Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் - அநுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் வெடிப்பில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ் வெடிப்பு சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கெப்பதிகொல்

    • 2 replies
    • 1.6k views
  2. சிங்களப் பேரினவாதத் தலைமையை தமிழ் மக்கள் எப்படித்தான் நம்புவது? 15.04.2008 இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய விடயங்களில் தமிழர் தரப்பில் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டு வருபவர்களில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசனும் ஒருவர். அவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய கருத்து இன்றைய கட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு நியாயமானதாகவும் நீதியானதாகவும் அமைந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய விடயங்களில் சிங்களவர்களின் அரசியல் வரலாற்றை அதன் இலட்சணத்தைச் சீர்தூக்கிப் பார்த்தால் தமிழர்கள் அவர்களை எப்படி நம்புவார்கள்? நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் அ…

    • 1 reply
    • 822 views
  3. மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது [15 - April - 2008] மயக்கமுறும் உணவு மற்றும் பானங்களைக் கொடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவரை அப்பகுதி பொலிஸார் கைது செய்து நீர்கொழும்பு நீதிவான் முன் ஆஜர் செய்தபோது சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வவுனியா பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்படி விமான நிலையத்துக்கு வந்த தம்பதியரை மூவர் சந்தித்து மயக்கமுறும் பானத்தைக் கொடுத்து அவர்களிடம் ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தமது நிலைமையை உணர்ந்ததையடுத்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, பொ…

  4. அத்தாயில் ஒருவர் பீரங்கிக்குப் பலி யாழ்ப்பாணம், முகமாலை இராணுவ நிலைகளின் பக்கத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூநகரிப் பகுதிமீது நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பீரங்கித் தாக்குதலில் சிக்கி சிவிலியன் ஒருவர் உயிரிழந்தார் என்றும் இரு வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. அத்தாய்ப் பகுதியைச் சேர்ந்த துரையப்பா நடராசா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.(உ 10) http://www.sudaroli.com/pages/news/today/03.htm

  5. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கிலும் தேர்தல் நடத்தப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்....................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3074.html

  6. த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலா அக்கட்சியில் இருந்து விலகி அரசுடன் இணையப் போகிறார்கள் என்று சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் இப்போது இரண்டு, மூன்று துண்டுகளாகப் பிரிந்து கிடக்கின்ற போதிலும் தமது கூட்டமைப்பு மாத்திரம் பிளவின்றி ஒரு குடையின் கீழ் உள்ளது என்றும் அக்கட்சி மேலும் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக அரியநேத்திரன் எம்.பி கூறியதாவது : த.தே.கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு அக்கட்சியில் உள்ள சிலர் அரசுடன் இணையப் போகின்றனர் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி இணையதளம் ஒன்றிலும் சிஙகளப் பத்திரிகை ஒன்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளத…

    • 0 replies
    • 1.2k views
  7. கிழக்கு மக்கள் தாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்புகிறார்களா என்பதை வெளிப்படுத்தும் சர்வஜன வாக்கேடுப்பாகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் அமையுமென மஹிந்தவின் சிரேஷ்ட ஆலோசகரும், அவரின் சகோதரரும், நாடாளுமன்று உறுப்பினருமனா பஸில் தெரிவித்துள்ளார். தேர்தல்களில் மக்கள் இதனை முடிவுசெய்ய வேண்டுமெனவும்; அவர் குறிப்பிட்டள்ளர். அமைச்சர் ஜெயராஜ் படுகொலை குறித்த விசாரணைகளில் முன்ளேற்றம் ஏதும் ஏற்பட்டுளதாகத் தாம் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ள பஸில் அரசின் பிரதம கொறடா பதவிக்கு தாம் தெரிவு செய்யபட்வில்லையென்றும குறிப்பிடடுள்ளார். இணையதளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே பஸில் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்தவும் அரச நாடாளுமன்றக் குழுவுமே கொறடா பதவி குறித்த…

  8. நோர்வேயில் மதிப்புற்குரிய வைகோ அவர்கள் நிகழ்த்திய உரை பகுதி - 1 பகுதி - 2

    • 2 replies
    • 1.9k views
  9. ஈழப்போர் இதுவரை கண்டிராத உக்கிர யுத்தமுனை ஒன்றை வட போரரங்கில் காணப்போகின்றதாம். இத்தகவலை கொழும்பு பத்திரிகையொன்றில் சிறிலங்கா படைத்தளபதி தெரிவித்துள்ளார். கொழும்பு குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் பேச்சு மூலமான தீர்விற்கு வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி மகந்தாவும் பிரதமர் விக்கிரமநாயக்கவும் முன்னரைவிட உறுதியாக போரை முன்னெடுப்போம் என சூளுரைத்துள்ளனர். தற்போது மன்னார், மணலாறு முனைகளில் ......................... தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8480.html

    • 0 replies
    • 1.8k views
  10. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுக்கு அரசின் ஒத்துழைப்பும் காரணம் -விஜித்த ஹேரத் குற்றச்சாட்டு எமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் காரணமாகும். இதனை மறுப்பதற்கில்லை. விமல் வீரவன்ச எம்.பி. யுடன் இணைந்துள்ள பலர் எம்முடன் மீண்டும் இணைவது குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் வீரவன்ச எம்.பி. தனிமைப்படுத்தப்படுவது உறுதி என்று ஜே.வி.பி. யின் முக்கியஸ்தரும் எம்.பி. யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து வீரவன்ச எம்.பி. அமைச்சுப் பதவியினை பெறப் போகின்றாரா? இல்லையா? என்பதை தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் காலம் கடந்த பின்னர் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் கூறினார். ஜே.வி.பி. க்குள் தோன்றியுள்ள முரண்பாடு குறித்து ""…

  11. தென் இலங்கையில் ஜனாதிபதி மகிந்தவை குறி வைத்து 3 விடுதலைப் புலிக் குழுக்கள் Monday, 14 April 2008 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை குறி வைத்து 3 விடுதலைப் புலிகளின் குழுக்கள் கொழும்பு மற்றும் தென்னிலங்கை நோக்கி வந்துள்ளதாகன தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1856/1/

  12. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்தம் அல்ல; வெறும் சத்தமே போடுகிறது. படையினரின் அர்ப்பணிப்பினை தனது இருப்புக்காக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜே. வி.பி. யின் ""தேசப்பற்று'' என்ற மக்களை ஏமாற்றும் வேஷம்.......... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_575.html

  13. "இலங்கை தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு கூறுவது வெறும் சொற்கள்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. ஸ்ரீலங்காவின் நான்காவது கெமுனு கண்காணிப்பு பிரிவின் தளபதியும் முகமாலையின் முன்னரங்க காவல் அரண்களின் பொறுப்பாளருமான லெப்டினன்ட் கேனல் ஜெகத் ரட்நாயக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். இதனை லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து தளபதி முதலில் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே 55வது பிரிவின் பிரிகேடியர் குணரட்னவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2aIWnBe0d...d436QV2b02ZLu2e

    • 0 replies
    • 1.4k views
  15. வீரகேசரி இணையம் - படையினரின் வன்னிக்கான களமுனை திறப்புக்களில் மன்னார் முன்னரங்கு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய களமுனை வாசல்களில் அமளிதுமளிகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில் மன்னார் மடு பகுதியை அண்டிய பிரதேசங்களில் போர் இரு தரப்புக்கும் இடையில் நீறுப்பூத்த நெருப்பாகவே உள்ளது. இந் நிலையில் மடுவிலும் மடுவை அண்டிய பகுதியில் இருந்தும் இடம்பெயர்ந்த பல்லாயிரக்காண மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்றுகொண்டு இருப்பதாக மன்னார் செய்திகளில் தெரிவிக்கின்றன . அத்தோடு எதிர்வரும் ஓகஸ்டில் க.பொ.த. உயர் தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கல்விச் சேவை வட்டாரங்களை ஆதாரம் காட்டி தெரிவிக்கப்படுகிறது.…

    • 0 replies
    • 1.2k views
  16. வீரகேசரி இணையம் நோர்வே நாட்டின் அமைச்சரும், முன்னாள் அமைதித் தூதருமான எரீக் சோல்ஹீமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஈழப் பிரச்சினை குறித்து சோல்ஹீமுடன் வைகோ கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, தமிழர்களாகிய நாங்கள், உங்கள் நாட்டின் மீதும், குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளோம். இதேவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்த வைகோ. பின்னர் இலங்கை நிலவரம் குறித்து அரை மணி நேரம் அவருடன் விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, சமாதான பேச…

  17. தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வர…

    • 8 replies
    • 2.2k views
  18. தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்க முற்படுகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  19. வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடி…

  20. சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகளைக் கொண்டதுதான் தற்போதைய ஜே.வி.பி என்று அக்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான லயனல் போபகெ சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 568 views
  21. நூற்றுக்கணக்கான அகதிகளை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலத்தைத் தாக்குவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது என அனைத்திந்திய கத்தோலிக்க அவை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைகளின்............. தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7568.html

    • 0 replies
    • 676 views
  22. ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவின் கட்சி விரோத நடவடிக்கைகள் என்ன? என்று அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. சிறிலங்கா அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி வடபோர் அரங்கில் நாளொன்றுக்கு 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்படுவதாகவும் 25 பேர் படுகாயமடைவதாகவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 644 views
  24. ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒருவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் அரச படைகளின் செயல்பாடுகளயைம் கடுமையாக சாடியுள்ளார்............................................ தொடர்ந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_898.html

    • 1 reply
    • 1.2k views
  25. அதி உயர் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிளுக்கு இந்தியாவின் கூர்க்கா படையினரை பாதுகாப்பிற்காக அமர்த்தும் யோசனை பற்றி அரசு தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இது சம்பந்தமாக யோசனையை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் வரும் காலங்களில் இத்திட்டத்தைப் பற்றி அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது. ஆசியாவின் சில நாடுகளில் கூர்க்காப் படையினர் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அமர்த்தப்பட்டள்ளனர். கூர்க்கா படையினர் பாதுகாப்ப வழங்குவதில் அதி சிறந்தவர்கள் என்பது பலரது கருத்து. இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயர் உயிர் அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டு இத்திட்டத்தை பரிசீலனை செய்த…

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.