ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
மகிந்தவின் சகாசங்களும் தந்திரங்களும் எதுவரை? மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக அவருடைய பிறந்த நாளிலேயே பொறுப்பேற்றார். இப்போது பட்ஜெட் வாக்கெடுப்பும் அவருடைய பிறந்த நாளுடனேயே வந்திருக்கிறது. முன்னைய பிறந்தநாளை அவர் உச்ச மகிழ்ச்சியோடு கொண்டாடினார். இன்னொரு பிறந்த நாளில் அவர் பதற்றத்தோடு இருந்தார். பொதுவாகவே மகிந்த ராஜபக்ச ஒரு சாகசக்காரனைப் போலவே இருக்கிறார். அவர் அப்படித்தான் தன்னையும் கருதிக் கொள்கிறார். அதன்படியே அவர் நடந்தும் கொள்கிறார். ராஜபக்சவின் அரசாங்கம் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற மாதிரியே ஆட்சியிலிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் இந்தநிலையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. தன்னுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் தொடர்ந…
-
- 0 replies
- 1.8k views
-
-
நா.யோகேந்திரநாதன் எழுதிய "முதல் மாவீரர் நாள் - சில நினைவுகள்" 1989 நவம்பர் -27 அது வன்னி மண் தன்னை ஒரு மகத்தான புனிதத்தால் அலங்கரித்துக் கொண்ட நாள். கோணாவில் பாடசாலை மைதானமெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் காற்றில் பறக்கின்றன. அலங்கார மேடை. அதன் பின் திரையில் பொறிக்கப்பட்ட புலிச்சின்னம். அதன் கீழே மாவீரர் தினம் 1989 எனப் பொறிக்கப்பட்ட பதாதை. ஒரு புனிதம் அந்த மைதானத்தில் மட்டுமல்ல அதன் சுற்றாடலிலும் கோலோச்சி வலம் வருகிறது. ஆம். அங்கே முதல் மாவீரர் தினத்திற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலுள்ள அத்தனை வாடகைக் கார்களும், வேன்களும் ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. சகல மின்பிறப்பாக்கிகளும் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. எல்லா ஒலிபரப்…
-
- 0 replies
- 2.2k views
-
-
சி.இதயச்சந்திரன் எழுதிய '' மாவீரர்தின உரை உணர்த்துவதென்ன? '' இலக்கு நோக்கிய பயணத்தை வழி நடத்தும் மூல, தந்திரோபாய உத்திகள், அரசியல் வடிவம் பெறும் உரையே மாவீரர் தினச் செய்தியாகும். எல்லைப் படை, துணைப்படை, விசேட அதிரடிப்படை உள்ளடங்கலான பெரும் படையணியுடன் நவீன போர்க்கலங்கள், அதியுயர் தொழில்நுட்ப வளங்களுடன் கூடிய இராணுவ வல்லாண்மையுடன், நவீன மயமான போரியல் உத்தியுடன் ஒட்டுமொத்த தாயக, புலம்பெயர் உறவுகளின் ஒன்றிணைந்த பலத்துடன் எதிரியை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என தமிழீழ விடுதலைப் புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறுவதை உன்னிப்பாக நோக்க வேண்டும். தேசிய இனக் கட்டமைப்பின் மொத்த உருவமாக அவர் தன்னை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துகிறார். உரையின் மொழி ஆளுகை, மி…
-
- 0 replies
- 994 views
-
-
அமெரிக்காவின் தடை! சங்கரன்- சிவலிங்கம் அமெரிக்க அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததற்குப் புறம்பாக தற்போது தமிழ் மக்கள் மத்தியில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரேயொரு தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் தடைசெய்துள்ளது. புலிகள் ஆயுதம் வாங்குவதற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவி செய்து வருகின்றது. என்பதையே இதற்குக் காரணமாக கூறியுள்ளது. இத்தடை தந்த ஊக்குவிப்பில் இலங்கை அரசாங்கமும் இதைத் தடைசெய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. போரினால் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் வன்னி மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கக் கூடிய வகையில் இருக்கின்ற ஒரேயொரு அமைப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தான் என்பது அமரிக்கா உட்பட உலகநாடுகள் எல்ல…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று ஒரு பிரதேசம் இருக்கிறதா? -டிட்டோ குகன்- "விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்" என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கான எதிர்ப்பால் கடந்த வார பாராளுமன்றம் அதிர்ந்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஏனைய சந்தர்ப்பங்களில் போலல்லாது, சற்று அவதானத்துடனேயே பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த வார பாராளுமன்ற அமர்வு 26 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதியுடன் முடிவடையும் வரை வரவு - செலவுத் திட்டம் மீதான அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதமே நடைபெற்றது. முதல் நாள் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் சபை கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் க…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்ச்செல்வன் விவகாரத்தால் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு! -கலைஞன்- தமிழ்ச்செல்வன் இரங்கல் கவிதை விவகாரம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியிடையே பனிப்போரை ஏற்படுத்தியள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்குமிடையில் நடக்கும் மோதல்கள் தமிழக அரசை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிய
-
- 0 replies
- 1k views
-
-
துரிதப்படுத்தப்பட்டுள்ள தமிழர் மீதான நடவடிக்கைகள் -அஜாதசத்ரு- யுத்தகால நெருக்கடியொன்றுக்குள் இழுத்துச் செல்லப்படும் இலங்கை அரசியல் நிலைவரங்கள் ஒவ்வொன்றும் பாரிய மனித அழிவுகளையும் பெருமளவிலான பொருளாதாரப் பின்னடைவொன்றையுமே தோற்றுவித்துக்கொண்டிருக்கி
-
- 1 reply
- 796 views
-
-
தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு -விதுரன்- போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது. வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது. தெற்கின் பாதுகாப்பெ…
-
- 0 replies
- 667 views
-
-
தமிழ்ச்செல்வன் - ஓர் அதிசய ஆளுமையின் வீழ்ச்சி - திருமலை “தமிழ்ச்செல்வன் அண்ணா வீரச்சாவு அடைந்து விட்டார்” செய்து கேட்டு இடிந்து போனோம். அதிர்ந்தோம், அழுதோம், பொய்யாக இருக்கக் கூடாதா என்று நப்பாசை கொண்டோம். ஆனாலும் உண்மை என்றாகிப் போனபின்னர் சோக மயமானோம். மாலைகள், ஊர்வலங்கள், பாமலைகள், அஞ்சலிகள், இறுதியில்…. விதைத்தோம். பின்னரும் கவி புனைந்தோம். உலகத் தமிழர்களின் மனங்களிலே தமிழச்செல்வன் அவர்கள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தார், உலகத் தலைவர்களின் மனங்களிலே எவ்வளவு ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதை தொடர்ந்து வந்த நாட்களில் விளைந்த உணர்ச்சிமயமான எழுச்சியிலே, அஞ்சலிச் செய்திகளிலே இரங்கல் உரைகளிலே கண்ணுற்று மெய்சிலித்துப் போனோம். ஆனாலும் இன்னும் சில வ…
-
- 0 replies
- 641 views
-
-
இனவாத அடிப்படையிலான கைதுகள் மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கூட்டமைப்பு அழைப்பு வீரகேசரி நாளேடு கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகை தொகையின்றி இனவாத அடிப்படையில் கைது செய்யப்படுவது மனிதஉரிமை மீறலின் உச்சக்கட்டமாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் நேரடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.இதுகுறித்து மாவை சேனாதிராஜா எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மைக்காலங்களில் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வரும், தங்கியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட…
-
- 1 reply
- 843 views
-
-
ஞாயிறு 02-12-2007 23:06 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கு அனைத்துலக சமூகம் பின்நிற்கின்றது - பா.நடேசன் யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அவர்களுக்கும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் போது சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கு அனைத்துலக சமூகம் பின்னடிக்கின்றது. தமிழ் மக்களின் அவலங்களை வெறும் பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்துலகம் சிறீலங்கா அரசாங்கத்தின் வன்முறைகளையும் தாக்குதல்களையும் கண்டிப்பதற்கு பின் நிற்பதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா அசராங…
-
- 0 replies
- 748 views
-
-
சுடரொழி பத்திரிகையின் ஊடகவியளாளர் ரங்கன் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.
-
- 0 replies
- 952 views
-
-
சென்னை : அனுமதியின்றி தங்கியிருந்ததாக ஏழு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை புறநகர் பகுதியான பள்ளிகரணையில் அனுமதி முடிந்தபின்னும் நாட்டிற்கு திரும்பாமல், ஏழு இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் போலி ஆவணங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ரொக்கப்பணம் ரூபாய் மூன்று லட்சம் மற்றும் போலி விசாக்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கை தமிழர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
-
- 0 replies
- 1.7k views
-
-
ஞாயிறு 02-12-2007 16:27 மணி தமிழீழம் [மயூரன்] இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளகுடியமர்த்த அழுத்தம் - கண்காணிப்புக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை தமது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரியவருகிறது. இராணுவ நடவடிக்கை காரணமாக அண்மையில் கைப்பற்றிய பிரதேசங்களில் கடத்தல்கள், கப்பம் அறவீடு, கொலைகள் போன்றவை அதிகரித்துக் காணப்பட்டதையடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனினும் சிறீலங்கா அரசு அவர்களது விருப்பத்திற்கு மாறாக அவர்களை மீளகுடியமர்த்த வற்புறுத்தி வருவதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;uca…
-
- 0 replies
- 872 views
-
-
தேர்தலுக்குத் தயாராக தமது கட்சி உள்ளது என்று ஜே.வி.பி. கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 964 views
-
-
ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச அண்மைக்காலமாக முன்னெடுத்து வரும் பிரச்சினைகளின் பின்னணி என்ன என்பது குறித்து சிங்கள இதழான "ஹிருதின" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மென்ரோநீக்குரோ பிரகடனமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் களநிலைமைகளில் கடந்த வாரத்தில் இருந்து கடுமையான நெருக்கடிநிலை தோன்றியுள்ளது. வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அரசின் கூட்டணிக் கட்சியாக விளங்கிய ஜே.வி.பி. அதனை எதிர்த்து வாக்களித்தமை தென்னிலங்கையில் கடுமையான அரசியல் குழப்பங்களை தோற்றுவித்துள்ளது. அரசைக் கவிழ்க்க ஜே.வி.பி. முனைகின்றதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது, எனினும் அரசைக் கவிழ்க்கும் எண்ணம் ஜே.வி.பிக்கு இருந்திருக்குமாக இருந்தால் அது தனது முடிவை வாக்கெடுப்பிற்கு முன்னராக அறிவித்து அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கு முனைந்திருக்கும். எனவே அரசை தக்க வைத்தபடி தனது சுய அரசியல் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரிசானாவுக்கு மரண தண்டனை இல்லை! மரண தண்டனை ஐந்துவருட சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. சவூதிஅரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் மூதூரைச் சேர்ந்த இளம்பெண் ரிசானா நபீக்கிற்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை 5 வருட சிறைத் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இலங்கை உட்பட அநேக நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்களினால் சவூதி அரேபிய அரசரிடம் ரிசானாவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்குமாறு தொடர்ந்தும் வேண்டுகோள்களை முன்வைத்து வந்தன.இவருக்கு ஆதரவாக பல்வேறு தமிழ் இணையத்தளங்களும் குரல்கொடுத்த வந்தன.இலங்கையின் கிழக்குப் பிராந்தியமான மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரிசான 19 வயதுடைய இளம் யுவதி ஆவார்…
-
- 3 replies
- 2k views
-
-
மாவீரர் தின உரை முன்னிறுத்தும் செய்தி: இருவழிப் போரில் பிரவேசிக்க வேண்டிய காலம் [02 - December - 2007] -தாரகா- சாதாரண மக்களிலிருந்து ராஜதந்திர வட்டாரங்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெற்று சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் அவ்வுரை முன்னிறுத்தியிருக்கும் சில விடயங்கள் குறித்து எனது அவதானத்தை கோடிட்டு காட்டுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தான் அவரது உரை இடம்பெற்றிருக்கிறது. சிங்களம், பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை அரங்கேற்றிவரும் சூழலில் குறிப்பாக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை தனது பெரும் வெற்றியென கொண…
-
- 7 replies
- 2.8k views
-
-
பருத்தித்துறை அஞ்சல் அலுவ லகத்தில் பொதுசன மாதாந்த உதவிப் பணம் மற்றும் புற்றுநோயாளர்களுக் கான கொடுப்பனவு ஆகியவற்றை பெற்றுக்கொள்பவர்கள் இம்மாத்திற் கான(டிசெம்பர்) கொடுப்பனவினை 10ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளு õறு பருத்தித்துறை அஞ்சல் அலுவலக அஞ்சலதிபர் கேட்டுள் ளார் [br]
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர் தவிர்ந்த பொதுமக்கள் எவரும் ஓமந்தைப் பாதை ஊடாகச் செல்ல முடி யாது. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. தென்னிலங்கையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக் கையை படைத்தரப்பு மேற்கொண்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து அவசர நோயா ளர்கள், அரச ஊழியர்கள் மட்டும் ஓமந்தை ஊடாக வவுனியா வருவதற்கு அனுமதிக் கப்படுகின்றனர். வேறு பொதுமக்கள் எவரும் வவுனியா வருவதற்கு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் அனுமதிக்கப் படவில்லை. கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அனுராதபுரம்வரை நிறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து பொதுமக்கள் வவுனி யாவுக்கு வருவதும் அனுமதிக்கப்பட வில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒரு வர் கொழும்பில் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 803 views
-
-
தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டிய தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகளை நேற்று இரண்டாவது நாளாகவும் பொலீஸார் கைது செய்தனர். இரண்டு நாள்களில் மொத்தம் 850 பேர் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலை யங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளியன்று கைதுசெய்யப்பட்டவர்களில் 100பேர் விசாரணையின் பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளனர். சந்தேகம் என்ற பேரில் கைதுசெய்யப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நேரில் கோரும் பொருட்டு அவரின் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு நேற்றுப் பாத யாத்திரையாக சென்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் காலிமுகத்திடலில் தடுக்கப்பட்டனர். இந்தப் பாதயாத்திரைக்கு பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனும் நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 3 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான தென்னிலங்கையின் யுத்த முனைப்புத் தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழர்களை வகை தொகை யின்றிக் கைதுசெய்து அடைக்கும் அரச கொடூரக் கைங் கரியமும் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது. அரசுத்தரப்பு "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் வன் முறைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களை அல் லது அத்தகைய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வது என்பது வேறு. இலங்கைச் சட்டங்களின் படியும் தார்மீக நீதிப் படியும் அதில் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணமுமின்றி கண்ணில் படும் தமிழர் களை தங்கள் எழுந்தமான எண்ணப்படி "பயங்கரவாதச் சந் தேகநபர்களாக' அடையாளம் கண்டு கைது செய்வதும் தடுத்துவைப்பது…
-
- 1 reply
- 922 views
-
-
கொழும்பில் கைதான தமிழர்களை விடு விக்குமாறு கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களை மூடி பாடசாலை களைப் பகிஷ்கரித்து ஹர்த்தாலுக்கு ஆத ரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை நாடாளுமன்றம் நாளை கூடும்போது தமிழ் எம்.பிக்கள் யாவரும் இணைந்து எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி உட்பட மற்றும் கட்சிகளின் ஆதரவு கோரப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் உதயனுக்குத் தெரிவித் தார். எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் அவசரகாலச் சட்டவாக்கெடுப்பில் சகல தமிழ் எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்து தமிழர்களைக் கைதுசெய்வதை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேலக மக…
-
- 12 replies
- 3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகேகொடப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், தென்னிலங்கை மக்களின் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக வர்த்தக நடவடிக்கைகளையும் கடுமையாக பாதித்திருப்பதாக கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 805 views
-