ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இணையத்தள நிருபர் - முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தளத்தை இலங்கை விமானப்படையின் போர் விமானங்கள் தாக்கி உள்ளன.இத்தாக்குதல் இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முல்லைத்தீவின் நாயாறு கடற்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கைக் கடற்படையின் அதிவேக டோறா தாக்குதல் படகு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளானதை அடுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்று விமானப் படைத்தரப்பை ஆதாரம் காட்டி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி Sri Lanka Airforce bombs rebel radar station and center …
-
- 3 replies
- 2.4k views
-
-
இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியைக் கண்டித்து எதிர்வரும் மார்ச் 28 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திராவிடர் கழகம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 945 views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 777 views
-
-
இராணுவ மயமாகும் அம்பாறை மாவட்டம். Click here to read more!
-
- 6 replies
- 3.2k views
-
-
-
மீனவர்கள் மீது தாக்குதல். 22.03.2008 / நிருபர் எல்லாளன் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் மீனவர்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். வடமராட்சி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையை சிறிலங்காக் கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய சாக்கோட்டைக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கி வேட்டுக்களை கடற்படையினர் தீர்த்தனர். இதனால், மீனவர்கள் அவசரமாகக் கரைதிரும்பினர். குறிப்பிட்ட மீனவர்கள் கரையில் இருந்த படையினரிடம் அனுமதிபெற்றே மீன்பிடிக்கச்சென்றனர். இவ்வாறு சென்றவர்களையே கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;uc…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை அரசாங்கத்தினால் முற்றாக நிராகரிப்பு - பாலிதகோஹன 3/22/2008 12:01:06 AM வீரகேசரி இணையம் - ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது எனறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ÷காஹன தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சர்வதேச நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னி சென்று விடுதலைப்புலிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை சாத்தியமற்றதொன்றாகும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிறிலங்காப் படையினர் வடக்கையும் விரைவில் கைப்பற்றுவர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.9k views
-
-
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் பலி! 11 படையினர் படுகாயம் மன்னாரில் இன்றிரவு நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளனர். மன்னார் சவுத்பார் வீதியில் இன்றிரவு 7.30 மணியளவில் சிறீலங்காப் படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்தே இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
கிழக்கு மக்களின் வளங்களை இந்தியா சூறையாடுவதாக ஜே.வி.பி.குற்றச்சாட்டு விரைவில் அம்பலப்டுபடுத்துவோம்; சோமவன்ச அமரசிங்க -டிட்டோகுகன்- தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக காட்டிக் கொள்ளும் இந்தியா கிழக்கில் மக்களின் வளங்களை சூறையாடுவதாக கடும் குற்றச்சாட்டை தொடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முடிந்தால் அவர்களை, இந்தியாவை வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த சவாலை விடுத்த ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, சம்பூர் விடுவிக்கப்பட்ட பின் அதிகளவு பயனைப் பெறுவது இந்தியாவே என்றும் அங்கு அனல் மின் நிலையத்தை அமைத…
-
- 1 reply
- 1k views
-
-
தேர்தல்: இன்னுமோர் போரியல் உத்தியா? -சேனாதி- உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்று அரசாங்கத்தால் வருணிக்கப்பட்ட சம்பவம் கடந்த பத்தாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலில் தொடர்புபட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் மகிந்தர் தரப்பு, இனிமேல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிள்ளையான் குழு கலந்துகொள்ளலாம், தடையில்லை என்று பச்சைக்கொடியும் காட்டியிருக்கிறது. மகிந்தரைப் பொறுத்தளவில், ஒரு போலித் தேர்தலைத் தயார்படுத்தல் மற்றும் நடத்துதல் ஆகிய கட்டங்களில் அவர் வென்றுவிட்டார் என்றே கொள்ளவேண்டும். கிழக்கு மாகாணத்தில் தான் விரும்பும் நிருவாகம் ஒன்றை சனநாயகச் சாயத்தோடு கதிரையேற்றவேண்டும். அதற்கு முன்னோடியாக தனது விருப்புக்கேற்ப வாக்குக…
-
- 1 reply
- 1.1k views
-
-
தினம் தினம் காலை இழக்கும் சிங்களப் படைகள்! Click here to continue
-
- 2 replies
- 2.8k views
-
-
அனைத்துலக சமாதான ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் சமாதான பாதையில் ஒரு பயணம் இலங்கை இனப்பிரச்சனை மீதான சர்வதேச கருத்தாடல் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் (University of East London) Dockland Campus University Way London E16 2 RD 22–03–2008 சனி மற்றும் 23–03-2008 ஞாயிறு கிழமைகளில் காலை 9 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடிமைப்பட்டு அல்லலுறும் ஈழத் தமிழர்கட்கு ஒரு ஏற்ற தீர்வை காணும் வகையில் அகில உலக அறிஞர்கள்இ மனித நேய பண்பாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் கூடி கலந்துரையாடும் நிகழ்வு இக்கருத்தரங்கில் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ள விரும்பினாலோ அல்லது வேறு வகையில் ஆதரவளிக்க விரும்பினாலோ தயவு செய்து தாமதம…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் குறித்து இந்தியாவுக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அந்த நாட்டின் வெளிவாவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யபட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். இந்திய நாடாளுமன்றில் வெளிவிவகார கொள்கைகள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக் கூறினார். அதே வேளை, அதிகாரப்பகிர்வு உட்படத் தமிழர்கள் சார்பான விடயங்களுக்கு இலங்கையின் அரசைமைப்பின் படி தீர்வு காளணப்பட வேண்டுமென்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்டுவதது பற்றிற சேள்விக்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜி, இது குறித்து பேச்சுகள் தற்போது இடம் பெறுகின்றன எனவும் வ…
-
- 5 replies
- 2.6k views
-
-
-
"Sri Lanka's conflict is political".....Boston Globe ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பு அதிகாரியும், தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 3.1k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் இந்த வருடம் 100 மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் இந்த வருடத்தில் மாத்திரம் மட்டக்களப்பில் நூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றமை குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 63 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 37 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு முறையிடப்பட்டுள்ள சம்பவங்களில் 22 உரிமை மீறல்கள் அடங்குகின்றன. இதில் 11 கைதுகள், 6காணாமல் போன சம்பவங்கள், 5 கடத்தல்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் 19 என்பவை பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 6 கைதுகள்,6 காணாமல் போதல் சம்பவங்கள்,மற்றும் …
-
- 0 replies
- 826 views
-
-
த.ம.வி.பு அமைப்பின் பிரதித் தலைவன் பிள்ளையான் கொழும்பில் தங்கி நின்று மஹிந்த மற்றும் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றும் தமிழ் அமைச்சர் ஒருவரையும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரையும் சந்தித்த பிள்ளையான் அச்சமயம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு தமது கட்சி எதிரானது அல்ல என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்தார் என அறிய வந்துள்ளது. அண்மையில் இடம் பெற்ற மட்டு. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சியின் உறுப்பினர்களுடன் கொழும்பு வந்துள்ள பிள்ளையான், உயர் பாதுகாப்புடன் கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. அவரது கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்ப…
-
- 13 replies
- 2.9k views
-
-
பல்வேறு ஊடக அடக்குமுறைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அமைச்சர் நேற்றைய தினம் (மார்ச் 20) சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, அதன் பின்னர் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சில ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. “இன்று நான் விரல் நீட்டிக் கதைக்கிறேன், ஆனால் நாளையோ எனது கைகள்தான் நீளும்” என்று சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக மேர்வின் சில்வா அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், …
-
- 0 replies
- 1.4k views
-
-
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு ஆராய்வதற்காக இன்று கூடிய தமிழ்க் கூட்டமைப்பின் உயர் பீடம் இது தொடர்பில் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதளவுக்கு கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், அதனால் கூட்டம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்க் கூட்டமைப்பு பகிஷ்கரித்தபோதிலும், கிழக்கு மாகாண சபைக்கு எதிர்வரும் மே மாதத்தில…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியைக் கண்டித்து தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியத் தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கைக்கு கடத்த முற்பட்ட தைக்கப்பட்ட ஆடைகள் பறிமுதல் 3/20/2008 10:32:25 PM வீரகேசரி இணையம் - இலங்கைக்கு கடத்த முயற்சித்த தைக்கப்பட்ட ஆடைகளை இராமேஸ்வரம் கடற்கரையில் வைத்து கடலோரக் காவல் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இராமேஸ்வரம் கடற்கரையில் ரோந்து சென்ற கடலோர காவல் பொலிஸாரிடம் படகு உரிமையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது ரூபா 20 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணிகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் என்பவற்றைக் கைப்பற்றினர். மேலும் விசாரøணயில் காஞ்சிபுரம் அகதிகள் முகாமில் வசிக்கும் ரெஜி, இலங்கைக்கு ஜவுளி பொருட்களை கொண்டு செல்ல கொடுத்ததாக படகோட்டி ராஜா என்பவர் கூறினார். இவர்களை விசாரணை செய்துவரும் பொலிஸார் இலங்கை அகதி ர…
-
- 2 replies
- 1.5k views
-
-
மேமாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மஹி;ந்தவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிள்ளiயான் குழு, மற்றும் ஹெல உறுமயவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சுதந்திர கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு கூட்டதிற்கு முன்னதாக நடைபெற்ற சந்திப்பிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதற்கு ஹெல உறுமையவும், பிள்ளையான் குழுவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி செவ்வாயன்று தீர்மானிக்கவுள்ளது. எனினும் சு.க வின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதாற்கான நடவடிக்…
-
- 1 reply
- 1.4k views
-