ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
................இந்தநிலையில் மோதல்கள் முடிவடைந்த பின்னர் காவல்துறையின் உயரதிகாரிகளான சரத் முல்லேரியாவ, மற்றும் சந்தன சேனாநாயக்க ஆகியோர் கொலையாளிகளிற்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் விசேட படையினருடன் அக்சன் பெய்ம் நிறுவன வளாகத்திற்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனப் பார்க்கும................................. தொடர்து வசிக்க...................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5373.html
-
- 1 reply
- 1.1k views
-
-
போக்குவரத்து தாமதங்கள் காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 783 views
-
-
இலங்கை ரயில்வே திணைக்களத்தால் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் ரயில் சாரதியாக நியமிக்கப்பட்ட தமிழர் ஒருவர் சக ஊழியர்களினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் இரத்தினபுரி மாவட்டம் குருவிட்டவில் இன்று இரவு நிகழ்ந்த சிறை உடைப்பு முயற்சியில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை பிரச்சனை: தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற இந்திய கம்யூ. வலியுறுத்தல்! ''இலங்கை பிரச்சனைக்கு அமைதிவழி தீர்வு காண தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் கேட்டுக் கொண்டார். சடடப் பேரவையில் இன்று நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசுகையில், இலங்கையில் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று தமிழர்கள் வாழும் பகுதியை பிரித்து வைத்து இலங்கை அரசு அந்த மக்களுக்கு தொடர்ந்து கொடுமை இழைத்து வருகிறது. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறி பல்வேறு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. அங்கே உள்ள பிரச்சனை கொஞ்சம்…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண நகரில் நேற்று இரவு 7 மணியளவில் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 8 முஸ்லிம்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்தனர். வண்ணார்ப்பண்ணை ஐந்து சந்திப்பகுதியி;ல் இராணுவ உடையில் சென்ற ஆயுததாரிகள் வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன் போது................................................. தொடந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8282.html
-
- 0 replies
- 728 views
-
-
வீரகேசரி இணையம் - தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும், அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க இலங்கைத் துணைத் தூதுவர் ஹம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு மேல் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொல். திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "பிரபாகரன்' என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையால் லட்சக் கணக்…
-
- 0 replies
- 611 views
-
-
தனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு. மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா சு…
-
- 8 replies
- 1.8k views
-
-
செவ்வாய் 01-04-2008 23:14 மணி தமிழீழம் [புகழ்] தமிழர் பிரச்சனைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு அனைத்துலக சமூகம் உதவ முன்வர வேண்டும் - த.தே.கூ கிழக்கில் இராணுவத்தினரின் துணையுடன் போலித் தேர்தலை நடத்தியிருக்கும் அரசாங்கம், வடக்கில் பாரிய போர் நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் ஏற்பட்டுவரும் மனிதப் பேரவலத்தை தடுத்துநிறுத்த அனைத்துலக சமூகம் உடனடியாக முன்வர வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பை விடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட் கிழமை ந…
-
- 0 replies
- 556 views
-
-
தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் தமிழகத்தின் அனைத்து இயக்கங்களின் சார்பில் மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேரா.சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில்லை என வாசிங்டன் டைமஸ் கூறுகிறது [ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2008, 05:26.41 AM GMT +05:30 ] இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல் தொடர்பில் பயமான சூழ்நிலை நிலவுவதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. வோசிங்டன் போஸ்ட் செய்தியாளர் எமிலி வொக்ஸ் இந்தக் கருத்தைத் தமது செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இந்த காணாமல் போகும் சம்பவங்களுடன் அரசாங்கப்படையினருக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் இதன்போது சாதா…
-
- 0 replies
- 933 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....5b9b413aa7346a1
-
- 1 reply
- 1.7k views
-
-
மகிந்த ராஜபக்சவே தனது செயல்பாடுகளுக்கு முன்னுதாரணம் - மனோ கணேசன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் தனது முயற்ச்சிகளுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே உந்துசக்தியாக திகழ்வதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் அரசியல் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு கரத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1988 முதல் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் தென் பகுதியில் பெரும்பான்மையின் இளைஞர் யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்ப்பட்டமை குறித்து அப்போதைய எதிர் கட்சி தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார் என்றும் இந்த படுக…
-
- 0 replies
- 965 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 715 views
-
-
இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து....................... தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1308.html
-
- 4 replies
- 1.7k views
-
-
"இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…
-
- 3 replies
- 2.6k views
-
-
வீரகேசரி இணையம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த அடிமட்ட உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாக சரணடையும் தற்கொலை குண்டு தாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சரணடையும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்காக மட்டக்களப்பு, திருகோண…
-
- 8 replies
- 1.4k views
-
-
பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை 01.04.2008 உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படு…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது [01 - April - 2008] * எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார் "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்தெடுத்த பெருமை, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். அதனாலேயே கிழக்கு மாகாணத்தை இவ்வரசினால் மீட்க முடிந்தது. இந்த யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால், நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம். தேர்தல் வேளையில் பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை நூலகசேவை கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பதுளைத் தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
கிழக்குக் கண்ணோட்டம் கிழக்கு இலங்கை, விடிந்து விட்டதாக கருதும் கொழும்பு அரசு ,கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாக விரட்டப்பட்டுவிட்டதாக பறைசாற்றி கொண்டு ,சர்வதேசம் எங்கும் சிங்கக்கொடியோடு மார்தட்டி வலம் வருகிறது. கிழக்கின் முக்கிய பகுதிகள், நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் தான் இருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகளின், மூத்த முக்கிய தளபதிகளில் ஒருவரான, கிழக்கிற்கு பொறுப்பாக இருந்த கருணா அம்மானுக்கும், விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உள் முரண்பாடு காரணமாகவே கிழக்கில் விடுதலைபுலிகளின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் கடும் சிக்கல்களுக்கு உள்ளாகி இருந்தன. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக கையாள துவங்கிய…
-
- 2 replies
- 978 views
-
-
முருங்கன் மருத்துமனை மீது எறிகணைவீச்சு -பலத்த சேதம் இன்று காலை 6-30 மணியளவில் முருங்கன் வைத்திய சாலை மீது எறிகணை தாக்குதலை படைகளை நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலை படைகள் பூநகரிப் பகுதியில் புலிகள் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏவிய எறிகணைகளில் இரண்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1228
-
- 1 reply
- 1.3k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 3 replies
- 1.1k views
-
-
மன்னார் பாலைக்குழிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
http://thatstamil.oneindia.in/news/2008/04...i-arrested.html
-
- 2 replies
- 3.8k views
-
-
சிறிலங்காவின் பாரிய அமைச்சரவையில் கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க மகிந்த முடிவு செய்துள்ளதால் அமைச்சர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 575 views
-