Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மடு தேவாலயத்தை மையமாகக் கொண்டு சுயாதீனமான மதவலயமொன்றை அமைக்க மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் எத்தனிப்பதாக ஜாதிக ஹெல உறுமக குற்றஞ்சாட்டியுள்ளது. திருச்சொரூபம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இராணுவப்படையினர் மடு தேவாலப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாகவும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படையினருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்…

    • 2 replies
    • 1.4k views
  2. அனுராதபுரம் மஹாவிலாச்சியவில் கிளைமோர் தாக்குதல்! வீரகேசரி இணையம் 5/6/2008 11:11:03 AM - அனுராதபுரம் மஹாவிலாச்சிய வீதியில், நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்கு

  3. புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்றே முக்கால் மணி அளவில் புலிகளின் வான்படைப்பிரிவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்று, இலங்கை ராணுவ முகாம் இருந்த மணலாற்றுப்பகுதியில் குண்டு வீச்சு நடத்தி விட்டுத் திரும்பியுள்ளன. இந்தச் சூழலில், புலிகளின் தலைமையகமும் பிரபாகரனின் இருப்பிடமும் கொண்ட வன்னித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் சென்னை வந்திருந்தார். இவர் சிறீ சபாரத்தினத்தின் ‘டெலோ’ இயக்க ராணுவத் தளபதியாக இருந்தவர். சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு இப்போது டெலோ இயக்கத் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு வன்னித் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அவரைச…

  4. இலங்கையில் மனித உரிமை மீறல்களின் விளைவு அண்மைக் காலங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறுபட்ட கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அரசு கட்டுப்படுத்த தவறிவிடுகின்றது என்ற வகையில் அமைந்திருந்த கண்டனங்கள் இப்போது அரசு - அரசபடைகளுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன என்று மாற்றம் பெருமளவுக்கு உலகம் உண்மையை உணர ஆரம்பித்துவிட்டது. இதன் பிரதிபலிப்பாக இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய ஒரு சூழல் தோன்றியிருக்கிறது. இவ்வமைப்பில் உள்ள 37 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம…

  5. மனித நேய மகுடங்கள்! - சோலை மனிதநேயத்தின் கொடுமுடியாக அன்னை சோனியா காந்தி உயர்ந்து நிற்கிறார். பழிவாங்கும் உணர்வு, கோபம், குரோதம் ஆகியவை இடம் பிடிக்க முடியாத இதயம் படைத்தவர். கையகல அதிகாரம் வந்தாலே குதியோ குதியென்று குதிப்பவர்களைப் பார்க்கிறோம். வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் நளினியை சோனியாவின் புதல்வி பிரியங்கா சந்தித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறினார். நளினி ஏன் அந்தச் சிறையில் தவம் செய்கிறார்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் குற்றவாளிகள் என்றும் தூக்குதான் அவர்களுக்கு தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நளினிக்கும் தூக்கு தண்டனைதான். அவர் சிறை செல்லும்போதே தாய்மை எய்திய அன்னை. …

  6. வட போர்முனையான முகமாலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  7. கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்பட மாட்டார்கள்-சட்டமா அதிபர் உறுதியளிப்பு Monday, 05 May 2008 கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் பலவந்தமாக கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்திருக்கின்றார். காவல்துறை மா அதிகர் மற்றும் அரசாங்கத்தின் சார்பிலேயே சட்டமா அதிபர் இந்த உறுதி மொழியை இன்று உயர் நீதிமன்றத்தில் வழங்கினார். கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் ஆயுதப் படையினராலும், காவல்துறையினராலும் கைது செய்யப்பட்டு பலவந்தமாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப…

    • 2 replies
    • 1.2k views
  8. இலங்கையில் புத்த தர்மம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.7k views
  9. விபரங்கள் பதியப்படாத வாக்காளர் அட்டைகள் மூலம் மோசடிக்கு முயற்சி - அரசின் மீது ஐ.தே.க. குற்றச்சாட்டு வீரகேசரி இணையம் 5/5/2008 10:32:51 PM - விபரங்கள் எதுவும் பதியப்படாத பல இலட்சம் வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பு அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கள்ள வாக்குகளைப்போட்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி நியாயமான தேர்தலை அவர் நடத்துவார் என நம்புகின்றோம் என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள எதிர்…

  10. மன்னார் கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல். மூன்று படையினர் பலி உடல் மீட்பு. - இளந்திரையன் மன்னார் குகந்தபிட்டி பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் காவல் நிலை மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கடற்புலிகள் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இத் தாக்குதலில் 3 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய படையினர் தப்பியோடினர். மற்றும் ஆயுதங்களும் பலவும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்: ஆர்பிஜி புறப்ளர் - 02 ஆர்பிஜி செலுத்தி - 01 ஆர்பிஜி எறிகணைகள் - 06 ஏ.கே. எல்எம்ஜி - 01 ஏ.கே. எல்எம்ஜிக்குரிய றம் மகசின் - 05 புல்…

    • 2 replies
    • 1.9k views
  11. மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள் வான் புலிகளின் வீசிய 5 குண்டுகளால் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.8k views
  12. ரணில் பயணித்த ஹெலி அவசர தரையிறக்கம்! வீரகேசரி இணையம் 5/5/2008 6:04:37 PM - கிழக்கில் இருந்து எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புறப்பட்ட உலங்குவானூர்தி இயந்திர கோளாறு காரணமாக மஹியங்கன பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் தரை இறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2 replies
    • 1.2k views
  13. நெருக்கடியான சூழலில் குடும்பநல பணியாளர்கள் ஆற்றும் பங்கு பாராட்டுக்குரியது என்று கிளிநொச்சிப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 536 views
  14. ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கீர்த்தி விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.7k views
  15. உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக ரத்தொட்டை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதும், அப்போதைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது. தற்போது பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மெகாதி பெரேராவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரக்கோன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1k views
  16. தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 785 views
  17. பிள்ளையான் தரப்பினர் பிரம்புகளை கொண்டு மாடுகளை மேய்ப்பவர்கள் அல்ல, அதனை விட நவீன ஆயுதங்களை கொண்டுள்ளவர்கள் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்து ஆயுதங்களை கொண்டுள்ளனர். இவர்கள் பிற்பகல் 4 மணியின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள உழவு இயந்திரங்களில் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிததார். இதனால் பிள்ளையான் குழுவினர் பிரம்புகளை கூட வைத்திருக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுவது பாலர் பாடசாலை உற்சவத்தை போன்றது. எனவும் அவர் கூறினார். அரசாங்க அமைச்சர…

    • 0 replies
    • 1.4k views
  18. விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் அந்த இயக்கம் அதன் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளை தரை மூலமும் கடல்மார்க்கங்களின் மேற்கொண்டு விட்ட நிலையில் கடந்த காலங்களில் அதன் தாக்குதல்களை வான் பரப்பிலும் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதற்காக வான்புலிகள் எனப்படும் விமானப் படையணியையும் புலிகள் இயக்கம் உருவாக்கியது. இதைத் தொடாந்து சிறியரக விமானிகள் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையம் சார்ந்த விமானப்படைமுகாம், யாழப்பாணம், மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றறோலிய களஞ்சிய நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞசியம், அனுராதபுரம் விமானப்படை முகாம், மணலாறு இராணுவ பாதுகாப்பு நிலைகள் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும் பொருளாதரா மத்திய நி…

    • 4 replies
    • 2.5k views
  19. அரசின் நிர்வாக சீர்கேட்டால் நெருக்கடியில சிக்கியுள்ள சிங்கள மக்களின் மனோ நிலையை சீர்செய்யவும் தென்னிலங்கையில் கொதிப்படைந்துள்ள மக்களின் அரசுக்கெதிரான கிளாச்சியை தடுப்பதற்காகவுமே தமிழ் மக்கள் வகைதொகையின்றி கைது செய்யபட்டு பழி வாங்கப்படுகின்றனர், என இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் கைது செய்வதை கண்டித்த இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமில ஜயநெத்தி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலமாக கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைது செய்யபட்டு பொலிஸ் நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும், சிறைக் கூடங்களிலும் தடுத்து வைக்கபட்டுள்ளனர். இவ்வாறான நட…

  20. பிலியந்தலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபருக்கு, லண்டனிலிருந்தே அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றமை, விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான விபரங்கள் லண்டனிலிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் தலைவர் ஒருவர் மீதான தாக்குதல் தொடர்பான விபரங்களும் லண்டனிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக காவற்துறையினர் கூறுகின்றனர். இதேவேளை, பிலியந்தலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரது சகோதரர் காவற்துறை உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளுப்பிட்டி மோட்டார் வாகன காவற்துறைப் பிரிவில் கடமையாற்…

    • 1 reply
    • 2k views
  21. வான்புலிகள் தோற்றுவித்த புதிய அச்சுறுத்தல் - வேல்ஸிலிருந்து அருஷ் உலக சந்தையில் அதிகரித்துவரும் விலை உயர்வுகளில் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு அடுத்த நிலையில் அரிசியின் விலை உயர்ந்து வருவது மூன்றாம் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்றது. இந்த விலை உயர்வு மேற்கத்தைய நாடுகளைவிட அரிசி உணவு வகையில் அதிகம் தங்கியுள்ள ஆசிய நாடுகளையே அதிகம் பாதித்துள்ளது. அரிசியை குறைந்தளவில் நுகர்ந்துவரும் பிரித்தானியாவிலும் அதன் விலை கடந்த வாரம் இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிரியல் எரிபெருட்களுக்கான பயிர்ச்செய்கை, வறட்சி என்பன அரிசி உற்பத்தியை அதிகம் பாதித்துள்ள காரணிகள். இந்தக் காரணிகளால் குறைவடைந்துள்ள அரிசி உற்பத்தி ஆண்டுக்கான உலகின் தேவையாகிய 430 மில்ல…

    • 3 replies
    • 2.6k views
  22. மிஹின் லங்கா விமான சேவையினால் வாடகைக்கு அமர்த்த விமானங்களை விமான உரிமையாளர்கள் திரும்பிப் பெற்றுக்கொண்டுள்ளமையினால் மிஹின் லங்கா விமான நிலையத்தின் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மிஹின் லங்கா விமான சேவையில் பயணச் சீட்டுப் பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூலம் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்கேரிய நிறுவனமொன்றிடமிருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஏ-321 ரக விமானத்தை உரிய முறையில் பணம் செலுத்தாத காரணத்தால் குறித்த நிறுவனம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனம் 19 வருடங்கள் பழைமையான இரண்டு விமானங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிவில…

    • 0 replies
    • 1.2k views
  23. கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனுக்கு 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. எ.எம்.தசநாயக்க, ஸ்ரீபதி சூரியாராச்சி, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் சீதா வித்தானாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பயங்கரவாதம் மற்றும் அனர்த்தங்களில் உயிரிழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உ…

    • 0 replies
    • 1k views
  24. பிள்ளையான் குழு பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பாரதீ உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய அரசியல் பிரவாகமொன்றை ஏற்படுத்துவதைவிடுத்து கிழக்குவாழ் தமிழர்களிடம் கப்பம் பெறல் மற்றும் வன்முறைகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வருவதாக பாரதீ குழு குற்றஞ்சாட்டுகிறது. பிள்ளையான் குழுவினர் பிரதேசத்தில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் பாரதீ குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அடக்கு முறை, கப்பம் பெறல், கடத்தல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவது நியாயமா…

  25. சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.