ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143544 topics in this forum
-
நேற்றுமாலை (செவ்வாய்) நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில் கோயம்புத்தூh,; வேலாண்டிப்பாளையத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவதனைக்கண்டித்து புரவலர் க.ப. அப்பாவு அவர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கோ. இராமகிருட்டினன், ஆட்சிக்குழு உப்பினர் வே.ஆறுச்சாமி, கோவை பொரியார் திராவிடர் மாவட்டத்தலைவர் இராச்குமார் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். --மின்னஞ்சலில் வந்த செய்தி
-
- 4 replies
- 1.5k views
-
-
வஞ்சகத்தால் வீழ்ந்தாய்!- பழ. நெடுமாறன் இளமை அரும்பும் பருவத்தில் அதாவது தனது 17ஆம் வயதில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தம்பி தமிழ்ச்செல்வன் இளமை முதிர்ச்சியடையும் பருவத்தில் மறைந்துபோனார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வளர்க்கப்பட்டு உருப்பெற்றவர் தமிழ்ச்செல்வன் ஆவார். தனது தலைவரின் மனஓட்டம், எதிர்பார்ப்பு ஆகிய எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து அவர் எள் என்று சொல்லுவதற்கு முன்பே எண்ணெய்யாகக் கொண்டுவந்து கொட்டியவர் தமிழ்ச்செல்வன். சென்னையில் பிரபாகரன் அவர்கள் தங்கி இருந்தபோது அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த தமிழ்ச்செல்வனைச் சந்தித்து இருக்கிறேன். தமிழீழத்துக்குச் சென்ற ஒவ்வொருமுறையும் அவர…
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்ணா -- பூங்குழலி நெடுமாறன் செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன். அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன். மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைக்குக! "பட்ஜெட்'டுக்கு வாக்களிக்க ஜே.வி.பி. நிபந்தனையும் காலக்கெடுவும் வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட் டுக்கு) அரசுக்கு ஆதர வாக வாக்களிப்பதற்கு போர் நிறுத்த ஒப்பந் தத்தை ரத்துச் செய்வது உட்பட நான்கு நிபந் தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது. நான்கு நிபந்தனைகள் தொடர்பான சாத கமான முடிவை ஆறுநாள்களுக்குள் தெரி விக்க வேண்டும் என்று அக்கட்சி அரசுக்கு நேற்றுக் காலக்கெடுவிதித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்று அரசுக்கு மேற்கண்ட நிபந் தனைகளையும் காலக்கெடுவையும் தெரி வித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் நான்கு நிபந்தனைகளை …
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2k views
-
-
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் மீண்டும் மர்மப்படகு சிறீலங்கா அதிபரின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் தாக்குதல்களும், காணாமல்ப் போதல்களும் அதிகரித்துள்ள நிலையில், மற்றுமொரு மர்மப்படகு நேற்று மாலை 3.00 மணியளவில் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது. ரேகவ - தங்காலை பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற் பிரதேசத்தில் இந்தப் படகு அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற் பரப்பிலும், கரையோர நிலப்பிரப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தங்காலை, மற்றும் குடாவெல மீன்பிடி துறைமுகங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடலில் தேடுதலை நடத்தவென காலி கடற்படைத் தளத்திலிருந்து பீரங்கிக் கப்பல்கள் சிலவும் தங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெருப்பாற்றைக் கடக்கும் நீச்சலில் இன்று ஊடகங்கள் - பிரசார யுத்தம் வேறு; உண்மையான போரியல் யுத்தம் வேறு. அதற்கு ஹிட்லர் நல்லதொரு உதாரணமாக அமைகிறார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிக நெருக்கடியான இக்கட்டான மோசமான கட்டத்தை அடைந் திருக்கும் இச்சமயத்தில் அதன் விளைவாக மோசமான சிக்கலுக்குள் மாட்டியிருப்பது ஊடக சுதந்திரம்தான். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 776 views
-
-
மடு மாதா தேவாலயத்தை நோக்கி எறிகணை வீச்சு: சிறுவன் பலி- வயோதிபப் பெண் படுகாயம் மன்னார் மடு மாதா தேவாலய வளாகத்தினை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மடு மாதா வளாகம் நோக்கி படையினனர் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியளவில் நடத்தினர். மடுமாதா தேவாலய அலுவலகத்திலிருந்து 10 மீற்றர் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனான அலோசியஸ் அனோஜன் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட வேளையில் இடைவழியில…
-
- 0 replies
- 750 views
-
-
எதிர்ப்புக்களையும் மீறி அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது: "த பொட்டம்லைன்" அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்காது என்று ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கு அமெரிக்கா ஒரு தொகுதி ஆயுதங்களை கடந்த வாரம் வழங்கியுள்ளது என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. த பொட்டம்லைனின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் நாள் நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எண்ணி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
தமிழக காவல்துறையின் மிக மோசமான அட்டூழியங்கள் தமிழீழ விடுதலை உணர்வாளர்களை இலக்கு வைத்து, மிக மோசமான அட்டூழியங்களை தமிழக காவல்துறை அரங்கேற்றியுள்ளது. இது குறித்து இன்று எம்மிடம் கருத்துரைத்திருக்கும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரமுகரும், பழ.நெடுமாறன் அவர்களின் புதல்வியுமான பூங்குழலி அவர்கள், தடைகளை மீறி நேற்று சென்னையில் முன்னெடுக்கப்பட்ட வீரவணக்கப் பேரணியை, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு தமிழக காவல்துறையினர் குழப்பியிருந்தாக குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று மாலை 3:00 மணியளவில், சென்னை மொன்றோ சிலைக்கு முன்பாக தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் திரண்ட பொழுது, அவர்களின் வசமிருந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப் பதாகையை பறி…
-
- 0 replies
- 848 views
-
-
தமிழ்ச்செல்வனின் கடைசி வருகை -கு.கவியழகன் நவம்பர் இரண்டாம் திகதி, இதே நாள், எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று. எட்டு வருடம் கழித்து, அதே நாள் காலை விடிந்த பொழுதில் எல்லாவற்றையும், எப்பொழுதும் கண்ணுற்றிருக்கும் வானம் வன்னியில் அழு…
-
- 5 replies
- 1.5k views
-
-
-
- 9 replies
- 2.9k views
-
-
நீர்கொழும்பு வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் யுவதி விழுந்து மரணம்சந்தேகத்தில் வைத்தியர் கைது வீரகேசரி நாளேடு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச் சை பெறுவதற்காக சென்ற இளம்யுவதி வைத்தியசாலைக் கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் வீழ்ந்து மரணமானமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றம் இந்திக சுதர்சன பாலகே ஜயதிஸ்ஸ (வயது 33) என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து கீழே மர்மமான முறையில் விழுந்து மரணமான யுவதி மொனராகலையைச் சேர்ந்தவராவார். கட்டுநாயக்க சுதந்திர வதர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வரலாற்று திருப்புமுனையில் தமிழ்ச் செல்வனின் இழப்பு - சி.இதயச்சந்திரன் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பால் தாயக புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இறுதி வணக்க நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்த மக்களின் முகத்தில் சகோதரன் ஒருவரை இழந்த துன்பம் வெளிப்பட்டது. வலிகளை நெஞ்சிற் சுமந்தாலும் எந்நேரமும் அவர் புன்னகையை வெளிப்படுத்திய விதமே, மக்களின் மனதை ஈர்த்துள்ளது. இவர் குறிவைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது தினக் குண்டு வீச்சில் ஏதேச்சையாக அகப்பட்டுக் கொண்டாராவென்பது குறித்து பல விமர்சன ஆய்வுகள் வலம் வருகின்றன. இதில் பரவலாகப் பேசப்படும் இரு விடயங்கள் பற்றிப் பார்க்கலாம…
-
- 1 reply
- 1k views
-
-
செவ்வாய் 13-11-2007 20:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு 4 பேர் படுகாயம் இந்திய ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சைதீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தப
-
- 0 replies
- 971 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரபல வர்த்தகர் ஒருவரும் குருநகரைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 13-11-2007 20:09 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தத்தை தொடர ஈரான், சீனா, பாகிஸ்தானிடம் ஆயுத உதவியை சிறீலங்கா நாடியுள்ளத - பி.ராமன் யுத்த முன்னெடுப்புகளை தொடர்வதற்கு ஈரான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியை சிறீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் முன்னாள் இந்திய புலனாய்வுத்துறை உயர் அதிகாரி டீ.ராமன், எல்லாளன் நடவடிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் துவமச்சம் செய்யப்பட்ட, பயிற்சி விமானங்கள், மின்னியல் அவதானிப்பு விமானங்கள், ஆளில்லா வேவு விமானங்கள் போன்றவற்றிற்கு மாற்றீடாக புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு, ஈரானிடம் கடனுதவிகளை சிறீலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, பாகிஸ்தானிடம் இ…
-
- 5 replies
- 3k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததன் மூலம் சொல்லப்பட்ட செய்தியும் அப்படுகொலையைத் தொடர்ந்து எழும்பும் கேள்விகளையும் அமெரிக்கத் தமிழர்களின் கூட்டிணையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 13-11-2007 17:07 மணி தமிழீழம் [தாயகன்] ஹம்பாந்தோட்டையில் விடுதலைப் புலிகளே தாக்குகின்றனர் - உதய நாணயக்கார சிறீலங்கா அதிபர் மகிர ராஜபக்ஸவின் சொந்த இடத்திலுள்ள ஜால சரணாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகளே தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக, சிறீலங்காப படைத்துறைப் பேச்சாசளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளே தாக்குதலை மேற்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகக் கூறுவதைத் அரசு தவிர்த்துவந்த நிலையில், நேற்று பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேஸியவிற்கு செவ்வி வழங்கிய படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார் தம்பனைப் பகுதியில் 11.11.2007 அன்று சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
13.11.2007 சிறிலங்காவில் விரைவில் வான் பாதுகாப்பு வலயம் சிறிலங்கா நாடாளுமன்றம், அலரிமாளிகை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரதேசம், பாதுகாப்புத்துறை தலைமையகங்கள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் சார்ந்த வான்பரப்பை வான் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு (Air Defence Zone) சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தேச வான் பாதுகாப்பு வலயங்களுக்குரிய வான்பரப்பில் எந்தவொரு சந்தேகத்துக்குரிய வானூர்திகளும் பறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இதுபற்றி கடந்த 7 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் மூத்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப, குறித்த வான் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்படுவது பற்றிய அறிவித்தல் …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 849 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....42ae44213df6886 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம். இவ்வாரம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடர்பான உணர்வுப்பகிர்வாக இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.4k views
-