Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2007-08-18 ஜாடிக்கு ஏற்ற மூடியாக இரட்டை வேட அணுகுமுறை கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த, ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டிருக்கின்றது. "மனிதநேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு உலகில் பயங்கரமான - ஆபத்தான - இடங்களில் ஒன்று இலங்கை'' என்ற சாரப்பட அவர் தெரிவித்த கருத்தே பெரும் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்து குழப்பகரமான கூற்றுகளை வெளியிட வைத்திருக்கின்றது. இந்த விவகாரத்தை ஒட்டி இலங்கை அரசும் ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோம்ஸ் தரப்பும் நடந்து கொண்ட விதங்கள் ஜாடிக்கு மூடியாகக் கனகச்சிதமாகப் பொருந்தியிருப்பது…

  2. சனி 18-08-2007 02:36 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ் விதாரன நேற்று தெரிவித்துள்ளார். பதிவு

  3. எண்ணெய்த் தாச்சியில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுமி பலி [17 - August - 2007] [Font Size - A - A - A] பொகவந்தலாவை ஜெபல்டன் தோட்டத்தில் எண்ணெய் தாச்சியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மிக்ஸர் பொரித்துக் கொண்டிருந்த தாய் தொலைக்காட்சியில் நாடகமொன்றை ரசிப்பதில் கவனம் செலுத்திய போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அந்த எண்ணெய் தாச்சியில் விழுந்துள்ளது. தீக் காயங்களுக்கு உட்பட்ட நிலையில் குழந்தையை அவசர சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி - தினக்குரல்

  4. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் பாரிய தேடுதல் வேட்டை வீரகேசரி நாளேடு கொழும்பு நகரருக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் இணைந்து நேற்று பாரிய தேடுதலில் ஈடுபட்டமையினால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் பெரும் அசெகளியங்களுக்குள்ளாகினர். காலிவீதி,நீர்கொழும்பு வீதி,கண்டி வீதி பாராளுமன்ற வீதி என்பவற்றினூடாக கொழும்பு நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் நகருக்கான நுழைவாயில்களில் மறிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது இதனால் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த திடீர் சோதனை நடவடிக்க…

  5. அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடிநிலை - சில வரலாற்றுப் படிப்பினைகள்; -புரட்சி (தாயகம்)- அண்மைக்காலமாக சர்வதேச ரீதியாக இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளானது உலகம் அமெரிக்காவின் ஒரு துருவ ஒழுங்கிற்குள் இருந்து பல்துருவ ஒழுங்கிற்கு அல்லது பனிப்போர் கால இரு துருவ உலக ஒழுங்கிற்கு மாறுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கப்பண்ணியுள்ளதா என எண்ணவைத்துள்ளது. அதாவது ஒரு பக்கத்தில் ருஸ்யாவானது அதிபர் புட்டின் தலைமையில் மீண்டும் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை வல்லாண்மையினைப் பெற்று கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களிலே செல்வாக்கினை பெற்றுவருவதை அவதானிக்கலாம். மறுபக்கத்திலே அமெரிக்காவானது நேட்டோவினை அகட்டி பரவலாக்குதல் என…

  6. மாவீரர்களின் சாதனைகளால் தான் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது: ச.பொட்டு [வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007, 19:34 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரர்களது சாதனைகளால் தான் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (13.08.07) சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாகன், லெப். கேணல் கன்னியப்பன், கப்டன் அகப்போர் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ச.பொட்டு மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சா…

    • 3 replies
    • 1.4k views
  7. யாழ். படுகொலைகளுக்கு இராணுவமும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம்: விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 17:09 ஈழம்] [ப.தயாளினி] யாழ். குடாநாட்டில் நிகழ்த்தப்பட்டு வரும் படுகொலைகளுக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கானப் பேச்சாளர் நவரூபன் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள், சிறிலங்கா அரசாங்க பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களும் தொடர்ச்சியாக இலக்கு வைத்து வருகின்றன. யாழ். குடாநாட்டில்…

  8. எம்மீது அவலங்களைத் திணித்தவர்களுக்கு தீர்ப்பெழுதும் காலத்தில் வாழ்கின்றோம்: க.வே.பாலகுமாரன் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற படுகொலை என்பது நிச்சயமாக எந்த முறையிலும் எவராலும் மறுத்துச் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு இனப்படுகொலையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஆகவே என்றோ ஒருநாள் இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கான தீர்ப்புக்களை வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளது முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்…

  9. தானாகவே மூச்சு அடங்கிப் போன அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நாடாளு மன்றில் அங்கம் வகிக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்று கூட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட் டம் திடீரென காலவரையறை குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இதோ முடிவுக்கு வந்துவிட்டது, தனது இறுதி யோச னையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இந்தா சமர்ப்பிக்கப்போகின்றது என்றெல்லாம் உறுதியாக நம்பப் பட்ட வேளையிலேயே, அது திடீரென மூச்சை நிறுத்தி யிருக்கின்றது. இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை இந்தப் பணிக்காக ஸ்தாபித்தவரே ஜனாதிபதிதான். …

    • 3 replies
    • 1.9k views
  10. பருத்திதுறை இராணுவ நிலையினுள் புகமுயன்றவர் சுட்டுகொலை வீரகேசரி இணையம் யாழ்பாணம் பருத்திதுறையில் இன்று அதிகாலை இளைஞரொருவர் இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இராணுவத்தினரின் நிலைகளுகுள் புக முயன்ற உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் இராணுவத்தினரால் சுட்டுகொல்லபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் சுட்டுக்கொல்லப்பட்ட புலி உறுப்பினரது சடலுமும் 5 கிலோகிராம் நிறையுடைய கிளேமோர் குண்டும் மீட்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது

  11. ஒக்டோபர் மாதம் நடத்த இலங்கை அரசு ஏற்பாடு பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க சர்வதேச மட்டத்தில் எடுக்கபட்ட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் ஒக்.18 ஆம் திகதி முதல் 20 திகதி வரை கொழும்பில் நடத்த இலங்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமன் ஞாபகார்த்த நிலையம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தும் என வெளி விவகார அமைச்சர் ரோஹித நேற்று அறிவித்தார்.நேற்று மாலை கொழுமபு 7ல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த நிலையத்தில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை அறிவித்தார். இம்மாநாடு தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் மேலும் கூறியதாவது : சர்வதேச மட்டத்தில் பெரும் அச்சு…

    • 5 replies
    • 1.7k views
  12. இன்று காலை 11.30 மணியளவில் சுண்ணாகம் மயிலனைப் பகுதியில் வைத்து 27வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் உந்துருளியில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  13. மிக் ஊழலை அம்பலப்படுத்திய இக்பால் அத்தாசின் பாதுகாப்பு நீக்கம் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தியதனால் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாசின் பாதுகாப்பை அரசு கடந்த புதன்கிழமையிலிருந்து நீக்கியுள்ளது. பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்காவிற்கு விற்பனை செய்யப்பட்டதில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக உக்ரேய்ன் அரசு விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக கடந்த வாரம் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் வாராந்த பாதுகாப்புத்துறை ஆய்வுப்பத்தியில் இக்பால் அத்தாஸ் தெரிவித்ததை தொடர்ந்து அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டது. …

  14. வியாழன் 16-08-2007 05:14 மணி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு நிந்தாவூரில் ஒன்பது வியாபார நிலையங்களில் இனம்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரதேசசபைக்கு முன்பாக உள்ள ஐந்து வியாபார நிலையங்களிலும் நிந்தவூரில் உள்ள பொதுச்சந்தையில் உள்ள மூன்று கடைகளிலும் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளையில் ஐந்து கடைகளில் இருந்து பணமும் பொருட்களும் ஒருகடையில் இருந்து கைத்தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஏனையவியாபார நிலையங்களில் கடைகள் உடைக்கப்பட்டபோதும் பொருட்கள் எதுவும் கொள்ளையிடப்படவில்லை. இதுதொடர்பில் சம்பாந்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது. -நன்றி பதிவு.

    • 2 replies
    • 1.1k views
  15. [16/8/2007] தனது காலத்தில் புனிதமாகப் போற்றத்தக்கவராகத் திகழ்ந்தவரான கே.சி.கமலசபேசன் என்ற தனிமனிதருக்கு பிரியாவிடையளிக்கும் துயரமான பொறுப்பு தனக்கு ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் டிலான் பெரேரா முன்னாள் சட்ட மா அதிபரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். தனித்துவம் வாய்ந்த சட்டத்தரணியாக விளங்கிய கே.சி.கமலசபேசன் சட்டத்துறையில் அதி உயர்மட்டப் பதவியான சட்ட மா அதிபர் பதவியை அடைந்ததுடன், மாத்திரமல்லாமல் சகலருக்கும் முக்கியமானவராகவும் மனித நேயம்மிக்கவராகவும் விளங்கியவரெனவும் அமைச்சர் டிலான் பெரேரா சிலாகித்துள்ளார். கமலசபேசனின் மறைவு குறித்து டிலான் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது கமலசபேசனின் வாழ்வு அவரின் இந்து மத நம்பிக்கை…

  16. [Thursday August 16 2007 06:10:08 AM GMT] அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோச்சிப்பட்டிக் கிராமத்தில் குடும்ப பெண்மணி ஒருவரும், அவருடைய இரண்டு வயது பாலகனும் இனந்தெரியாதோர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ழியா (வயது 26), இவரது மகன் துஹைஸ் அகமட் (வயது 02) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டவர்களாவர். இக்கொலை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்தபோதே மேற்படி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -நன்றி தமிழ்வின்.

  17. ஞானக்கோன் இலங்கைக்கு வந்தால் கைதாவார்! "இன்ரபோல்' ஊடாக அவரை மடக்கவும் ஏற்பாடு எனத் தகவல் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பிர பல தமிழ் வர்த்தகர் சாள்ஸ் ஞானக்கோன் இலங்கைக்கு வந்தால் அவரைக் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரசு கைதுசெய்யும் என்றும், அவ ரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலி ஸான "இன்ரபோலின்' உதவியை அரசு நாட வுள்ளது என்றும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்றுத் தெரிவித் தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த விடயம் தொடர்பாக அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: சாள்ஸ் ஞானக்கோனை கைதுசெய்வ தற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. …

    • 4 replies
    • 2.3k views
  18. 15.08.07 அன்றைய காலக்கணிப்பு

  19. வியாழன் 16-08-2007 02:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] தினக்குரல் தமிழ் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் சிறீலங்காவில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களின் ஒருவரான கே.பி.மோகன் மீது இன்று புதன்கிழமை கிழமை இனம் தெரியாத நபர்களால் கொழும்பு நகர மண்டப பகுதியில் அமிலவீச்சு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்காக முச்சக்கர வண்டியில் செல்லும்போதே இவர்மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. தற்போது இவர் முகத்திலும் மார்பிலும் காயமேற்பட்ட நிலையில் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிலமாதங்களுக்கு முன்பும் இவர்மீது சிறீலங்கா படையினர் தாக்கியிருந்தமை தெரிந்ததே. பதிவு

    • 2 replies
    • 1.1k views
  20. அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வந்த இலங்கை பற்றிய விபரணம். யாழ்கள தயா அவர்கள் இதனை எனக்கு அனுப்பி இருந்தார்.

    • 2 replies
    • 1.9k views
  21. குண்டு வீச்சு குறித்து பேசும் கேசரி புலிகளின் தாக்குதல் பற்றி கூறவில்லை அமைச்சர் ஜெயராஜ் குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினரால் மேற்கொள்ளப்படும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ள வீரகேசரி பத்திரிகை, புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் தெற்கில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எவ்விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணன்டோ புள்ளே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற …

  22. வவுனியா: உலங்குவானூர்தி தாக்குதலில் பொதுமகனின் வீடு சேதம் [புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 15:56 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் பொதுமகனின் வீடான்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. நெடுங்கேணி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை சிறிலங்கா வான்படையின் எம்.ஜ - 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொடரான பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளது. கற்குளம் மக்கள் குடியிருப்புக்களிலும், கீரிசுட்டான் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஒலுமடுப் பிரதேச மக்கள் குடியிருப்பு மீதும் தொடரான தாக்குதல் நடத்தப்பட்டது. நெடுங்கேணி பிரதேச செயலக வளாகத்திலும் பீரங்கிக்க…

  23. Thai deportees held incommunicado in Colombo [TamilNet, Wednesday, 15 August 2007, 14:34 GMT] Three Tamil asylum seekers who were returned by Thailand to Sri Lanka are being detained in Colombo and are at risk of torture or ill-treatment or disappearance, legal sources in Colombo said Wednesday. Sujith Gunapala, Sasikaran Thevarajah and Satyaphavan Aseervatham are being held incommunicado by the Criminal Investigations Division (CID). The trio sought asylum in Thailand in June 2006 but their claims were refused by United Nations High Commissioner for Refugees (UNHCR). On 14 August 2007 they were returned to Sri lanka by Thai authorities and were arrested at…

  24. தமிழர்களை அழிக்க சிங்கள இன வெறி அரசுக்கு காந்தியடிகளின் நாடு அள்ளித் தந்த கொலைக் கருவிகள் சி.ஜி.எஸ். வராகா என்ற போர்க்கப்பல் கண்ணிவெடியால் பாதிக்கப்படாத ஊர்திகள் 80 எரிகணை குண்டுகள், உயர்வகை வெடிப்பொருட்கள் - 60 பாதுகாப்பு உடைகள் - 2,000 குண்டு துளைக்காத உடல் கவசம் - 8550 பாதுகாப்புத் தலைக் கவசங்கள் - 12300 குண்டு பாதுகாப்பு ஊர்திகள் - 10 ரூ 10 கோடி மதிப்புள்ள உறைநிலை கொள்கலன்கள் குண்டு துளைக்காத ஊர்திகள் - 10 இரவுப் பார்வை சாதனங்கள் - 400 ரூ125 கோடி மதிப்புள்ள தொலைத் தொடர்புக் கருவிகள் உயர் அலை வரிசை தொலைத் தொடர்புக் கருவிகள் - 35 ரூ250 கோடி மதிப்புள்ள பொறியியல் சாதனங்களும் உடைகளும் வழங்கப்பட்டுள்ளன -தென் செய்தி

  25. தமிழக அரசும்,மத்தியஅரசும் ஈழத்தமிழரை பாதுகாக்க தவறிவிட்டன-வைகோ ஈழத்தில்வாழுகின்றதமிழர்களை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.