Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  2. வாளைச்சேனையில் ஈபிடிபி உறுப்பினர் கருணா குழுவினரால் சுட்டுக்கொலைமட்டக்களப்பு வாளைச்சேனையில் துணை இராணுவக் குழுவான ஈபிடிபி ஆயுததாரி ஒருவர் கருணா துணை இராணுவக் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  3. நோர்வே நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (14.09.07) ஓஸ்லோவில் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  4. சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த நாட்டின் மீது கடுமையான தீர்மானங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவின் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  5. விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தவைலர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் போஸ்ட் ஏட்டை மேற்கோள் காட்டி சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

  6. ஈழத்தமிழருக்கு உணவு மற்றும மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அனுப்ப அனுமதி மறுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசு மன்னிக்க முடியாத துரோகமிழைத்து வருகின்றன".இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயளாலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டட இடத்திலிருந்து ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று வழங்கி நேர் காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளகியுள்ளனர். உணவின்றி - நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின்றி வாடி வதங்கி மடியும் துயரம் மிகுந்திருக்கின்ற வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்…

  7. http://www.yarl.com/videoclips/view_video....ff70779273e95aa

  8. வவுணதீவு புளொட் அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கை [வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007, 19:37 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்திற்குள் இன்று காலை புகுந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புளொட் அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உள்நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். அங்கு கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்பைடயினருடன் சிறிலங்கா காவல்துறையினரும் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=33384

  9. பிரதேச வாதத்தின் பேரால் உரிமை கேட்டவர்களுக்கு சிங்களவன் கொடுக்கும் தண்டனையின் ஆரம்பம். ஜ வியாழக்கிழமைஇ 13 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு, அம்பாறையில் நடமாடியபோது கருணா குழுவை மட்டக்களப்பு எல்லைப் புறமான வெலிக்கந்தைப் பகுதியில் செயற்பட இராணுவம் அனுமதித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலைகளை மாற்றியபோது கருணா குழுவை குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறும்படி இராணுவத்தினர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் கருணா குழுவின் அடாவடித்தனமும், பணப்பறிப்பும், படு கொலைகளும் அப்பகுதிச் சிங்கள மக்களை மிரள வைத்தமையாகும். இதேபோன்று கொல்லப்பட்ட கருணா குழு ஆட்களை பொதுவான ஓரிடத்தில் புதைக்கும் கருணா குழுவின் நடவடிக்கைக்கும் அனுமதி மறுத்துள்ள…

  10. வியாழன் 13-09-2007 20:21 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் அமெரிக்க வான்படையிரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் அமெரிக்க வான்படையினரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் செப்ரெம்பர் 3ம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 10ம் நாள் வரையிலான ஒரு வாரகாலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமில் 9 அமெரிக் மருத்துவர்கள் சிகிற்சைகளை வழங்கினர். இதில் 4 பேர் பல் மருத்துவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை கப்பல்துறை, ஈச்சிலப்பற்று, மட்டக்களப்பு வாகரை ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் அமைக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன. அமெரிக்க வான்படை மருத்துவர…

  11. இலங்கையில் கொலை மற்றும் வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இதனை நாம் தொடரவிடுவேமானால், எதிர்கால இலங்கை காட்டு மிராண்டித்தனம் நிறைந்த நாடாக மாறிவிடும். எனவே இதனைத் தடுத்து கொலைக்கலாசாரம் இல்லாத நாடாக இலங்கையை மாற்றுவது எமது கடப்பாடாகும் என்று போருக்கெதிரான தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்தார். கொலைகள் இல்லாத நாட்டை கட்டியெழுப்பும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி நாடுதளுவிய ரீதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடத்தவுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போருக்கெதிரான தேசிய முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கலாநிதி குமார் ரூபசிங்க இதனைத்…

  12. வியாழன் 13-09-2007 19:34 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா கடற்படைக்கு ஆட் பற்றாக்குறை - 15 ஆயிரம் பேரைத் திரட்ட முடிவு சிறீலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள ஆட் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மேலும் பதினையாயிரம் இளஞர்களைத் திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தமுறை இடம்பெற்ற ஆட்சேர்ப்பு சாதகமாக அமைந்திருந்ததாகவும், எனவே இம்முறையும் மிக இலகுவாக பதினையாயிரம் இளைஞர்களை கடற்படைக்கு திரட்ட முடியும் எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறீலங்கா கடற்படையின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இம்மாதம் 17ஆம் திகதி முதல் இந்த ஆட் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கை தமது படைகள் கைப்பற்ற…

  13. அவசரச் செய்தி- இலங்கைக் கரையை சுனாமி தாக்கலாம். இந்தோனேசியாவில் நிகழ்ந்துல்ள புவி நடுக்கத்தால் இந்துமா சமுதிரத்தில் சுனாமி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்கள் உட் செல்லும் படி அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசிய மற்றும் ஒவுஸ்திரேலியக் கரைகளை இது தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. Powerful quake shakes Indonesia A powerful earthquake has struck off the western Indonesian island of Sumatra, triggering a tsunami alert. The tremor had a magnitude of 7.9, according to the Indonesian Meteorological Institute. It caused buildings in the capital, Jakarta, to sway, and was felt in other parts of the region.…

    • 13 replies
    • 3.6k views
  14. வெளிவிவகார அமைச்சராக விரைவில் பஸில் ராஜபக்­! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் அரச தரப்பு எம்.பியாக நியமனம் பெறுவார் என் றும், அதையடுத்து அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அரசுடன்தொடர்புடைய வட்டாரங்களிலி ருந்து தெரிய வருகிறது. அரச தரப்பில் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற எம்.பிக்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடும் சுக வீனம் அடைந்திருக்கின்றார் எனத் தெரி கின்றது. எம்.பியாக அவர் பணிபுரிய முடியாத நிலை யில் அவரது இடத்துக்கு பஸில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப் படுவார் எனவும் தெரியவருகின்றது. அந்த நியமனத்தின் பின்னர் வெளிவிவகார அமைச் சராக அவர் பதவியேற்பார் எனக் கூறப்ப…

  15. விசேட அதிரடிப்படை அதிகாரி றஞ்சித் ஜெயகூரிய சுவீடன் தூதுவராக நியமனம். ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ லண்டனில் பாதுகாப்பு நிலவரங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த றஞ்சித் ஜெயசூரிய தற்போது சுவீடன் நாட்டிற்கு நியமிக்கபட்டுள்ளார். விசேட அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன இவருடைய திருமணத்திற்கு 1986ல் கையெழுத்திட்டார். இவர் மருத்துவர் பஞ்சலிங்கத்தின் மகள் சூட்டியை திருமணம் செய்துகொண்டார். ரவி ஜெயவர்த்தனவின் தகப்பனார் ஒரு எஸ்.எஸ்.பி தர அதிகாரி. இவர் ஒரு தமிழ் ஆங்கில ஆசிரியையை திருமணம் முடித்தார். பிரித்தானிய தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கபட்ட இவர் லக்ஸ்மன் கதிர்காமரால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். தற்போது சுவீடன் நாட…

  16. http://www.yarl.com/videoclips/view_video....6cc0879c71b5db5 http://www.yarl.com/videoclips/view_video....80943e5c3cd9ca2 தமிழீழத்தின் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் வரை சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பழ. நெடுமாறனை தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வாசிக்க

  17. செவ்வாய் 11-09-2007 13:16 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு இலங்கையின் தெற்கே மாத்தறை டென்ரா முனையில் அருகே சந்தேகத்திற்கு இடமான 70 மீற்றர் நீளம் கொண்ட இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. விபரங்கள் இங்கே....... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  18.  புதன் 12-09-2007 22:12 மணி தமிழீழம் [மதுசன்] மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களிற்கு யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிதியுதவி. அண்மையில் சிறீலங்காப்படையினரின் தாக்குதல் காரணமாக மன்னார் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளிற்கென யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் 20 லட்சம் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளது. யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் வழங்கப்பட்ட இந் நிதியினைக் கொண்டு மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. விபரங்கள் இங்கே......... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  19. சிலாவத்துறை முசலிப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது காணாமற் போன தம்பதியர் இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருப்தாக தெரியவந்துள்ளது. மேலும் வாசிக்க

  20. யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சென்றடையும் வரை எமது போராட்டம் தொடரும்- எம்மைத் தடுத்து கைது செய்தாலும் எமது படகுப் பயணம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  21. கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்தக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி சென்.பீற்றஸ் ஒழுங்கையில் வசித்த க.பொ.த (சதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார். வழமையக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை. இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகு…

  22. [Wednesday September 12 2007 07:56:09 AM GMT] வாளால் வெட்டியும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தலைகள் இல்லாத இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். களனி பட்டியந்த சந்திப்பகுதியிலேயே மேற்படி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த படுகொலைச் சம்பவம் நேற்று முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து பொலிஸார் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. அத்துடன் கொடூரமான முறையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொலைக்குற்றத்தின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். இரண்டு குழுக்களுக்கிடையில்…

  23. [Wednesday September 12 2007 08:02:10 AM GMT] கொழும்பை அண்டிய கொலன்னாவை பகுதியில் இன்று காலை சூட்டு சத்தங்கள் அதிகமாக கேட்கப்பட்டள்ளது. இதனையடுத்து எகொடகெல இராணுவ முகாமிலிருந்து இராணுவ அணி ஒன்றை அப்பகுதியில் பாதுகாப்புக்காக அனுப்பியள்ளது. நன்றி-தமிழ்வின்

  24. 11.09.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

  25. போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm

    • 4 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.