ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 719 views
-
-
முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் வான் தாக்குதல் வீரகேசரி இணையம் 4/21/2008 12:17:13 PM - முலைத்தீவு அலம்பியல் பகுதியில் விடுதலைப் புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 9.30 மணியளவில் அலம்பில் பகுதியில் விடுதலைப்புலிகளின் 3 படகுகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் விமானப்படையின் எம் ஐ-24 ரக ஹெலிகப்டர்கள் மன்னார் அடம்பன் கிழக்கு பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.விடுதலைப்புலி
-
- 2 replies
- 989 views
-
-
இந்திய வாடைக் காற்று ஈழம் நோக்கி வருகிறது. வீரகேசரி இணையம் 4/21/2008 11:26:15 AM - புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரைகுத்தி அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் தடைசெய்து ஈழத்தமிழர்களுக்கான அதரவு தளத்தை கடந்த காலங்களில் நிர்மூலம் செய்திருந்த மத்திய அரசு இதற்கு காரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை என உலகதத்மிழர்களுக்கு கிளிப்பிள்ளைப் பாடம் ஒப்புவித்தது. ஈழத்திற்கான உரிமைப்போர் போரியல் வரலாற்றில் சுமார் 30 வருடங்களை காவு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களை இந்தியாவின் புலித்தடை பொசுக்கிவிட்டது என்று குறிப்பிடுவது இந்நிலையில் சாலப்பொருந்தும். இந்தியாவின் கைவிரிப்புக்கு மத்தியில் அதன் ஒத்துழைப்பின்றியே ஈழத்தமிழர்களி…
-
- 6 replies
- 2.4k views
-
-
அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு இராசீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) படி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது என்பதும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்த செய்தியே, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது என்பதும் கூட தெரிந்த செய்தியே. எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது; மூவருக்குக் குற்றத் தீர்ப்பு உறுதி ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - ஐக்கிய தேசியக்கட்சியின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு காரணமானவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றினால் கட்சி தலைமையுடன் எந்நேரமும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். மல்வத்தை, அஸ்கிரிய மாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஐ.தே.கட்சியின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த இரண்டொருவரினால் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது. அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றி …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைக்கான இஸ்ரேலின் ஆயுத விற்பனை நிறுத்தம் ஈரானுடனான உறவை வெட்டினாலேயே இனிக் கிடைக்கும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஈரானுடன் இலங்கை கொண்டுள்ள நெருங்கிய உறவே இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கினால் தனது ஆயுத தொழில்நுட்பங்களை இலங்கையூடாகத் தனது எதிரி நாடான ஈரான் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பாராக் அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சமீபத்தில் இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேலிடமிருந்து ஆயுத உதவி கோரி இருந்தார். அப்பொழுதே இஸ்ரேலின் நிலைப்பாடு இலங்கைக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மார்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அதன் இயக்குனர் துஷார பீரிஸ் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள ஜெமினி ஆய்வுகூடத்தில் இந்த படத்தின் மூலப்;பிரதி சுருள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதென்று குறிப்பிட்ட துஷார பீரிஸ், எனினும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய மூலப் பிரதிகளை பெறும் நோக்கில் நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய பிரதிகள் இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் துஷார பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நீதிமன்றம் ஒன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதியாக இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத்தில் குறிப்பாக மத்திய மாகாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரித்திருப்பதையடுத்தே, முதல் தடவையாக மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைளுக்குமான கட்டளைத் தளபதி நியமிக்கபட்டுள்ளார். ம.மாகாணத்தல் அண்மைக்காலத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரித்திப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்
-
- 0 replies
- 921 views
-
-
நளினியைச் சந்தித்த பிரியங்கா, தாங்களை சந்திக்காதது ஏன் என்று குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவை கொன்றவர்களை ஒரு போதும் மன்னிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குண்டு வெடிப்பில் 16 பேர் ராஜீவுடன் சேர்ந்து உயிரிழந்துள்ளார்கள். செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகமது இக்பால், ராஜீவை கொல்ல வைக்கபட்ட வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால ஆகியோர் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இக் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நசீம் பானு கூறியுள்ளார…
-
- 2 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பேத்தாளைப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 966 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது என்றும் இந்தியா தெரிவிக்கும் எதிர்ப்பை விட இது அதிகமானது என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் மூத்த அதிகாரி ஒருவா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர் என்றும் அந்த அதிகாரி கூறினார். சிறிய பயங்கரவாத குழு ஒன்றின் அழுத்தத்துக்கு பணிந்து போக இந்தியா சிறிய நாடு அல்ல என்றும் தெரிவித்த அந்த அதிகாரி, பெரும்பான்மை சிங்களவர்களினால் தமிழர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவே ஐரோப்பிய ஒன்றியம் பார்க்கிறது என்று கூறினார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த கையோடு, பிரசாரக் களத்தில் குதிக்கத் தொடங்கி விட்டனர் திருவாளர் அபேட்சகர்கள்! அதிலும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சிலர் அட்டகாசம் பண்ணத் தொடங்கி விட்டனர்.............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5251.html
-
- 4 replies
- 1.2k views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியௌக் கருதப்படும் நளினியின் மகள் மேஹரா எங்கிருக்கின்றார் என்பது குறித்து இந்தியப் புலனாய்வு அதிகாரகள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. பிரியங்கா - நளினி சந்திப்புக்குப் பின்னரே இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மேஹரா குறித்துக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. நளினிளியின் மகள் நான்கு மாதத்திற்கு முன்னர் நோர்வேயில் காணப்பட்டார் என்றும் அதன் பின்னர் அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவிலை; என்றும் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்திய இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேஹரா லண்டனில் இல்லை. அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைக் கண்டுபிடிக்க முயல்கின்றோம். என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நளினியின் மகளைக் கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களான காமினி லொக்குகே, மிலிந்த மொரகொட, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனோ விஜேரத்ன ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து எம்முடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களின் குழுவொன்று மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதன் விபரங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்பு இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்படும். அமைச்சர்கள் நால்வருடனான பேச்சுவார்த்தை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற…
-
- 0 replies
- 600 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கடந்த வாரம் இரகசிய சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் தமிழ் சிங்கள புத்தாண்டு .......................... தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2189.html
-
- 0 replies
- 656 views
-
-
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காளி கோவில் வீதியில் நேற்று இலங்கை நேரம் 4 மணியளவில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாத ஆயுததாரி ஒருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் கணவனும் மனைவியும் ஸ்தலத்திளேயே மரணமாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் குறுந்தையடி பகுதியில் கிராம சேவகராக பணிபுரிந்த , 37 வயதுடைய கனகரட்ணம் ஆனந்தி அவரது கணவனான சேனைகுடியிருப்பு பகுதியில் கிராம சேவகராக கடமையாற்றிய 47 வயதுடைய கந்தையா நாகராசா ஆகியோரே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 807 views
-
-
நாட்டு நடப்பு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1k views
-
-
ஐதராபாத் தீர்மானம் வழிகாட்டுகிறது - பழ.நெடுமாறன் ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20வது மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டு காலத்தில் அகில இந்தியக் கட்சிகள் எதுவும் கவலை கொள்ளாத அல்லது எதிரானநிலை எடுக்கும் ஒரு பிரச்சினை குறித்து, இந்தியக் கம்யூனிஸ்டு மாநாடு பொறுப்புணர்வோடும், தொலை நோக்குப் பார்வையோடும் அறிவார்ந்த தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் போர் குறித்து ஆழ்ந்த கவலையோடு நிறைவேற்றப் பட்டுள்ள அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு.. 1.50 ஆண்டுகாலமாக நீடித்து வரும் இலங்கை இனப்போர் குறித்துக் கவலை. 2.சொந்த நாட்டு மக்கள் மீத…
-
- 0 replies
- 859 views
-
-
திங்கள் 21-04-2008 00:36 மணி தமிழீழம் [விஜயன்] யாழ் - திருமலை கப்பல் சேவையை நிறுத்தும் முடிவை இராணுவம் கைவிட்டது. பலாலி இராணுவத்தினர் யாழ் - திருமலை கப்பல் சேவையை ஞாயிறுடன் நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இம்முடிவை இராணுவம் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 955 views
-
-
அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான இராணுவ உதவி மீண்டும் ஒரு தடவை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் அடுத்த வருடத்துக்கான இராணுவ உதவி குறித்த நிதி ஒதுக்கீட்டில் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் இந்த முடிவினை பிரேரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 751 views
-
-
யூகோஸ்லோவியாவின் முன்னாள் அரச தலைவர் ஸ்லோபோடன் மிலோசவிக்குக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டு அறிக்கையைப் போல் சிறிலங்காவின் அரச தலைவர் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள், சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை அமெரிக்க சட்டத்தரணி ப்ரூஸ் பெய்ன் தயாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 821 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் விசாரணைக் குழுவின் செயற்பாடுகளை கண்காணித்து வந்த அனைத்துலக வல்லுநர் குழுவின் தலைவரான இந்தியாவின் நீதிபதி பி.என்.பகவதியை சிறிலங்காவின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
ஜே.வி.பி. கட்சியின் அதிருப்திக் குழு தலைவர் விமல் வீரவன்ச, சிறிலங்கா அரசாங்கத்தினது கூடுதல் பாதுகாப்புடன் தொடர்ந்தும் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 987 views
-