.பிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், ஜே.வி.பி. போன்று கட்டுக்கோப்பான ஒழுக்கமான கட்சியாக அது இருக்காது என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் குரல் கொடுக்கவிடாமல் ஜே.வி.பியைத் தடுத்தவர்....................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8383.html
-
- 0 replies
- 981 views
-
-
ஆன்மீகப் பணியை தமிழ் மக்களின் விடுதலைக்காக பயன்படுத்தியவராக கருணாரட்ணம் அடிகளார் விளங்கினார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளாரை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்தமைக்கு நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்த்ல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது மருமகனான மோகன் வேலுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பே கடத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு பாண்டிருப்பு பகுதியில் வைத்து திரு.வேலு கடத்தப்பட்டு நேற்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 904 views
-
-
முகமாலையில் படையினரின் போர் டாங்கி தகர்ப்பு - எழுதுமட்டுவாள் எறிகணை ஏவுதளம் தீயில்... [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 22, 2008 - 06:58 AM - GMT ] யாழ். முகமாலையூடாக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட படைநடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்கா படைகளின் போர் டாங்கி ஒன்று முற்றாக தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முகமாலையில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளை சிறிலங்கா படைகள் உடைத்து பாரிய முன்னகர்வு முயற்சி ஒன்றை படையினர் தொடக்கினர். பின்தளங்களிலிருந்து கடுமையான பல்குழல் பீரங்கிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார்களின் செறிவான சூட்டாதரவோடு போர் டாங்கிகள் கவச ஊர்திகள் சகிதம் படையினர் நகர்வு முயற்சித் தொடங்கினர். இதற்கு எதிராக கடு…
-
- 4 replies
- 2.7k views
-
-
பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் செலவிடப்பட்ட செலவீனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்காய்வுக் குழுவொன்றை அரசாங்கம் பிரித்தானியாவிற்கு....................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_223.html
-
- 1 reply
- 1.4k views
-
-
லங்கா ஈ நியூஸ் ஊடவியலாளர் தாக்கப்பட்டார். 22.04.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு நீதிமன்ற வாளகத்தில் வைத்து லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். நீதி மன்ற வளாகத்தில் நின்ற சிலரே லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளரான விஜேசூரியவை தாக்கியுள்ளனர். ஜே.வி.பியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது செய்தி சேகரிப்பதற்காக பல ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்திற்கு சென்றிருந்த லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் குறித்த செய்தியை சேகரிக்க முடியாத வகையில் சிலர் தாக்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 726 views
-
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளாரின் புகழுடலுக்கு மக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 929 views
-
-
இன்று எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது கொள்கை முன்னெடுப்பு பிரிவைச் சேர்ந்த திரு. ஏழிலன் பேசுகின்றார்.இன்றைய இந்த நாளிலே பல நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து வழுகின்ற நாங்கள் இடையிலே எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமல்லாது இன்றைய காலத்தின் தேவைகளையும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும். இதேநேரம் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று பலரிடம் பல கேள்விகள் எழுந்துள்ளது. இப்போது இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இராணுவம் முன்னேறுவது போல சொல்லகின்ற செய்திகள். எங்களுக்கருகிலேயே சத்தங்கள் கேட்பதற்கான அந்த நடவடிக்கைகள். நாங்கள் அதனை அண்மையிலேயே தொடர்ச்சியாக எதிரியினுடைய, தாக்குதல்…
-
- 1 reply
- 1.8k views
-
-
திருமலையில் பிள்ளையான் குழுவினரால் பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு திருகோணமலை மாவட்டத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரகளின் நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, திருகோணமலை மாவட்ட கிராமங்களில் உள்ள பெண்களை பிள்ளையான் குழு ஆயுததாரிகள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை தமது படையணிகளில் சேர்ப்பதிலும் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளதாக திருகோணமலைக்கு விஜயம் செய்தி ஊடகவியலாhள் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். பிள்ளையான் குழுவின் அடாவடித்தனஙகள் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தமிழ்நாடு அரசியலை ஆக்கிரமிக்கும் அம்சமாக மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கருத்தை இந்தியாவிற்கான செய்தி ஆசிரியர் ராமாராவ் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இராமாயனம் தொடர்புபட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் கட்டத்திலேயே இந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது ராமராவின் கருத்தாகவுள்ளது. வர்த்தகதுறை ஆய்வாளர்களின் பார்வையின்படி இது இனப்பிரச்சினை என்ற அம்சத்திற்குள் வரவில்லை. அவர்கள் இதனை இந்தியாவின் காஷ்மீர் மற்றும் அஸாம் மாநிலங்களின் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிநிலை அடிப்படையிலேயே நோக்குகின்றனர். தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்படுகிறார் என்ற அடிப்படையில் அவர் அண்மையில் கூறிய கருத்து முக்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் ஈழத்தமிழர் ஆதரவாளருமான வைகோ விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கீ-மூனைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபடவிருக்கிறார். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரச ஒடுக்கு முறைகளால் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்கள் குறித்தும் உண்மை நிலையை இந்தச் சந்திப்பின்போது ஐ.நா.செயலர் பான்-கீ-மூனுக்கு விலாவாரியாக எடுத்து விளக்குவார் என்று விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது. ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு வைகோவிற்கு ஐ.நா.சபை நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது என்றும் இன்னும் சில தினங்களில் இந்தச் சந்திப்பு இடம் பெறவிருப்பதாகவும் இராஜதந்திர வடட்டாரங்கள் நேற்று 'சுடர் ஒளி'க்கு தெரிவித்தன. முன்னாதாக கடந்த வாரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
2003 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திற்கு வருகை தந்தபோது லுட்சேர்ன் தமிழ்மன்றத்தினால் வெளியிடப்பட்ட "ஊசிஇலை" இன் சார்பில் பேட்டிகாண நேர்ந்தது. பனிபடர்ந்த ஒரு இரவில் தூக்கத்தை மறந்து தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். தன் மூச்சில் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தமிழீழத்தையும் தமிழீழத்தின் வளங்களையும் அதன் எதிர்காலம் பற்றியுமே சுவாசித்தார். அவர் கண்கள் சுபீட்சமான சுதந்திரமான தமிழீழத்தை கனவு கண்டுகொண்டிருந்தது. எங்களோடு அவர் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அந்த ஒரு இராக்காலப்பொழுது இப்போதும் என் மனதில் காயங்களாய் வலிக்கிறது. அவரின் உணர்வுகள் தற்போதைய காலத்தின் கண்ணாடியாதலால் நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது. உங்களை ஒரு மதகுருவாக அறிமுகம் செய்து கொள்ளலாமா? அடக்கப்பட்டு நசுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானிய, சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்ச அரசு -தாரகா- தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான அணுகுமுறை தீர்வாக அமையாது என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை சொல்லி வருகின்றனர். அதிலும் இந்தியா எல்லோரையும் மிஞ்சுமளவிற்கு அரசியல் தீர்வு பற்றிய வாய்ச்சவடால்களை உதிர்த்து வருகிறது. ஆனால் நிலைமையோ முற்றிலும் தலைகீழாக இருக்கின்றது. இலங்கையில் தமிழருக்குப் பிரச்சினையா? அப்படியொரு பிரச்சினையே இல்லை. அது பற்றி பேசுவதற்கான ஒரு இடைவெளியே இருக்கக்கூடாது என்னும் வகையிலான அரசியல், இராணுவ கொள்கை முன்னெடுப்புக்களையே சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. சிங்களத்தின் சம…
-
- 0 replies
- 829 views
-