ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ஸிரீ லன்காவுக்கான அயுத ஏற்றுமதி லைசன்ஸ்கள் அமேரிக்கவினால் ரத்து. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24169
-
- 9 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைத்தால் பேசத் தயார் என்று சிறிலங்காவின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்ப தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் -- கேலிச்சித்திரம்
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியா வேண்டுமா? அல்லது ஆட்சி அதிகாரம் வேண்டுமா? என்பதை அவரே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று மகிந்த அரசாங்கத்தை ஜே.வி.பி. கட்சி மிரட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 984 views
-
-
புலிகளிற்கு தகவல் வழக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு சிங்களவர்கள் கைது 1/4/2008 1:10:28 PM வீரகேசரி இணையம் - புலிகளுக்கு உளவு தகவல்களை வழங்கி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிங்களவர் இருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் புலிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர பதவியேற்பு வீரகேசரி இணையம் யாழ் பிராந்தியத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். குருநாகல் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய இவர் இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ளார். பூஜித ஜெயசுந்தர ஏற்கனவே கொழும்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 872 views
-
-
மகேஸ்வரன் படுகொலை சந்தேக நபர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் * சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அநுர சேனாநாயக்க 04 - January - 2008 -எம்.ஏ.எம்.நிலாம்- பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரெனவும் இவரது பெற்றோர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நீண்டகாலமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பூர்வாங்க விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அநுர சேனாநாயக்க நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 1995 ஆம் ஆண்டில் தனது 14 ஆவது வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வந்துள்ளத…
-
- 4 replies
- 2.3k views
-
-
இலங்கையில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவர் என்று நோர்வே தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்த்த்தில் இருந்து இலங்கை அரசு விலகுவது தொடர்பில் கனடா வருத்தம் 1/4/2008 12:45:29 PM வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்தது தொடர்பில் தாம் வருத்தமடைவதாக கனடா வெளிவிவகார அமைச்சர் மக்ஸிமி பேர்னியர் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகலுடன் செய்து கொண்ட யுத்த் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்லமை தொடட்ர்பில் கனடா வருத்தமடைவதாகவும் இவ்வாறு விலகும் பட்சத்தில் வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1k views
-
-
மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த படையினர் விரட்டியடிப்பு [Friday January 04 2008 10:19:16 AM GMT] [யாழினி] மணலாற்றுப்பகுதியில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மணலாறு, மண்கிண்டிமலை வெடிவைத்தகல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7:45 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படையினர் இழப்புக்களுடன் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கிளைமோர் - 10, வெடிப்பி - 10, தொடுகம்பிச் சுருள் - 02 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.tamilwin.net/article.php?artiId...;…
-
- 0 replies
- 2.2k views
-
-
வெள்ளி 04-01-2008 05:17 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் புற்றுநோயாளர்கள் பாகுபாடு யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளர்களின் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக நோயாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது யாழ் போதனா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக செல்லும் புற்று நோயாளர்களில் ஒரு பகுதியினருக்கு உரிய மருந்து வகைகளை வெளியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்த பெறும்படி அறிவுறுத்தப்பட்டு, வைத்தியர்களினால் துண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புற்று நோய் மருத்துவர்களினால் வசதியானவர்கள் வசதியற்றவர்கள் என முகமன் பார்த்து மருந்துத் துண்டுகளை வழங்குகின்றனர் என நோயாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் தாம் உரிய மருந்து வகைகளை உரிய …
-
- 0 replies
- 855 views
-
-
இராணுவசீருடை வகையை சேர்ந்த துணிகள் அடங்கிய பொதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் மீட்பு 1/4/2008 1:16:02 PM வீரகேசரி இணையம் - இராணுவ சீருடை சமமான நிறத்தைக் கொண்ட துணிகள் சில கட்டுநாயக்க விமான நிலைய பொதிகள் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட இந்த துணிகளை எடுத்துச் செல்ல எவரும் வராமையினால், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 1.2k views
-
-
அர்த்தமற்ற உடன்படிக்கை குறித்து ஏன் இந்த ஆரவாரம்? [04 - January - 2008] 2002 பெப்ரவரியில் நோர்வேயின் அனுசரணையுடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை இதுதொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம கொழும்பில் உள்ளவெளிநாட்டு தூதுவர்களுக்கு நேற்று விளக்கமளித்திருக்கிறார். போர் நிறுத்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிலிருந்து விலகுவதாக இருந்தால் நோர்வே அரசாங்கத்துக்கு 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகேஸ்வரனின் கொலைக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் எனும் கோஸத்தோடு இறுதி ஊர்வலம் இன்று வெள்ளவத்தையிலுள்ள மகேஸ்வரனின் இல்லத்திலிருந்து பி.ப.2.30 மணிக்கு தொடங்கிய மரண ஊர்வலம் கனத்தை வரை வந்து சேர்வதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்தது. அனைத்து மத வழிபாடுகளின் பின்னர் பெரும் திரளான மக்கள் கலந்து கொள்ள அவரது இறுதிக்கிரியைகள் இடம் பெற்றன. இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , மங்கள சமரவீர, எஸ்.பீ.திஸாநாயக்க , ரவூப் ககீம் ,மனோ கணேசன் , குமார் ரூபசிங்க , சுனந்த தேசப்பிரிய ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழர் இயக்கங்களும் தமிழர் கட்சிகளும் எங்கே?
-
- 6 replies
- 1.9k views
-
-
Posted on : 2008-01-04 இனப் பாகுபாட்டுக் கொடூரம் இன்னும் தீவிரமாகும் சூழல் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சட்ட ரீதியான சாவு உறுதியாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய இலங்கை அரசின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு அறிவிக்கப்பட்டதும், பதினான்கு நாட்களில் நடைமுறைக்கு வரக்கூடியதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான மரணச்சான்றிதழ் எழுதப்பட்டுவிடும். இலங்கை அரசின் இந்த முடிவின் காரணமாக, இதுவரை செத்துச் செயலிழந்து, சேடம் இழுத்துக்கொண்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிராணன் நிரந்தரமாக வெளியேறப் போகிறது. அதுமட்டுமல்ல. யுத்த நிறுத்தக் க…
-
- 0 replies
- 678 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறீலங்கா அரசு விலகியதாக டெய்லிமிரர் அறிவித்துள்ளது http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx
-
- 67 replies
- 13.9k views
-
-
போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டதன் மூலம் இலங்கையை 1997 ஆம் ஆண்டின் காலப்பகுதிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொண்டு சென்றுள்ளார். அந்த காலப்பகுதியில் தான் இராணுவம் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளும் பல தொடர் தாக்குதல்களை பெருமெடுப்பில் மேற்கொண்டிருந்தனர் என்று அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு - கல்முனை வீதியில் உள்ள நீலாவணைப் பிரதேசத்தில் சிறிலங்கா அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 836 views
-
-
மகேஸ்வரனை கொலை செய்தவர் அரச புலனாய்வு துறையோடு சம்பந்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மகேஸ்வரனை கொலை செய்ததாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வசந்தன் அரச புலனாய்வு துறையோடு தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் கொழும்புக்கு வந்து தங்கிய இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபீடீபியின் உறுப்பினராக இருந்ததாகவும் பின்னர் அக் கட்சியில் இருந்து விலகி அரச புலனாய்வு துறையோடு இணைந்து 5 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மகேஸ்வரின் கொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் வசந்தன் கொலையுண்ட மகேஸ்வரனின் மெய்பாதுவலாராக இருந்தவர் என சிவம் கோவிலில் வைத்து வசந்தனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரியா…
-
- 22 replies
- 8.3k views
-
-
ஒரு கோரமான படுகொலைச் செய்தியுடன்தான் இந்த புதிய வருடம் பிறந்திருந்தது. [முரசத்திற்காக ஆய்வு நிலவன்] முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டதான செய்தியைத் தாங்கியதாக 2008ம் வருடம் பிறந்திருந்தது. புத்தாண்டு தினம் காலை 9.15 மணியளவில் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள சிறீ பொன்னம்பலவானேஸ்வரர் (சிவன் கோவில்) ஆலயத்தில் புதுவருடப் பிறப்பையொட்டி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது இவர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது மகேஸ்வரன் படுகாயமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தியாகராஜா மகேஸ்வரன் சிகிற்சைகள் பல…
-
- 0 replies
- 1.9k views
-
-
கொலை செய்யப்பட்ட அமரர் மகேஸ்வரன் சில நாட்களுக்கு முன் 'சக்தி' தொலைக்காட்சியின் 'மின்னல்' நிகழ்ச்சியில் கூறியவைகளை அவரது இறுதி வாக்குமூலமாக எடுக்கும் படியும் அந்த ஒளிநாடாவைப் பெற்று அதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவரின் மரணம் சம்பந்தமாக யாழில் இருவர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியின் இரத்தத்தையும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்த இரத்ததின் மாதிரியை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகியது. கொழும்பில் தமிழருக்காய் பேசிய கடைசித் தமிழ…
-
- 1 reply
- 2k views
-
-
வியாழன் 03-01-2008 22:45 மணி தமிழீழம் [தாயகன்] தமிழின அழிப்பு நடவடிக்கையின் புத்தாண்டு பரிசே மகேஸ்வரனின் படுகொலை - ச. சந்திரநேரு. மிகக் கொடூரமாக இந்து ஆலயம் ஒன்றில் வைத்து நண்பர் மகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழ்ந்த வேதனையினையும் அதிர்ச்சியினையும் அளித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது அரசியல் வாழ்வில் நான் சந்தித்த ஓர் இனிமையான நண்பன் மகேஸ்வரனாவார். அவர் புனிதத் திருத்தலம் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டமையானது, அத்திருத்தலத்தின் புனிதத் தன்மைக்கு மாசு கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்து மக்களின் உணர்வுகளுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
அமரர் மகேஸ்வரன் பற்றி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா, ஜயலத் ஜயவர்தனவின் பேட்டி -- காணொலியில். http://www.virakesari.lk/VIRA/VIDEO_pop/RA...UNANYAKEwmv.htm http://www.virakesari.lk/VIRA/VIDEO_pop/Dr%20Jayalathwmv.htm thanks virakesari.
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் போரை விரும்புகின்றனர். கருத்துக்கணிப்பின் படி 87.3 வீதமான மக்கள் போரை விரும்புகின்றனர் என்று கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு உச்சகதியில் இருக்கும் இத்தருணத்தில் போருக்கான ஆதரவு என்பது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுகின்றது. வாழ்க்கைச் செலவுகள் உச்ச கதியில் இருப்பதே போருக்கான ஆதரவாக மாறுகின்றது என்பதும் ஒரு உண்மை. அரசு மீதான மக்களின் விசனத்தை போருக்கான ஆதரவாக மாற்றுவதே சிங்களத்தலைமையின் கெட்டித்தனமாக உள்ளது. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்பது மக்களின் இழப்பாக கருதப்படுகின்றது இருந்தும் கிழக்கு வெற்றி என்…
-
- 5 replies
- 3.2k views
-