ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
சிறிலங்கா சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறுவது என்று அந்நாட்டின் புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய புள்ளி ஒருவர் மரணமடைந்து விட்டதாக தவறுதலாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அரசு வெளியிட இருந்து இரங்கல் அறிக்கை அதிர்ஸ்டவசமாக இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2k views
-
-
ஈரான் அரச தலைவர் மொகமட் அகமட்னிஜாத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்கா பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை பராமரிப்பில் அகதிகள் முகாமை ஒப்படைக்க வேண்டும் - பழ.நெடுமாறன் 3/9/2008 6:19:30 PM வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபை பராமரிப்பில் அகதிகள் முகாமை ஒப்படைக்க வேண்டும். மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நல்ல உடல்நலத்துடன் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார் என தமிழர் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த எம்.பி. சிவநேசன் உட்பட 3 எம்.பி.க்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் எம்.பி.க்களுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அங்கு மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இந்திய உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி தலைமையில் 11 பேரை கொண்ட சர்வதேச கண்காணிப்…
-
- 0 replies
- 677 views
-
-
பஸ்ஸினுள் வைக்கப்பட்டிருந்த வெற்று பொதியினால் நுகேகொடையில் பதற்றம் 3/9/2008 5:39:40 PM வீரகேசரி இணையம் - நுகேகொடை வழியாகப் பயணித்த பஸ் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியினால் அப்பகுதி முழுவதும் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரகம்பிட்டிய ஹெட்டியாவத்தை நோக்கிப் பயணிக்கும் 176 ஆம் இலக்க பஸ் வண்டி ஒன்றினுள்ளேயே மேற்படி சந்தேகத்திற்கிடமான பொதி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பொதி காரணமாக அந்த பஸ் வண்டி நுகேகொடை ஹைலவல் வீதியில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் பஸ்ஸில் இருந்த பயணிகளும் விரைவாக இறக்கப்பட்டனர். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் படையினருடன் அவ்வி…
-
- 0 replies
- 864 views
-
-
மன்னார் சேத்துக்குளம் பகுதியில் இன்றும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 908 views
-
-
சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் களமுனையில் படையினரால் புதிதாக கைப்பெற்றப்பட்ட பரப்பான் கண்டல் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே கடும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சண்டயை அடுத்து மன்னார் - மதவாச்சி வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. அம்புலன்ஸ்கள் காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு அனுராதபுரம் நோக்கி விரைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் தள்ளாடி மற்றும் வங்காலையில் இருந்து கடும் பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..! Heavy fighting erupts in Parappaangka'ndal, Mannaar [TamilNet, Saturday, 08 March 2008, 09:11 GMT] Heavy fighting has broke out b…
-
- 5 replies
- 3k views
-
-
1996 இன் உடன்படிக்கையை மீறி அப்காசியா மீது இருந்த பொருளாதார தடையை ரஸ்யா 06.03.2008 அகற்றியுள்ளது. ஜேர்ஜியாவின் அப்காசியா பகுதியை தனிநாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேசத்தை அதன் நடைமுறை அரசு கேட்டுள்ளது. http://www.rferl.org/featuresarticle/2008/...FECFEF1FEF.html http://www.eurasianet.org/departments/insi...av030608a.shtml http://hosted.ap.org/dynamic/stories/G/GEO...EMPLATE=DEFAULT http://www.russiatoday.ru/news/news/21818
-
- 1 reply
- 1.5k views
-
-
காட்சி : 1 வகுப்பில் பாடம் எடுத்துகொண்டிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறன்றார். திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்கள் வகுப்பறைக்குள் ஆவேசமாக நுழைகின்றனர். அதே வேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். பதறிய ஆசிரியர் அவர்களைத் தடுக்க முயல, தாக்கப்படுகிறார். சாய்ந்து விழுகிறார். காட்சி 2 வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாகத் திணிக்கபடுகிறான் ஒரு சிறுவன் ஆழுதபடியே அதில் அமர்கிறான் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகிறது மின்னல் வேகத்தில் புறப்பட்ட வாகனம் ஒரு காட்டுப் பகுதியை நோக்கி விரைகிறது. காட்சி 3: அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுநாயமகாக அமர்…
-
- 3 replies
- 3.1k views
-
-
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்- இந்தியாவை அல்ல என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 979 views
-
-
"ரிவிர" மற்றும் "த நேசன்" ஊடக நிறுவனத்தின் பங்குகளில் 49 விழுக்காட்டினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவர் வாங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 981 views
-
-
பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவை-மஹிந்த சமரசிங்க 3/9/2008 10:24:46 AM வீரகேசரி இணையம் - ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவையெனவும
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக கண்டியில் நடைபெறவிருந்த தென்னாசிய நாடுகளின் (சார்க்) கூட்டத்தொடர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 981 views
-
-
-
'மடு"த்தலம் மகிந்தவுக்கு தூரத்துக் கோவிலா? -சேனாதி- ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டு 2052 ஆண்டுகளும், சிறிலங்காப் படைகள் மடுவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு ஆண்டும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியோடு முடிவடைகின்றன. 2007 மார்ச் 15 காலை 9:00 மணியளவில் இரணைஇலுப்பங்குளம் பீரங்கித் தளத்தில் இருந்து முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியபண்டிவிரிச்சான் ஆகிய ஊர்களின் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு புதிய களமொன்றை நோக்கி சிறிலங்காப் படைகள் அடியெடுத்து வைத்தன. சமகாலத்தில் புளியங்ககுளத்தை நோக்கியும் பூவரசங்குளத்தில் இருந்து கணைகள் வீசப்பட்டன. மாலையில் பாலைமோட்டைக்கு மேற்காக இருக்கும் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முன்னேறிவந்த படையின…
-
- 1 reply
- 2k views
-
-
மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது. காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் திரு.கி.சிவநேசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. http://www.sankathi.net/
-
- 1 reply
- 1.7k views
-
-
உயிர்நீத்த சிவநேசன் அவர்களின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ். சிறில் நியமிக்கப்படவுள்ளார். க்ளைமோக் குண்டுத்தாக்கலில் உயிர்நீத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்களின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ். சிறில் நியமிக்கப்படவுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிவநேசனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை சொலமன் எஸ்.சிறில் பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் 31,177 விருப்பு வாக்குகளைப் பெற்ற சொலமன், மறைந்த சிவநேசனது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சிவநேசன் அவர்களது இறுதி கிரியைகள் நாளைய தினம் கிளிநொச்சியில் இடம் பெறவுள்ளன. இதற்காக தமிழ்…
-
- 0 replies
- 2.2k views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் உள்ள தொடர்புகளை நிறுத்தியிருக்கின்றனர்.'' இவ்வாறு ஆஸ்திரேலியாவின் சிட்னி நட்புவாரிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சனக ஜெயசேகரவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது. புலிகள் பல்வேறு இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பாடல் வலையமைப்பை பேணிவந்துள்ளனர். 1978ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்குள் பாலஸ்தீன விடுதலை அமைப்பிடம் இராணுவப் பயிற்சி பெற்றிருக்கின்றனர். லெபனானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் நிதி போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஆ…
-
- 4 replies
- 2.7k views
-
-
வெள்ளி 07-03-2008 04:30 மணி தமிழீழம் [மதுசன்] தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் ஒரே ஒரு நாடு சிறீலங்கா: தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு - யேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்களின் படுகொலை மிகவும் காட்டுமிரண்டித்தனமானது மிகவும் கண்டிக்கத்தக்கது என யேர்மன் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 07-03-2008 யேர்மனி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை படுகொலை செய்யும் ஒரே நாடு சிறீலங்கா. கடந்த 2004ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தமிழ்மக்களால் தெரிவு செய்யப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் அவர்களை மாமனிதராக தமிழீழத் தேசியத் தலைவர் மதிப்பளித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் அர்பணிப்போடு பணியாற்றி வந்த யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவநேசன் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவர் மாமனிதராக மதிப்பளித்துள்ளார். கடந்த 5ம் நாள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துவிட்டு தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிவநேசன், நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் சாவடைந்திருந்தார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.5k views
-
-
கனடா ரொறன்ரோவில் நாளை "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு மாபெரும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காப் படையினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
குமரி மீனவர்கள் கடத்தல் - இலங்கை மீண்டும் அட்டகாசம் சனிக்கிழமை, மார்ச் 8, 2008 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளதால், அங்கு பதட்டம் நிலவுகிறது. ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டியை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பரபரப்பே இன்னும் விலகாத நிலையில் நேற்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஆண்டு நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்றது யார் என்பதில் இன்னும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதவிர கடந்த ஆண்ட…
-
- 1 reply
- 1.2k views
-