Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கிலும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரேரணையை மகிந்த அரசாங்கம் விரைவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 866 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் விமல் வீரவன்சவுக்கு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அறிவுரை கூறியுள்ளார். மேலும் வாசிக்க

  3. சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஜே.வி.பி. ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு முன்பாக நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 794 views
  4. மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை அம்பிலாந்துறையில் சிறிலங்கா அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 810 views
  5. 1992 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 2 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்ட இம்ரான்-பாண்டியன் படையணியின் 15 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 995 views
  6. திங்கள் 01-10-2007 22:40 மணி தமிழீழம் [தாயகன்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பதிகாரி கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பதிகாரி மன்பிறட் நோவாக் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளார். சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான கண்டனங்கள் அனைத்துலக ரீதியில் வலுப்பெற்று வரும் நிலையில் இவரது கொழும்பிற்கான பயணம் அமைந்திருக்கின்றது. கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் சிறீலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி மன்பிறட் ஆராய இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் நேரடியாகச் சந்தித்து அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றார். எதிர்வரும் எட்டாம் திகதிவரை தங்கியிருக்கும் இவ…

    • 4 replies
    • 1.5k views
  7. சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  8. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொண்டதன் மூலம் "அனைத்துலகத்தின் ஆதரவை சிறிலங்கா பெற்றதாக" தலைப்பிட்டு சில புகைப்படங்களை "சண்டே ஒப்சேர்வர்" வார ஏடு வெளியிட்டுள்ளது. ஆனால் ஐ.நா. பயணத்தில் நடந்தது என்ன என்று சண்டே ஓப்சேர்வருக்கு பதில் தரும் வகையில் சிறிலங்காவின் மற்றொரு ஏடான "சண்டே ரைம்ஸ்" அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  9. அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவுக்குத் திரும்பிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணப் பொதிகளில் மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சிறிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க வானூர்தி நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  10. விஸ்வமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் இரணைமடு வடக்கு விஸ்வமடு பகுதியில் இன்று காலை விமானப்படையினர் வான் தக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காலை 6.30 மணியளவில் விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திக்கும் இடமொன்றை இலக்கு வைத்து இவ் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ் வான் தாக்குதலில் இலக்கு முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ

  11. ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க

  12. தமிழ்ச் செல்வனின் பேட்டி 'ஜனாதிபதி தேர்தல் சமயத்திலும் பின்னரும் மஹிந்த தரப்புடன் இரகசியமாகப் பேசி இணக்கத்துக்கு வந்தோம் என்றும், பெரும் தொகைப் பணத்தை மஹிந்த தரப்பிடமிருந்து கையூட்டாகப் பெற்றுக் கொண்டோம் என்றும் தென்னிலங்கையில் நடத்தப்படும் பிரசாரம் அப்பட்டமாகப் பொய்யானது. தங்களின் அரசியல் அதிகாரப் போட்டிக்கு விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தும் தென்னிலங்கைச் சிங்களக் கலக்சாரத்தின் வழமையான சித்து வேலைதான் இது. இவ்வாறு திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உறுதிபடவும் தெரிவித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன். 'சுடர் ஒளி', 'உதயன்' நாளிதழ்களுக்குத் தாம் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவ…

    • 0 replies
    • 1.5k views
  13. செவ்வாய் 02-10-2007 03:34 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் ஒவ்வொரு மாதமும் ரூ620 மில்லியன் இழப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விற்பனையால் ஒவ்வொருமாதமும் ரூ620 மில்லியன் இழப்பதாக தெரியவருகிறது. சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோல் விற்பனையால் மாத்திரம் இலாபமீட்டுவதாகவும் டீசல், மண்ணெய் விற்பனைகளால் லீற்றருக்கு முறையே ரூ4, ரூ5 இழப்பதாக தெரியவருகிறது. ஜனவரி முதலாம்திகதி பெற்றோலின் விலை ரூ101 ஆக இருந்தது தற்போது அது ரூ 117 ஆக காணப்படுவதாகவும் டீசல் ரூ 67 ல் இருந்து தற்போது ரூ 75 ஆக விற்கப்படுவதாகவும் மண்ணெய் ரூ43.50 ல் இருந்து தற்போது ரூ 68 ஆக விற்கப்படுவதாகவும் தெரியவருகிறது. http:/…

  14. http://www.yarl.com/videoclips/view_video....8616ff7bdb3f743

  15. யாழ்ப்பாணத்தில் உயிர்ப் பாதுகாப்புக் கோரி இன்று திங்கட்கிழமை மூவர் சரணடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 649 views
  16. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் கிழக்கில் பொதுமக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கும் கொலை அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 784 views
  17. மனிதநேயத் தொண்டர்கள் மீதும் மனிதநேய அமைப்புக்கள் மீதும் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தி வரும் படுகொலைகளைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 597 views
  18. புல்மோட்டைக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை (27.09.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நிசாந்தனின் வீரவணக்கக்கூட்டம் நேற்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 858 views
  19. முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  20. நாகர்கோவிலில் சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு [திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007, 14:25 ஈழம்] [ப.தயாளினி] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் நேற்று நள்ளிரவு சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். பாரிய எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் மேற்கொண்ட இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மணி நேரம் கடும் சமர் புரிந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர். சிறிலங்கா இராணுவத்தினருக்கு பலத்த …

    • 1 reply
    • 1.3k views
  21. 186347 புலிகள் பலி - புலிகளிற்கே சிறீலங்கா சொந்தம் என்கிறார் சிங்கள ஆய்வாளர். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கடந்த 1983ம் ஆண்டு காலத்தில் இருந்து இன்றுவரை சிறிலங்கா அரச தரப்பு செய்திகள் சிங்கள ஊடகங்கள் லங்க புவத், அரச பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் , இராணுவ பேச்சாளர்கள், பாராளுமன்ற பதிவேடு, என்பவற்றினை தினசரி பதிவிற்கு உட்படுத்திவரும் தென் இலங்கை பந்தி ஆய்வாளரின் கணக்கெடுப்பின்படி நேற்றய இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவின் பத்திரிகையாளருக்கு கொடுத்த செய்தியுடன் இதுவரை தனது தொகுப்பை கணக்கிட்டபோது சிறிலங்கா அரசால் இதுவரை 186347 புலிகள் கொல்லபட்டுள்ளனர். இந்த கணிப்பின்படி தற்கரீதியாக தமிழர்களே சிறீலங்கா நாட்டின் சனத்தொகையில் பெரும்பாண்மையான…

    • 7 replies
    • 2.4k views
  22. சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான மன்னார் மாவட்ட இயேசு சபை இயக்குனர் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலும் வாசிக்க

    • 5 replies
    • 1.2k views
  23. ஏ-32 பாதையை நோக்கி வகுக்கப்படும் உத்திகள்-அருஸ் (வேல்ஸ்)- இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவோ அல்லது அதனை நிறுத்தும் பொருட்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ திராணியற்ற நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது. இது சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தெளிவாக அம்பலப்படுத்திய போதும் இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் கொடுப்பது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பது மிகவும் வேடிக்கையானது. இந்தக்கால அவகாசம் என்பது அரசின் படை நடவடிக்கைகளுக்காக கொடுக்கப்படும் கால அவகாசமா என்ற கேள்வி மக்களின் மனதில் பலமாக எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல வடபோர்முனை மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது. மிகவும் இலகுவான களங்களை தேடித் தாக்கும் பட…

  24. வெள்ளவத்தையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளம் பெண்ணை காணவில்லை வீரகேசரி நாளேடு கொட்டாஞ்சேனையில் வசித்து வரும் இளம் பெண் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.ஜெயபிரப

  25. திங்கள் 01-10-2007 18:20 மணி தமிழீழம் [தாயகன்] முல்லை புதுக்குடியிருப்பில் வான் தாக்குதல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று காலை 8.10 மணியளவில் தமது வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவிபுரம் பகுதியில் அமைந்திருந்த கடற்புலிகளின் பயிற்சி முகாமே தமது வான் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சிறீலங்காப் படைத் தரப்பு வழமைபோன்று அறிவித்துள்ளது. மிக்-27, கிபீர் ரக போர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்களிற்கும், அவர்களின் உடமைகளுக்கும் ஏற்பட்ட சேதாரங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.