ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சிறிலங்காவில் பௌத்த மதத்தினர் தவிர்த்த இதர மக்களினது மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 855 views
-
-
வியாழன், செப்ரம்பர் 20, 2007 காகத்துக்குக் கனவிலையும்..... கரைவு 11 நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம். மாலன் த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம். சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப…
-
- 0 replies
- 2.5k views
-
-
நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு : 2 போராளிகள் களப்பலி புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகள் தெரிவித்த தகவலின்படி சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந்துள்ள நாகர்கோவில் எல்லைபகுதியில் ஆட்கள் எதுவும் அற்ற பகுதிக்குள் செவ்வாய் இரவு முதல் கடுமையான ஆட்டிலறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதலுடன் ஊடுருவ முற்பட்ட இராணுவத்தினரை 12 மணிநேர கடும் சமருக்கு பின் அவர்களது பழையநிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவரகிறது.
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட ஆகியோரின் பதவிகளை மேலும் ஒரு வருடத்திற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நீடித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 702 views
-
-
பல்வேறு முக்கிய மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பாக இடம் பெறும் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு பல வேறு நாடுகளின் பதினொரு பிரமுகர்களை உள்ளடக்கி இலங்கை அரசு நியமித்த உயர் சுயாதீனக் குழு, மேற்படி மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவு செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது என்றும், அவற்றை மூடி மறைக்கவே அரசு முயல்கின்றது என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றது. மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தான் அளித்த வாக்குறுதியை கௌரவிக்கவும் காப்பாற்றவும் இலங்கை அரசு தவறிவிட்டது. அத்துடன் உண்மையாகவே அவற்றை மூடி மறைக்கவே, அரசு முயல்கின்றது என்று அது கூறியுள்ளது. 11 பிரபல்யமான பிரமுகர்களைக் கொண்ட இந்த …
-
- 1 reply
- 827 views
-
-
தனக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அரசு கட்டுமட்டின்றி புதிதாக நாணயத் தாள்களை அச்சிட்டுத் தள்ளுகின்றது. கடந்த இரண்டரை மாத காலத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவை அது புதிதாக அச்சிட்டிருக்கின்து என பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க நேற்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளது. புதிதாக அச்சிட்ட அந்த நோட்டுக்கள் எங்கே? அவற்றுக்கு என்ன நடந்தது? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமே நேற்று நாடாளுமன்றில் இவ்விடயத்தை அம்பலப்படுத்தினார். அரசு இப்போது பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டள்ளது. அரசு நிதியைத திரட்ட ஒரு புறம் பொருட்களின் விலையை அதிகரித்துக் கொண்டு, மறுபுறம் பண நோட்டுகளையும் புதிதாக அச்…
-
- 0 replies
- 999 views
-
-
தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கிழக்கில் பிரச்சினையை ஏற்படுத்தச் சதி - ஹக்கீம் "கடற்படைத் தளபதி, கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்க முனைகின்றார். பாரம்பரியமாக முஸ்லிம்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்ட மூதூர்ப் பிரதேசத்தில் அவர்களை மீன் பிடிக்கவிடாமல் தடைவிதித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான இலக்கந்தையில் போய் வாடியமைத்து மீன்பிடிக்கும்படி கூறுகின்றார்கள். கடற்படைத் தளபதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்" இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். கிழக்கு மாகாணத்தின் படை நடவடிக்கைகளின்போது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் த…
-
- 0 replies
- 976 views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சிறப்பாகச் செயற்பட்ட அரசியல் போராளி லெப். கேணல் திலீபன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
பூநகரிப் பகுதியில் சிறீலங்கா யுத்த விமானங்கள் வான்வெளித் தாக்குதல் வீரகேசரி இணையத்தளப்பிரிவு சிறீலங்கா வான் படையினருக்குச் சொந்தமான யுத்த விமானங்கள் பூநகரிக்கு தெற்காக அமைந்துள்ள விலாப்பாடு பகுதியில் வான்வழித் தாக்குதளை நடத்தியுள்ளன. இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்டுள்ள சேதவிபரம் இன்னமும் தெரியவரவில்ல விபரங்கள் இங்கே.... http://www.virakesari.lk/html/head_view.asp?key=7017
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா சுற்றுச்சூழல் அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக ரணவக்கவுக்கு கனேடிய தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கான அனைத்து வகையான உதவிகளையும் அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
யாழ். சட்டத்தரணிகள் தங்களது பாதுகாப்பு அளிக்கக்கோரி 2 ஆம் நாளாக இன்று புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 639 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வாழைச்சேனை விநாயகபுரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 743 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....670e36d0ed79bc4
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான கருணா குழுவை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மற்றொரு துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளசிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் உறுதியளித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாணம் கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கண்ணிவெடிக்களை கண்டறிவதற்காக தேனீக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
கிழக்குப் படுகொலைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தலைமையில் சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 574 views
-
-
இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்புக் கழகத்தை சிறிலங்கா இராணுவத்தினருக்கான பல்கலைக்கழகமாக தரமுயரத்துவதற்கான அங்கீகாரத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் ஏகமனதாக வழங்கியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
இந்தியாவுடன் கப்பல் மற்றும் தொடரூந்து சேவைகளை மேற்கொள்ள சிறிலங்கா தீவிர முனைப்புடன் உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 713 views
-
-
நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் திருத்தச்சட்டம் Written by Seran - Sep 19, 2007 at 08:52 AM தமிழீழ ஒறுப்புச் சட்டத்தின் திருத்தச்சட்டம் நாளை 20ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறை சட்டவாக்கச் செயலகம் தெரிவித்துள்ளது. இது தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் சில ஏற்பாடுகளை நீக்குவதற்கும் திருத்தத்திற்கும் மேலதிகக் குற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துவதற்குமான சட்டமாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதலுடன் 2007 ஆம் ஆண்டின் முதலாம் எண் சட்டமாகத் தமிழீழ சட்டவாக்கச் செயலகத்தால் வெளியிடப்படுவதுடன் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது என்று தமிழீழ சட்டவாக்கச் செயலகம் தெரிவித்துள்ளது. நன்றி சங்கத…
-
- 1 reply
- 1.1k views
-
-
தவறுதலான வெடிவிபத்து: இரு போராளிகள் வீரச்சாவு. ஜ புதன்கிழமைஇ 19 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (15.09.07) இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.லெப். கேணல் உலகநாதன் அல்லது அயொனி என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கதிர்காமப்பொடி இராமலிங்கம் லெப். கேணல் பவமாறன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மாட்டின் சில்வா ஜெயச்சந்திரன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இம் மாவீரர்களின் உரித்துடையோர் அருகில் உள்ள அரசியல்துறை செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://nitharsa…
-
- 2 replies
- 1k views
-
-
கிசோர் மற்றும் தங்கேஸ்வரியின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார் தேச நிர்மாண அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் நடவடிக்கை குறித்து சிறீலங்காவின் தேச நிர்ணமான அமைச்சர் நிசந்த புஞ்சி நிலமே அப்பலப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு ஆக்கிரமிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்து பெயர் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரா.சம்பந்தன் உரையாற்றிய பின்னர் அதற்குப் பதிலளித்த தேச நிர்மாண அமைச்சர் புஞ்சி நிலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.தங்கேஸ்வரி ஆகியோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் எனத் தெ…
-
- 6 replies
- 1.6k views
-