Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மடுதேவாலயம் முன்னர் பௌத்த விகாரையாகவும பின்னர் இந்து ஆலயமாகவும இருந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாந்தை பகுதி மக்கள் கத்தோலிக்கர்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என எல்லாவெல மோனந்த தேரோ தெரிவித்தார். மடு திருச் சொரூபத்தினை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயர் நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. என்றும் அவர் கூறினார். மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதியையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே முப்படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர். ஆனால் மடுமாத திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மன்னார் ஆயா தலைமையிலான 30 மதகுருமார்கள் குழு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இதன…

  2. சிறிலங்காவின் நாடாளுமன்றத்தினை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 824 views
  3. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  4. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவர்கள் என்ன தான் தலை கீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் திகாமடுல்ல பா.உ கே. பத்மநாதன் தெரிவித்தார். பாரளுமன்றில் செவ்வாயன்று அவரச கால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் : 'கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றெயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் செய்யத் தயாரகியுள்ளது. கிழக்குப்பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர்கள் எல்லாம் தற்போது கிழக்கில் முகாமிட்டுள்ளனர். கிழக்கை அபிவிருத்தி செய்யப் போ…

    • 1 reply
    • 912 views
  5. இலங்கை மீண்டும் 1970ஆம் ஆண்டு வாழ்க்கை நிலைக்குத் திரும்பியுள்ளதாக பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்ஷா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். "70ஆம் ஆண்டு வாழ்க்கை நிலைக்கு நாம் ஏற்கனவே மீளத்திரும்பி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். நாம் இப்பொழுது அந்த வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என அவர் 'டெய்லி பினான்சியல் டைம்ஸ்' இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார். "உலகளாவிய ரீதியில் டொலரின் வீழ்ச்சியும், எண்ணெய் விலை அதிகரிப்பும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பங்கீடு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கம், அதனை விட்டுவிட்டு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்…

    • 0 replies
    • 1.3k views
  6. சிறிலங்கா அரச தலைவரின் குடும்ப நிறுவனமான மிகின் வானூர்தி சேவை 3,500 மில்லியன் ரூபாய்கள் இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 839 views
  7. மன்னார் மருத மடு யாழில் வெடித்து , புகைத்த மும்முனை சமரும், புலிகளின் திடீர் மருதமடு வெளியேற்றமும் இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளதோடு சர்வதேசத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளன. புலிகளை பொருத்தமட்டில் இவை இரண்டும், இராணுவரீதியிலும்,இராஜீகரீதி

  8. 11 வருடங்களாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. காலை 10.37 க்கு கூடிய சுப வேளையில் இந்த ஆலை திறந்துவைக்கப்படுகின்றது. வாழைச்சேனை கடதாசி ஆலை திறக்கப்படுவதன் மூலம் இலங்கையின் கடதாசி தேவையை 10 முதல் 15 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என கடதாசி ஆலையின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்தார். 1997ம் ஆண்டு மூடப்பட்ட இந்த கடதாசி ஆலை, தற்போது கிழக்கின் உதயம் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக திறந்துவைக்கப்படுகிறது. இந்த கடதாசி ஆலையின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாளாந்தம் சுமார் 10 டொன் கடதாசி உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பத்தில் மாதத்திற்கு 300 டொண் கடதாசி உற்பத்தி செய்ய முட…

    • 0 replies
    • 910 views
  9. யாழ் குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு தெரிவுசெய்யப்பட்ட 454 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சுக்குப் பணித்துள்ளது. மீளக்குடியமர்த்துவதற்கான காணிகளை அடையாளம் காணும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்னமும் வழங்கப்படாததால் மீளக்குடியமர்த்தும் பணிகளில் இழுபறிநிலை காணப்படுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி சுட்டிக்காட்டினார். நாட்டில் காணப்படும் சூழ்நிலைகள் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை வழங்கமுடியாதிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியபோதும், பாதுகாப்பைக் கா…

    • 0 replies
    • 625 views
  10. வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் வவுனியா மாவட்டத்தின் புளொட் இயக்க முக்கியஸ்தரான 5 பிள்ளைகளின் தந்தை செல்வராசா பவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் புளொட் காரியாலைய நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ய சென்ற வேளை இன்று மாலை 5.30 அளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகரசபை மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற் கிளைமோர் குண்டு வெடிபபு ஒன்றில்; இரண்டு பேர் கொல்லப்பட்டனர் இவர்களில் ஒருவர் 53 வயதான சுந்தரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார் மற்றையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவத்தில் ஒருவா காய…

    • 0 replies
    • 748 views
  11. இனப் போராட்டமும் தொலைக்காட்சி சீரியலும் ராஜீவ் காந்தியின் மகள் ப்ரியங்கா கடந்த மார்ச் 19-ஆம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்த்த்துப் பேசியிருக்கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவதைப் பார்க்கும் போது, இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள், தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரப்பான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும், நீதிமன்றத்தையும், மற்றும் பல அரசு நிறுவனங்களையும் - சமயங்கள…

  12. தேர்தல் நாள் அன்று வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்சிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள என கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான பொறுப்பான உதவி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு என 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு தேர்தல் சாவடியிலும் 5 சிறீலங்கா காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நாளன்று அரச வாகனங்கள் இலக்கத் தகடு அற்ற வாகனங்கள் தேர்தல் தொகுதிகளில் நடமாடினால் அவற்றைக் கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்ப…

  13. முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர் - இலங்கை அகதிகள் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 5/6/2008 7:40:52 PM - இலங்கையில் இருந்து இராமேஸ்வரம் வந்தடைந்த அகதிகளில் ஒருவர் முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் இளம் பெண்கள் கடத்தப்படுவதாகக் கூறி விசனம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 8 பெண்கள் 14 குழந்தைகள் உட்பட 40 அகதிகள் மன்னாரிலிருந்து புறப்பட்டு தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்துள்ளனர். விசாரணைகளையடுத்து இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் அமலன் (வயது22) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் நள்ளிரவு வேளைகளில் முகமூடி அணிந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்திச் செல்கின்றனர். பின்னர் இவர்கள…

  14. புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி செய்தியரங்கம் விஜயகாந்த் தமிழோசை இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த். புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரி…

    • 29 replies
    • 4.5k views
  15. பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்படுவோர் அல்லது காணாமல் போவோர் தொடர்பான தகவல்களை அவர்களது உறவினர்களுக்கு வழங்கும் வகையில் விசேட தொலைபேசி சேவையொன்றை மனித உரிமைகள் அமைச்சு நாளை (மே 7) முதல் ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேவையின் முதல் கட்டம் எட்டு மாதங்கள் வரை செயற்படுத்தப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடன் கடந்த 5ம் திகதி விசேட பேச்சுவார்த்தையொன்றை அமைச்சர் நடாத்தியுள்ளார். 011 2676513 மற்றும் 060 2119246 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மூன்று மொழிகளிலும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 850 views
  16. கிழக்கில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு 12 முகாம்கள் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இந்த முகாம்கள் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஏறாவூர், வாழைச்சேனை பகுதிகளில் இரண்டு முகாம்களும், செங்கலடி, மட்டக்களப்பு, கல்லடி, ஆராயம்பதி, கொக்கட்டிச்சோலை, தொப்பிகலை, மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் பிள்ளையான் குழுவின் ஏனைய முகாம்கள் அமைந்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  17. அம்பாறை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குடா தாமரைக்குளம் பகுதியில் வேட்டைக்குச் சென்ற மூவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 780 views
  18. வவுனியா பூந்தோட்டம் சந்தியில் செல்வராசா பவான் என்பவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் மற்றொருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  19. சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைந்து கிழக்குத் தேர்தலை நியாயமாக நடத்துமாறு வலியுறுத்தி சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 685 views
  20. சிறிலங்காவுக்கான பிரித்தானியா தூதரகத்தின் படைப் பிரிவு ஆலோசகர் லெப். கேணல் ஏ.எஸ்.காஸ் உள்ளிட்ட பிரித்தானியப் படை அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரை அதிகாரபூர்வமாக சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. திருகோணமலை எல்ல கந்தளாய் பிரதேசத்தில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தேடுதலை மேற்கொண்ட படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சுமார் 20 நிமிடங்கள் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். புலிகளுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  22. கிழக்கில் உள்ள துணைப்படை ஆயுதக்குழுக்களின் துப்பாக்கிகள் அரசாங்கத்திற்கு எதிராக என்றோ ஒருநாள் திரும்பும் என்பதனை உறுதியுடன் கூறுகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 756 views
  23. "கிழக்கு மாகாண சபைத் தேர்தல்" என்கின்ற சிறிலங்கா அரசின் தேர்தலானது தமிழீழத் தாயகக் கோட்பாட்டினை சிதைக்கும் ஒரு சதிமுயற்சியே- அதனை முற்றாகப் புறக்கணிப்போம் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 525 views
  24. திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் நிகழ்ந்த மோதலில் 3 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 535 views
  25. யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒருவர் சரணடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.