Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாகிஸ்தானிய, சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்ச அரசு -தாரகா- தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான அணுகுமுறை தீர்வாக அமையாது என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை சொல்லி வருகின்றனர். அதிலும் இந்தியா எல்லோரையும் மிஞ்சுமளவிற்கு அரசியல் தீர்வு பற்றிய வாய்ச்சவடால்களை உதிர்த்து வருகிறது. ஆனால் நிலைமையோ முற்றிலும் தலைகீழாக இருக்கின்றது. இலங்கையில் தமிழருக்குப் பிரச்சினையா? அப்படியொரு பிரச்சினையே இல்லை. அது பற்றி பேசுவதற்கான ஒரு இடைவெளியே இருக்கக்கூடாது என்னும் வகையிலான அரசியல், இராணுவ கொள்கை முன்னெடுப்புக்களையே சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. சிங்களத்தின் சம…

  2. திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர், கப்பம் பெறல், பெண்களை பாலியல் வல்லூறவுக்கு உட்படுத்துதல், சிறுவர்கள் பலவந்தமாக படையில் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் இதனை யாரிடம் எவரிடமும் முறையிட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருகோணமலையின் அனுராதபுரம், கீழ்மூதூர், ஒர்தீன், ஜம்பள்ளிபுரம், பாலத்தீவு, மற்றும் செல்வநாயகபுரம் பிரதேசங்களை சேர்ந்த மக்களே இந்த கொடுமைகளை அனுபவித்து வருவகின்றனர். திருகோணமலையில் உள்ள தமிழ் கிராமங்களில் பிள்ளையான் குழுவினர் கப்பம் பெறாத ஒருவரும் இல்லை. இவர்களில் தாக்குதலுக்கு இலக்காகாது தப்பித்த இளைஞர்கள் எவரு…

  3. திங்கள் 21-04-2008 22:27 மணி தமிழீழம் [மயூரன்] ஹற்றனில் அதிபர், உப அதிபர், ஆசிரியர் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது ஹற்றன் டேம்ஸ்ரன் தமிழ் மகாவித்தியாலய அதிபர், உப அதிபர் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை அதிபரான விஸ்வநாதன் உப அதிபர் பூபாலசிங்கம் மற்றும் முன்னாள் ஆசிரியரான ராமச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. மடுத் தேவாலயம் மற்றும் கருணாரட்ணம் அடிகளார் மீதான தாக்குதலுக்கு கரிதாஸ் அமைப்பு கண்டனம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தலையிடுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கிறிஸ்தவ மத அமைப்பான் கரிதாஸ் அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளரும் கிறிஸ்தவ மதகுருவுமான எம்.எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரின் மறைவை ஒட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடி குறித்து கவலை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு மடு தேவாலயம் மீதான தாக்குதல்கள் மற்றும் கருணாரட்ணம் அடிகளார் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும்…

  5. கரும்புலியுடன்

    • 0 replies
    • 2.1k views
  6. நளினியைச் சந்தித்த பிரியங்கா, தாங்களை சந்திக்காதது ஏன் என்று குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவை கொன்றவர்களை ஒரு போதும் மன்னிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குண்டு வெடிப்பில் 16 பேர் ராஜீவுடன் சேர்ந்து உயிரிழந்துள்ளார்கள். செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகமது இக்பால், ராஜீவை கொல்ல வைக்கபட்ட வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால ஆகியோர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இக் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நசீம் பானு கூறியுள்ளார…

    • 2 replies
    • 1.9k views
  7. இந்திய வாடைக் காற்று ஈழம் நோக்கி வருகிறது. வீரகேசரி இணையம் 4/21/2008 11:26:15 AM - புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரைகுத்தி அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் தடைசெய்து ஈழத்தமிழர்களுக்கான அதரவு தளத்தை கடந்த காலங்களில் நிர்மூலம் செய்திருந்த மத்திய அரசு இதற்கு காரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை என உலகதத்மிழர்களுக்கு கிளிப்பிள்ளைப் பாடம் ஒப்புவித்தது. ஈழத்திற்கான உரிமைப்போர் போரியல் வரலாற்றில் சுமார் 30 வருடங்களை காவு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களை இந்தியாவின் புலித்தடை பொசுக்கிவிட்டது என்று குறிப்பிடுவது இந்நிலையில் சாலப்பொருந்தும். இந்தியாவின் கைவிரிப்புக்கு மத்தியில் அதன் ஒத்துழைப்பின்றியே ஈழத்தமிழர்களி…

  8. கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது.... ஜ20 - யுpசடை - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது. சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான ந…

  9. இலங்கைக்கான இஸ்ரேலின் ஆயுத விற்பனை நிறுத்தம் ஈரானுடனான உறவை வெட்டினாலேயே இனிக் கிடைக்கும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஈரானுடன் இலங்கை கொண்டுள்ள நெருங்கிய உறவே இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கினால் தனது ஆயுத தொழில்நுட்பங்களை இலங்கையூடாகத் தனது எதிரி நாடான ஈரான் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பாராக் அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சமீபத்தில் இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேலிடமிருந்து ஆயுத உதவி கோரி இருந்தார். அப்பொழுதே இஸ்ரேலின் நிலைப்பாடு இலங்கைக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மார்…

  10. சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளாரின் புகழுடலுக்கு மக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 919 views
  11. கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட முடியாத நிலை காணப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மல்வத்து மநாயக்க தேரர் விமல் விரவன்சவிடம் கோரியுள்ளார். கண்டி மல்வத்து மநாயக்க தேரரை நேற்றைய தினம் தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9225.html

    • 0 replies
    • 828 views
  12. திங்கள் 21-04-2008 17:57 மணி தமிழீழம் [மயூரன்] ஜெயராஜ் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் 8 பேர் கைது முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான குண்டு தாக்குதலுடன் தொடர்புடையர்வர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 8 பேர் ஸ்ரீலங்காவின் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவனால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் திட்டம் தெஹிவளை அத்திட்டடிய பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவனர் அறிவித்துள்ளனர். குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அந்த வீட்டில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.pathivu.com/i…

  13. பிள்ளையான் குழுவுக்குள் முரண்பாடாம் இரண்டாக பிளவுபடலாம் என ஆருடம் வீரகேசரி இணையம் 4/21/2008 4:33:43 PM - மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினுள் இருந்த முறுகல் நிலை முற்றி வெடிக்கும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுடன் தொடங்கிய உள்முரண்பாடு தற்போது கிழக்கு மாகாணசபை தேர்தலுடன் வலுவடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கருணாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மௌனகுருசாமி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்துவிட்டு மீண்டும் மட்டக்களப்பு வந்துள்ளார். இந் நிலையில் அவரை கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென பிள்ளையான் குழுவின் மற்றொரு சாரார் கேட்டுள்ளனர். இதனை பிள்ளைய…

  14. முல்லைத்தீவு நகரில் உள்ள கத்தோலிக்க கோவில் பகுதி மற்றும் சுற்றயல் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சிறுமிகள் உட்பட எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 707 views
  15. கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் அரசாங்க கட்சி தவிர்ந்த ஏனைய கட்சியினரின் போக்குவரத்துக்கு விமான வசதிகளை செய்து கொடுப்பது தவிர்க்கப்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் விமானங்களும் அங்கு தரையிறக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தயா கமகேவின் தயா ஏவிஹேசன் நிறுவனத்தின் விமானங்கள் தேர்தல் காலத்தில் அம்பாறையில் தரையிறக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயா கமகே குற்றம்சுமத்தியுள்ளார். இது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் கூறியுள்ளார், அம்பாறை விமான நிலையத்தின் ஓடுதளத்தை தமது விமான சேவையின் விமானங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த…

    • 0 replies
    • 812 views
  16. கிழக்கு மாகாண சபைபக்கான தேர்தலுக்குரிய மட்டு.மாவட்ட வாக்ககுச் சீட்டில் புலிச் சின்னமும் காணப்படுகின்றது என அறிய வருகிறது. அச்சின்னத்துக்கான கட்சியில் சார்பிலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யபட்டு அது ஏற்றுக் கொள்ப்பட்டதை அடுத்தே வாக்குச் சீட்டில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டு. மாவட்டத்துக்கான வாக்கு சீட்டின் நீளம் பதினெட்டரை அங்குலம் என்று தெரியவருகின்றது. மட்டு. மாவட்டத்துக்கான தபால் வாக்கு சீட்டுகள் நேற்று முன்தினம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி வார வெளியீடு

  17. மடு தேவாலய பிரதேசத்தை நோக்கி இலங்கைப்படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா என்பதை அமெரிக்கா செய்மதி மூலம் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனையடுத்து இது குறித்து இலங்கை படைத்தரப்பு நிதானமான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,அமரிக்கா அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்தார். எனினும் படைத்தரப்பினர் மடுதிருப்பதியை நோக்கி தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மடுத்திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதலை நடத்துவதாக கூறி சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா செய்மதிக்கண்காணிப்பை மேற்…

    • 1 reply
    • 1.5k views
  18. வழமையாக மிகவும் கோலாகலமாக நடாத்தப்படும் ஜே.வி.பி.யின் மேதின பேரணிகள் இம்முறை நடைபெறாது எனத் தெரியவருகிறது. கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்கள் மும்முரமாக கலந்து கொண்டுள்ளமையினால் இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறாதெனத் தெரியவருகிறது. ஜே.வி.பி.யின் உட்கட்சி பூசல் காரணமாக இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறாது என்ற கருத்து மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி.யினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கிழக்குத் தேர்தல்கள் மற்றும் கொழும்பில் தற்போதுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை என்பவற்றை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மார்ச் மாத முதல் வாரத்திலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் த…

  19. வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.1k views
  20. இந்தியாவின் முன்னர்ள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் சோனியா குடும்பம் மன்னித்திருப்பதாக நளினியின் வழக்கறிஞர் துரைசாமி nதிரிவித்துள்ளார். பிரியங்கா-நளினி சந்திப்பு குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நளினியின் சர்ர்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கேசரி வாரவெளியீட்டிற்கு பிரத்தியோக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளர்ர். அதில் பிரியங்காவால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து , உங்கள் மீது கோபமோ விரோதமோ வெறுப்போ கிடையாது என்று சொல்ல முடியாது. அதானல் தான் அவர் நளினியைப் பயன்படுத்திக்கொண்டார். நளினியிடம் தன் கருத்துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடி கொண்டிருப்பதுடன், தன் மனனதில் உள்ள மனித நேயத்தையும்…

    • 29 replies
    • 3.8k views
  21. முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் வான் தாக்குதல் வீரகேசரி இணையம் 4/21/2008 12:17:13 PM - முலைத்தீவு அலம்பியல் பகுதியில் விடுதலைப் புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 9.30 மணியளவில் அலம்பில் பகுதியில் விடுதலைப்புலிகளின் 3 படகுகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் விமானப்படையின் எம் ஐ-24 ரக ஹெலிகப்டர்கள் மன்னார் அடம்பன் கிழக்கு பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.விடுதலைப்புலி

  22. யூகோஸ்லோவியாவின் முன்னாள் அரச தலைவர் ஸ்லோபோடன் மிலோசவிக்குக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டு அறிக்கையைப் போல் சிறிலங்காவின் அரச தலைவர் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள், சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை அமெரிக்க சட்டத்தரணி ப்ரூஸ் பெய்ன் தயாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  23. விதுரன் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இதனால் மடுவைக் கைப்பற்ற முன்னர் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைக்கச் செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கவும், இல்லையேல் திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரச்செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன. மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் அரசியல் காரணம் கொண்டதென்பது தெளிவு. கிளிநொச்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றுவதுதான் அரசின் நோக்கமென்றால் அதற்கான பாதையில் இல்லாத மடுவை கைப்பற்ற ஏன் முயலவேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அரசின் அரசியல் நோக்கமானது தேவாலயத…

    • 3 replies
    • 1.7k views
  24. வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 708 views
  25. அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு இராசீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) படி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது என்பதும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்த செய்தியே, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது என்பதும் கூட தெரிந்த செய்தியே. எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது; மூவருக்குக் குற்றத் தீர்ப்பு உறுதி ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.