Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா மாவட்டத்தில் உள்ள அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் 21 பேரடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்த போது முகாமிலிருந்த வான்படையின் ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டது என்று சிறிலங்காவின் ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அந்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அந்த ஐவரடங்கிய விசாரணைக்குழுவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, எயார் வைஸ் மார்ச…

    • 8 replies
    • 2.2k views
  2. சிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும் -க.வே.பாலகுமாரன்- மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்? என்பதே எமது கேள்வி. இக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு; சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார். 13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய …

  3. செவ்வாய் 15-04-2008 23:56 மணி தமிழீழம் [சிறீதரன்] ஜே.வி.பியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இணைய விருப்பம் விமல் வீரவங்சவிற்கு ஆதரவாக ஜே.வி.பியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஜே.வி.பியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விமல் வீரவங்சவின் உணர்ச்சி பூர்வமான உரையினால் உந்தப்பட்டு தவறான தீர்மானத்தை எடுத்து விட்டதாகவம் மீண்டும் கட்சியுடன் இணைய விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் ஜே.வி.பியின் முக்கியஸ்தரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜே.வி.பியின் உட்கட்சி பூசல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கு வெளிநாடு ஒன்றும் முயற்ச்சிகளில…

  4. தமிழ் மக்களின் சுயாட்சிப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே துப்பாக்கி முனையில் யாழ். மக்கள் தொகைக் கணிப்பீட்டை சிங்கள அரசு வெளியிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. பிரித்தானியாவிலுள்ள சொலோவாக்கியா தூதரகத்தின் முன்பாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் இலங்கை அரசுக்கு செலோவாக்கியாவின் ஆயுத விற்பனைக்கு எதிராக கண்டன ஒன்றுகூடல் ஒன்றை நடத்தியிருந்தார்கள். ...... http://www.orunews.com/?p=665

    • 0 replies
    • 869 views
  6. மன்னார் கட்டுக்கரையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 786 views
  7. எதிர்வரும் 13.04.2008 அன்று நடக்கவுள்ள ஈகைச்சுடர் அன்னை பூபதி அம்மாவின் நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய இயக்கத்தலைவர் மதிப்பிற்குரிய பழநெடுமாறன் ஐயா பிரான்ஸிற்கு வருகை தந்துள்ளார். இவரை பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் கூடி பிரான்ஸின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள சால் தி கோல் விமானநிலையத்தில் வரவேற்றனர். ஆனந்தம் பொங்கிய பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ் மக்கள் அவரை பூச்செண்டு கொடுத்தும் தமிழீழத் தேசியக்கொடியுடன் தொடர்ந்து வாசிக்க+படங்களை பார்க்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4473.html

    • 0 replies
    • 791 views
  8. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நகர சபை உறுப்பினர்களுக்கு "வெண்புறா" அமைப்பின் பணிகள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 682 views
  9. சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் உள்ள மதவாச்சி சோதனைச் சாவடியில் வடபகுதியிலிருந்து செல்லும் தமிழ்ப் பயணிகளுக்கு போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 719 views
  10. அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் மறைவினால் ஏற்பட்டுள்ள பிரதம கொறடா பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்னவிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது,.................. தொடர்ந்து வாசிக்க...................... http://isooryavidz.blogspot.com/2008/04/blog-post_15.html

    • 0 replies
    • 664 views
  11. ஷ்ரீலங்காவில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு. மூன்றாவதாக ஒரு கட்சி உருவாக முயற்சிசெய்தாலும் பிரதான கட்சிகளின் வசிய மந்திரங்களுக்கு உள்ளாகியோ என்னவோ ......................................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1036.html

    • 0 replies
    • 945 views
  12. அம்பாறை மாவட்டம் கல்முனையின் பாண்டிருப்பு பாரதி வீதியில் ஒருவர் இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு (14-04) 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய தேவநாயகம் இதாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 628 views
  13. அம்பாறை மஹஓய ரதுபஸ்உயன பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர், பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை சிவில் பாதுகாப்பு படையினர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியினால் கொலை செய்து 9 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட சிவில் பாதுகாப்பு படை உறுப்பினரும்; தற்கொலை.................................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6339.html

    • 0 replies
    • 541 views
  14. பிரபாகரன் திரைப்படத்தை மீட்க ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரும் மகஜர் ஒன்றில் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. படத் தயாரிப்பு குழுவினர் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால்...................... தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_15.html

    • 0 replies
    • 961 views
  15. தமிழ் நாட்டுக்குள் புலிகள் ஊடுருவதை தடுக்க தீவிர கண்காணிப்பாம் வீரகேசரி இணையம் 4/15/2008 2:53:12 PM - இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

  16. சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் பிரமேதாஸ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய முயற்சித்தார் Tuesday, 15 April 2008 சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் தமது தலைவர்களை படுகொலை செய்ய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ முயற்சிகளை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1877/1/

  17. வடக்கு நோக்கிய யுத்தத்தில் பாரிய இழப்பு: அமைதி முயற்சியை ஆரம்பிக்க அரசாங்கம் முனைப்பு ஸ்ரீலங்கா அரசாங்கம் நோர்வே தரப்பினூடாக மீண்டும் அமைதி முயற்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் படையினர் பாரிய இழப்புகளுடன் முன்னேற முடியாமல் இருக்கும் நிலையில் அமைதி முயற்ச்சிகளுக்கான முனைப்புகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக நோர்வே சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரடன் அங்கு நோர்வேயின் அனுசரணையாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜிஜ சேனாரத்ன முதல் கட்டமாக நோர்வேயி; சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை நேற்று சந்தித்து பேச்சு நடத…

    • 2 replies
    • 1.2k views
  18. மணலாறு, மன்னார் மற்றும் முகமாலை உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களில் சிறிலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 474 views
  19. வீரகேசரி இணையம் - அநுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் வெடிப்பில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ் வெடிப்பு சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கெப்பதிகொல்

    • 2 replies
    • 1.6k views
  20. சிங்களப் பேரினவாதத் தலைமையை தமிழ் மக்கள் எப்படித்தான் நம்புவது? 15.04.2008 இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய விடயங்களில் தமிழர் தரப்பில் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டு வருபவர்களில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசனும் ஒருவர். அவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய கருத்து இன்றைய கட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு நியாயமானதாகவும் நீதியானதாகவும் அமைந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய விடயங்களில் சிங்களவர்களின் அரசியல் வரலாற்றை அதன் இலட்சணத்தைச் சீர்தூக்கிப் பார்த்தால் தமிழர்கள் அவர்களை எப்படி நம்புவார்கள்? நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் அ…

    • 1 reply
    • 821 views
  21. மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது [15 - April - 2008] மயக்கமுறும் உணவு மற்றும் பானங்களைக் கொடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவரை அப்பகுதி பொலிஸார் கைது செய்து நீர்கொழும்பு நீதிவான் முன் ஆஜர் செய்தபோது சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வவுனியா பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்படி விமான நிலையத்துக்கு வந்த தம்பதியரை மூவர் சந்தித்து மயக்கமுறும் பானத்தைக் கொடுத்து அவர்களிடம் ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தமது நிலைமையை உணர்ந்ததையடுத்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, பொ…

  22. அத்தாயில் ஒருவர் பீரங்கிக்குப் பலி யாழ்ப்பாணம், முகமாலை இராணுவ நிலைகளின் பக்கத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூநகரிப் பகுதிமீது நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பீரங்கித் தாக்குதலில் சிக்கி சிவிலியன் ஒருவர் உயிரிழந்தார் என்றும் இரு வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. அத்தாய்ப் பகுதியைச் சேர்ந்த துரையப்பா நடராசா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.(உ 10) http://www.sudaroli.com/pages/news/today/03.htm

  23. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கிலும் தேர்தல் நடத்தப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்....................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3074.html

  24. த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலா அக்கட்சியில் இருந்து விலகி அரசுடன் இணையப் போகிறார்கள் என்று சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் இப்போது இரண்டு, மூன்று துண்டுகளாகப் பிரிந்து கிடக்கின்ற போதிலும் தமது கூட்டமைப்பு மாத்திரம் பிளவின்றி ஒரு குடையின் கீழ் உள்ளது என்றும் அக்கட்சி மேலும் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக அரியநேத்திரன் எம்.பி கூறியதாவது : த.தே.கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு அக்கட்சியில் உள்ள சிலர் அரசுடன் இணையப் போகின்றனர் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி இணையதளம் ஒன்றிலும் சிஙகளப் பத்திரிகை ஒன்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளத…

    • 0 replies
    • 1.2k views
  25. கிழக்கு மக்கள் தாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்புகிறார்களா என்பதை வெளிப்படுத்தும் சர்வஜன வாக்கேடுப்பாகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் அமையுமென மஹிந்தவின் சிரேஷ்ட ஆலோசகரும், அவரின் சகோதரரும், நாடாளுமன்று உறுப்பினருமனா பஸில் தெரிவித்துள்ளார். தேர்தல்களில் மக்கள் இதனை முடிவுசெய்ய வேண்டுமெனவும்; அவர் குறிப்பிட்டள்ளர். அமைச்சர் ஜெயராஜ் படுகொலை குறித்த விசாரணைகளில் முன்ளேற்றம் ஏதும் ஏற்பட்டுளதாகத் தாம் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ள பஸில் அரசின் பிரதம கொறடா பதவிக்கு தாம் தெரிவு செய்யபட்வில்லையென்றும குறிப்பிடடுள்ளார். இணையதளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே பஸில் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்தவும் அரச நாடாளுமன்றக் குழுவுமே கொறடா பதவி குறித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.