ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
உயிலங்குளச் சாவடியில் 4km சூனியப் பிரதேசம் அமைக்க வன்னி படைத் தளபதி யோசனை மன்னார் உயிலங்குளம் பாதையைத் திறப்பது குறித்து மன்னார் மாவட்ட ஆயர் இராசப்பு ஜோசப் அவர்கள் வன்னி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் இச்சந்திப்பு வவுனியா கட்டளை பீடத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடிக்கும் படையினரின் சோதனைச் சாவடிக்கும் இடையில் 4 கிலோ மீற்றர் தூரம் யுத்த சூனியப் பிரதேசம் அமைய வேண்டும் என சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டளை தளபதி ஜெகத் ஜெயசூரிய யோசனை தெரிவித்துள்ளார். அத்துடன் உயிலங்குளப் பாதை திறப்புக் குறித்து தனது பிரதேசத் தளபதிகளுடன் கலந்துரையாடிவிட்டு சாதகமான ப…
-
- 0 replies
- 883 views
-
-
தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள்- தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?: யோகி விளக்கம். தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் மற்றும் அரசாங்கங்களால் விதிக்கப்படும் தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கம் அளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் எழுத்து வடிவம்: இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஊடாகவும் அனைத்துலகம் சொல்கின்ற சில நடைமுறைகளுக்கு ஊடாகவும் சில விடயங்களில் …
-
- 0 replies
- 866 views
-
-
ஈழத்தமிழருக்கு பொருட்களை அனுப்பாவிடின் உண்ணாவிரதம். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி Written by Pandaravanniyan - Sep 18, 2007 at 07:28 PM ஈழத்தமிழர்களுக்கு விரைவில் உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் நெடுமாறனுடன், இணைந்து நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரை நேற்று முன்தினம் திடீரென சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் உரையாற்றும்போதே முத்துலட்…
-
- 6 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் உள்ள தரவைக் குளத்தில் நிலத்துக்கடியில் இருந்து கடந்த சனிக்கிழமையில் இருந்து பல வகை ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. (16-09-2007) மீட்கப்பட்ட ஆயுதங்கள் வருமாறு... ரி 56 வகை துப்பாக்கிகள் : 272 120 எம் எம் மோட்டார்கள் : 2 ஆர் பி ஜி : 30 40 எம் எம் கிரனைட் லோஞ்சர் : 2 எல் எம் ஜி : 2 எம் பி எம் ஜி : 5 12.7 எம் எம் சுடு கலன் : 4 60 எம் எம் மோட்டார் செலுத்திகள்: 39 மற்றும் இதர ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவாம். இதே போன்ற ஒரு அறிக்கையை முன்னர் குடும்பிமலையிலும்.. வாகரையிலும் இராணுவம் அளித்திருந்தது. இதன் உண்மையைத் தன்மையை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
சர்வதேச வலைக்குள் பேரினவாதம் -சி.இதயச்சந்திரன்- சீனா, பாகிஸ்தான் என்ற இரு புள்ளி மையத்துடன் மூன்றாவதாக இலங்கை இணையும் போது முக்கோணம் உருவாகப் போகிறது. பாகிஸ்தான் குவாடார், பங்களாதேஷ் சிட்டக்கொங், இலங்கை அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி வடிவில் சீனாவின் கால் ஆழமாகப் பதியப்படுகிறது. ஏற்கனவே மேற்குலகம் அவுஸ்திரேலியா, சீனா பாகிஸ்தான் மற்றும் தனித்துவ இந்தியா என்கிற ஏதாவதொரு அச்சில் இலங்கை இணைக்கப்படலாமென்று பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டது. சீனா, ரஷ்யா, இந்தியா என்ற முச்சக்திக்கூட்டு ஏற்படுவதை தடுப்பதற்கு அமெரிக்க வல்லரசு தன்னால் இயன்ற சகல வழிகளையும் கையாளுமெனக் கணிக்கப்பட்டது. அதேவேளை, இக்கூட்டு ஏற்படாதிருக்க, போர் ஒத்திகைகள், அணு ஆயுத ஒ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் புதைத்து, கைவிட்டுச்சென்ற வெடிபொருட்களில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். 267பேர் காயமடைந்துள்ளனர் என்று "வெண்புறா" நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் பிரதேச செய்திகளின் தொகுப்பு: மேலும் வாசிக்க
-
- 0 replies
- 986 views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் அடையாளம் தெரியாத நபர்களால் மாணவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 993 views
-
-
சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிக்கேடியர் உதய நானாயக்கார இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 740 views
-
-
இலங்கையில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றூ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார் வீரகேசரி நாளேடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அ…
-
- 6 replies
- 2.4k views
-
-
புறநானூற்றையும் விஞ்சிய விடுதலை வேட்கை கொண்ட வீரத்தாயாக வாழ்ந்தவர் நாட்டுப்பற்றாளர் அன்னலட்சுமி (தியாகி பொன்.சிவகுமாரனின் தாயார்) என்று தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 879 views
-
-
Posted on : Mon Sep 17 10:30:00 2007 கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவி 45 நாடுகளிடம் கோருகிறது அரசு விடுதலைப் புலிகளின் பிடியிலி ருந்து கிழக்கை முற்றாக மீட்டுவிட்ட தாகக் கூறும் இலங்கை அரசு, அதை அபிவிருத்தி செய்வதற்காகவும் அப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் 45 நாடுகளி டமிருந்து நிதி உள்ளிட்ட பல உதவி களைப் பெறவும் தீர்மானித்திருக்கின்றது. அந்த நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "கொன்சியுலர்' பிரதிநிதிகளின் ஊடாக இந்த உதவிகளைத் திரட்ட இலங்கை வெளி விவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்பிரதிநிதிகளின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளவுள்ள அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் போன்றவற்றை அந்தந்த நாடுகளுக்குத…
-
- 1 reply
- 950 views
-
-
அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி! இந்திய வம்சாவளித் தமிழர், நாற்பத்தேழு வயது இளைஞர்... எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் உள்ள ‘மேலக மக்கள் முன்னணி’ கட்சியின் தலைவர்... சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்ட மக்களின் எம்.பி. மனோ கணேசன். இவரது நெருங்கிய நண்பரும் சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதே அளவு கொலை அச்சுறுத்தல் இவருக்கும் உண்டு என்றாலுங்கூட, இலங்கை ராணுவத்தின்_ போலீஸின் பாதுகாப்பில் இருந்துகொண்டே இலங்கை அரசையும் இலங்கை அதிபரையும் மனோ கணேசன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். சமீபத்தில் திருச்…
-
- 1 reply
- 1.9k views
-
-
திங்கள் 17-09-2007 03:46 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகம் இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சிறீலங்காவின் துணை உயர் கல்வி அமைச்சர் எம்.எம் முஸ்தபா தெரிவித்துள்ளார். இப்புதிய வகுப்பில் முழுவதும் ஆங்கிலக் கல்வி மற்றும் கணணி தொடர்பான பாடங்களே கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ் உத்தேச திட்டத்தை முதலில் சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளித்தபின் நிர்வாக குழுவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி பதிவு.
-
- 2 replies
- 1.5k views
-
-
திருமலை கடற்படைத் தளத்தில் இன்று விடுதலைப்புலிகளின், மூன்று ஆயுதம் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இழுவைப்படகுகளை அழித்த கடற்படையினரை கெளரவிக்கும் முகமாக சிரிலங்கா ஜனாதிபதியின் தலைமையில் வைபங்கள் வெகு எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர் மட்ட இராணுவ,கடற்படை அதிகாரிகள் பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஜானா
-
- 6 replies
- 3.1k views
-
-
கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் (வே.தங்கவேலு) எழுதியுள்ள சோதிடப் புரட்டின் நூல் வெளியீட்டு விழா கனடாவில் கடந்த சனிக்கிழமை (08.09.07) எழுச்சியோடு நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை சிறிலங்காவிற்கு கொண்டுவரப் போவதாகவும் கூறிக்கொண்டு தாய்லாந்து சென்ற சிறிலங்காவின் அதிகாரிகள் குழு வெறும் கையுடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க
-
- 8 replies
- 2.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.6k views
-
-
ராகமையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கடத்தப்ட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
பிரித்தானியாவில் நடைபெறும் மரதன் ஓட்டப் போட்டிகளில் "வெண்புறா" பெண் தொண்டர்கள் பங்கேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் கண்ணிவெடிகளால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை விளக்கி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 796 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் வான் குண்டுவீச்சில் பலியான அப்பாவிப் பொது மக்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (15.09.07) நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 660 views
-
-
திங்கள் 17-09-2007 02:40 மணி தமிழீழம் [மயூரன்] படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் படுகாயம் வடமராட்சி வதிரி சந்தியில் அமைந்துள்ள சிறீலங்கா முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 6.50 மணியளவில் கைக்குண்டு தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்காப் படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் ஈருறுளியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 23 அகவையுடைய ராஜரட்ணம் சேரன் எனவும் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த இவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நன்றி பத…
-
- 1 reply
- 801 views
-
-
கனடாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனை ஏஜின்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியாணிஸ் அழைத்து தமிழர் அவலங்கள் தொடர்பாக விவாதித்தார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 756 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dbb0a7d494132ee
-
- 0 replies
- 1.5k views
-