ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபை முறைமையினை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபையினையும் ஏற்படுத்த சர்வகட்சி பிரதிநிதிகளும் கட்சித்தலைவர்களும் முடிவெடுத்த நிலையில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இறுதி தீர்வு நோக்கிய நடவடிக்கையினை விரைவுபடுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
-
- 11 replies
- 8k views
-
-
மன்னார் பாலைக்குழியில் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் கடும் இழப்புக்களையும் சேதங்களையும் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு வலியுறுத்தி நாளை புதன்கிழமை முதல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாக ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 770 views
-
-
மொனராகலையில் மேலும் 2000 பேர் ஊர்காவல் படைக்கு சேர்க்கப்படுவர் மொனராகலை மாவட்டத்தின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாயிரம் ஊர்காவல் படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் இரண்டாயிரம் ஊர்காவல் படையினர் புத்தல, தனமல்வில பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொனராகலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு குறுகிய கால இராணுவப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேநிலையில், மொனராகலை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், மாவட்ட வைத்திய…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 2.9k views
-
-
இன்னும் 2 வாரங்களில் மடுப்பகுதியை கைப்பற்றுவதற்கு இராணுவம் கங்கணம் இனிவரப்போகும் போர் வித்தியாசமானதாக இருக்குமாம் - இக்பால் அத்தாஸ் [Tuesday January 22 2008 06:29:56 AM GMT] [யாழினி] இன்னும் இரண்டு வார காலத்தில் மடுப்பிரதேசத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்கோடு, இராணு வத்தினர் அப்பகுதியில் நடவடிக்கை களை முடுக்கிவிட்டிருக்கின்றனர். இப்போதுள்ள நிலையில் இனிவரப் போகும் போர் வெகு வித்தியாசமான தாகவும் மிகப்பயங்கரமானதாகவும் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கின்றார் பிர பல இராணுவ ஆய்வாளரும் விமர்சகருமான இக்பால் அத்தாஸ்."சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளி வந்த தமது பத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டி ருக…
-
- 5 replies
- 2.7k views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 721 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள தனமன்வில காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற நேரடி மோதலில் 2 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 912 views
-
-
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவக்குழு இன்று சிறிலங்காவிற்குச் சென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
மன்னாரின் பெருநிலப்பரப்பு மற்றும் தீவு ஆகியன இணையும் நிலப்பரப்புத் துண்டுகளில் ஒன்றாக இருக்கின்ற வங்காலைப் பிரதேசம் அச்சங்குளத்தில் சிறிலங்காப் படையினர் "புதைக்கின்ற" செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.6k views
-
-
கற்பிட்டியில் கிளேமோர் குண்டு மீட்பு 1/22/2008 12:09:25 PM வீரகேசரி இணையம் - புத்தளம் கற்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிஸார் கிளேமோர் குண்டொன்றினை மீட்டுள்ளனர்.இன்று காலை 7.30 மணியளவில் பொலிஸாரிர்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலைல் பொலிஸார் 5 Kg நிறையுடைய கிளேமோர் குண்டொன்றை மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைசகம் தெரிவித்துள்ளது .கிளேமோர் மீட்க்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு கொண்டு செயழிலக்கும் படையினர் விரைந்து குண்டினை செயலழிக்க செய்துள்ளனர்.பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைசகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1k views
-
-
இராணுவ நேர்முக பரீட்சைக்கு வந்த 7 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது 1/22/2008 11:17:39 AM வீரகேசரி இணையம் - இராணுவத்தில் இணைந்துக்கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைக்கு வருகைத் தந்த சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் ஏழு பேர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சை அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். முஸ்லிம் பெயர்களில் வந்த இந்த இளைஞர்கள் மொ னராகல, அரகலங்வில மற்றும் வெலிக்கந்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் முறையாக சிங்களம் பேசத் தெரியாதவர்களாக இருந்த இவர்களின் ஆவணங்களும் சந்தேகத்திற்குரியவைகளாக இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 1.6k views
-
-
யதார்த்தமாகச் சிந்திக்கக்கூடாதா? 22.01.2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ்ஆர்பர் அம்மையாருக்கு எதிராகக் கொழும்பில் நாளை ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜாதிக விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை முன்னின்று நடத்தவிருப்பவர் ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. ஆவேச மாகப் பேசுவதிலும், தமது ""கோணங்கி'' நியாயங் களை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் ""கெட்டிக்காரர்'' என்ற பெயரும், மதிப் பீடும் அவருக்கு உண்டு. இது பரவலாகவும் பொது வாகவும் பேசப்படுவதும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இனவாதத்தைக் கொட்டுவதிலும் அவர் பலே பேர்வழி. இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பொது மக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இத்தாலியிடமிருந்து 750 மில்லியன் ரூபா நிதியுதவி இலங்கைக்கு கிடைத்தது [22 - January - 2008] இலங்கைக்கு இத்தாலியிடமிருந்து, 750 மில்லியன் ரூபா நிதியுதவி கிடைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க, இத்தாலியின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்துடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே இந்த நிதியுதவி கிடைப்பதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலி ஜனாதிபதியான ஜியோர்ஜியோ நெபோலிடனோ முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இலங்கை இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்…
-
- 0 replies
- 982 views
-
-
இராணுவம் 3 மணி நேரம் யாழ்-- பருத்திதுறை வீதியை மூடி நாகர்கோவிலில் காயப்பட்ட ,இறந்த ராணுவத்தினரை கொண்டுசென்றதோடு ஆயுதங்களை பலாலியில் இருந்து நாகர்கோவிலுக்கும் கொண்டு சென்றுள்ளார்கள். SLA blocks Jaffna - Pt.Pedro Road to transport supplies, casualties [TamilNet, Monday, 21 January 2008, 20:30 GMT] Sri Lanka Army in Jaffna blocked Jaffna - Point Pedro Road for more than 3 hours Monday morning to transport dead and wounded soldiers in two vehicles from Naakarkoayil frontline where an artillery duel and direct clash was reported in the early hours of Monday. Meanwhile, truck loads of military hardware were transported from Palaali military base to SLA positions in Naaka…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா இரட்டை வேடம் போடுகின்றது ஜே.வி.பி. குற்றச்சாட்டு; நாளை ஆர்ப்பாட்டம் 1/22/2008 12:30:01 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் கடற்படையினருக்கு உதவி வழங்குவதாகக் கூறும் அமெரிக்கா ஐ.நா வை பயன்படுத்தி இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக பிரசாரத்திலும் ஈடுபடுகின்றது. மொத்தத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகின்றது என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த தெரிவித்தார். அமெரிக்காவின் போக்கினை கண்டித்தும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் கருத்தினை கண்டித்தும் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் என்றும் அவர் கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, …
-
- 2 replies
- 1.5k views
-
-
---------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக விலகியதை கண்டித்தும் ஈழத் தமிழர் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் நேற்று பட்டினிப் போராட்டம் இடம்பெற்றது. திராவிட இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டினிப் போராட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த போராட்டத்தில் கவிஞர் மேத்தாவும் பங்குபற்றினார். இங்கு கருத்து தெரிவித்த திராவிட இயக்கத்தின் தலைவர் சுப. வீராபாண்டியன், யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியுள்ள இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றது. எனவே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு ஈழத் தமிழர்கள் அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
புத்தல பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள காவலரண் ஒன்றின் மீது இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் இரு பொதுமக்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என ரூபவாகினியில் தெரிவிக்கப்பட்டது.
-
- 9 replies
- 5.3k views
-
-
ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவு தொடர்.. இலங்கை இனப்பிரச்சினைக்கு ஜக்கிய இலங்கைக்குள் சமஸ்டி வழியில் தீர்வுகாண்பது பற்றிய விவகாரம் ஒரு சர்ச்சைக்குரிய விவாதமாக வெடித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில். அதுபோலவே சர்ச்சைக்குரியதாக தொடங்கியிருக்கும் இந்த அரசியல் அனுபவத் தொடரிலும் அதன் ஆரம்பத்திலேயே- இதன் வாசகர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டிய நிலமை எனக்கு இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்காவின் ஜக்கிய தேசியக்கட்சி அரசுடனும். பின்னர் மகிந்தராஜபக்ச அரசுடனும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய ரேநடிப் பேச்சுக்கள் அணைத்தையும்- ஒன்றைக் கூடத் தவறவிடாமல் - கவர் பண்ணிய ஒரே செய்தியாளன் என்ற பின்புலத்தில் இந்தப் பேச்சுகளின் இடையே மைய இழையோட்…
-
- 0 replies
- 1.8k views
-
-
மகேஸ்வரன் எம்.பி. கொலை தொடர்பில் மீண்டும் அடையாள அணிவகுப்பை 25ஆம் திகதி நடத்த உத்தரவு - அரச சட்டவாதி கோரிக்கை 1/21/2008 7:20:19 PM வீரகேசரி இணையம் - ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக மற்றுமொரு அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். இந்த கொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மற்றுமொரு அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவதில் தமக்கு எவ்விதமான ஆட்சேபமும் இல்லை என்று மன்றில் நேற்று ஆஜராகியிருந்த அரச சட்டவாதி சேத்திய குணசேகர தெரிவித்ததை அடுத்தே இவ்வாறு உத்தரவிடப்பட்டது. மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை வழக்கு தொடர்பான விசாரணை…
-
- 0 replies
- 779 views
-
-
த.தே.கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு. 21.01.2008 / நிருபர் எல்லாளன் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்; இடைநிறுத்தப்படவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்தமனு தொடர்பாக சிறிலங்கா உயர்நீதிமன்றம் இந்த நிராகரிப்பை வெளியிட்டது. தேர்தலை இடைநிறுத்தக்கோருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இத்தேர்தலில் கலந்துகொள்வதாக இருந்தால் அவர்களுக்கான பாதுகாப்பை சிறிலங்கா அரசிடம் கோரலாம் என்று நீதிமன்றம் தெரிவித்ததாக தெரியவருகிறது. sankathi
-
- 1 reply
- 1.2k views
-
-
20.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....647bc185a877a8b
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்த அரசு பதவியேற்றதில் இருந்து இராணுவ ரீதியில் புலிகளை ஒடுக்கிக் கொண்டு அரைகுறைத் தீர்வென்றை தனக்கு சாதகமான தமிழர் விரோதக் குழுக்கள் மூலம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் திணித்து சர்வதேசத்துக்கு தன்னை ஒரு சமாதானப் புறாவாகவும்.. சிங்கள தேசத்துக்கு நவீன துட்டகைமுனுவாகவும் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருக்கும் இத்தருணத்தில்.. பயங்கரவாதிகளுக்கு எதிரான போர். அமைதி காப்பு... மனிதாபிமானப் படை நடவடிக்கை என்ற பெயர்களில் நடந்த தமிழர் நில வன்பறிப்புத் தாக்குல்கள் இன்று மகிந்தவால் மட்டும் நடத்தப்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு.. இன்றைய கள நிலவரம் தொடர்பில் மக்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள முனைகின்றேன்... * 1987 இல் ஜெயவர்த்தனா அரசால் ஒப்பரேசன் லிபரேசன் என்ற தாக…
-
- 4 replies
- 2.6k views
-
-
மன்னார் பண்டிவிரிச்சானில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் 2-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 763 views
-