Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மொத்தக் கடன் சுமார் 3 லட்சம் கோடி ரூபா! கொழும்பு, ஓக. 16 இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் மொத்தக் கடன் நிலுவை 2 லட்சத்து 77 ஆயிரத்து நூறு கோடி ரூபாவை எட்டியிருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த கடன் நிலுவையை விட 38 ஆயிரத்து 700 கோடி ரூபா அதிகமாகும். மே மாதம் வரையான கடன் நிலுவையின்படி வெளிநாட்டுக் கடன் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாவாகும். உள்நாட்டுக் கடன் பொறுப்பு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாவாகும். 1997 இல் ஆக 76 ஆயிரத்து 400 கோடி ரூபாவாக இருந்த கடன் நிலுவை பத்து ஆண்டுகளின் முடிவில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருக்கின்றது. இந்த…

  2. இன்று காலை 11.30 மணியளவில் சுண்ணாகம் மயிலனைப் பகுதியில் வைத்து 27வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் உந்துருளியில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  3. [16/8/2007] தனது காலத்தில் புனிதமாகப் போற்றத்தக்கவராகத் திகழ்ந்தவரான கே.சி.கமலசபேசன் என்ற தனிமனிதருக்கு பிரியாவிடையளிக்கும் துயரமான பொறுப்பு தனக்கு ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் டிலான் பெரேரா முன்னாள் சட்ட மா அதிபரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். தனித்துவம் வாய்ந்த சட்டத்தரணியாக விளங்கிய கே.சி.கமலசபேசன் சட்டத்துறையில் அதி உயர்மட்டப் பதவியான சட்ட மா அதிபர் பதவியை அடைந்ததுடன், மாத்திரமல்லாமல் சகலருக்கும் முக்கியமானவராகவும் மனித நேயம்மிக்கவராகவும் விளங்கியவரெனவும் அமைச்சர் டிலான் பெரேரா சிலாகித்துள்ளார். கமலசபேசனின் மறைவு குறித்து டிலான் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது கமலசபேசனின் வாழ்வு அவரின் இந்து மத நம்பிக்கை…

  4. [Thursday August 16 2007 06:10:08 AM GMT] அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோச்சிப்பட்டிக் கிராமத்தில் குடும்ப பெண்மணி ஒருவரும், அவருடைய இரண்டு வயது பாலகனும் இனந்தெரியாதோர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ழியா (வயது 26), இவரது மகன் துஹைஸ் அகமட் (வயது 02) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டவர்களாவர். இக்கொலை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்தபோதே மேற்படி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -நன்றி தமிழ்வின்.

  5. 15.08.07 அன்றைய காலக்கணிப்பு

  6. Thai deportees held incommunicado in Colombo [TamilNet, Wednesday, 15 August 2007, 14:34 GMT] Three Tamil asylum seekers who were returned by Thailand to Sri Lanka are being detained in Colombo and are at risk of torture or ill-treatment or disappearance, legal sources in Colombo said Wednesday. Sujith Gunapala, Sasikaran Thevarajah and Satyaphavan Aseervatham are being held incommunicado by the Criminal Investigations Division (CID). The trio sought asylum in Thailand in June 2006 but their claims were refused by United Nations High Commissioner for Refugees (UNHCR). On 14 August 2007 they were returned to Sri lanka by Thai authorities and were arrested at…

  7. தானாகவே மூச்சு அடங்கிப் போன அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நாடாளு மன்றில் அங்கம் வகிக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்று கூட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட் டம் திடீரென காலவரையறை குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இதோ முடிவுக்கு வந்துவிட்டது, தனது இறுதி யோச னையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இந்தா சமர்ப்பிக்கப்போகின்றது என்றெல்லாம் உறுதியாக நம்பப் பட்ட வேளையிலேயே, அது திடீரென மூச்சை நிறுத்தி யிருக்கின்றது. இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை இந்தப் பணிக்காக ஸ்தாபித்தவரே ஜனாதிபதிதான். …

    • 3 replies
    • 1.9k views
  8. ஞானக்கோன் இலங்கைக்கு வந்தால் கைதாவார்! "இன்ரபோல்' ஊடாக அவரை மடக்கவும் ஏற்பாடு எனத் தகவல் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பிர பல தமிழ் வர்த்தகர் சாள்ஸ் ஞானக்கோன் இலங்கைக்கு வந்தால் அவரைக் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரசு கைதுசெய்யும் என்றும், அவ ரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலி ஸான "இன்ரபோலின்' உதவியை அரசு நாட வுள்ளது என்றும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்றுத் தெரிவித் தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த விடயம் தொடர்பாக அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: சாள்ஸ் ஞானக்கோனை கைதுசெய்வ தற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. …

    • 4 replies
    • 2.3k views
  9. தமிழர்களை அழிக்க சிங்கள இன வெறி அரசுக்கு காந்தியடிகளின் நாடு அள்ளித் தந்த கொலைக் கருவிகள் சி.ஜி.எஸ். வராகா என்ற போர்க்கப்பல் கண்ணிவெடியால் பாதிக்கப்படாத ஊர்திகள் 80 எரிகணை குண்டுகள், உயர்வகை வெடிப்பொருட்கள் - 60 பாதுகாப்பு உடைகள் - 2,000 குண்டு துளைக்காத உடல் கவசம் - 8550 பாதுகாப்புத் தலைக் கவசங்கள் - 12300 குண்டு பாதுகாப்பு ஊர்திகள் - 10 ரூ 10 கோடி மதிப்புள்ள உறைநிலை கொள்கலன்கள் குண்டு துளைக்காத ஊர்திகள் - 10 இரவுப் பார்வை சாதனங்கள் - 400 ரூ125 கோடி மதிப்புள்ள தொலைத் தொடர்புக் கருவிகள் உயர் அலை வரிசை தொலைத் தொடர்புக் கருவிகள் - 35 ரூ250 கோடி மதிப்புள்ள பொறியியல் சாதனங்களும் உடைகளும் வழங்கப்பட்டுள்ளன -தென் செய்தி

  10. தமிழக அரசும்,மத்தியஅரசும் ஈழத்தமிழரை பாதுகாக்க தவறிவிட்டன-வைகோ ஈழத்தில்வாழுகின்றதமிழர்களை

  11. வியாழன் 16-08-2007 05:14 மணி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு நிந்தாவூரில் ஒன்பது வியாபார நிலையங்களில் இனம்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரதேசசபைக்கு முன்பாக உள்ள ஐந்து வியாபார நிலையங்களிலும் நிந்தவூரில் உள்ள பொதுச்சந்தையில் உள்ள மூன்று கடைகளிலும் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளையில் ஐந்து கடைகளில் இருந்து பணமும் பொருட்களும் ஒருகடையில் இருந்து கைத்தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஏனையவியாபார நிலையங்களில் கடைகள் உடைக்கப்பட்டபோதும் பொருட்கள் எதுவும் கொள்ளையிடப்படவில்லை. இதுதொடர்பில் சம்பாந்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது. -நன்றி பதிவு.

    • 2 replies
    • 1.1k views
  12. வியாழன் 16-08-2007 04:53 மணி தமிழீழம் தெற்கு ஆசிய மனித உரிமைகள் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு சிறீலங்கா இராணுவமும் காவல்துறையினரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதிவழங்கிவருவதாக குற்றம்சுமத்தியுள்ளார்கள். மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் அவர்களது நடமாட்டங்கள் இராணுவத்தால் அவதானிக்கப்படுவதாகவும் காவலரங்களில் அவர்கள் படையினரால் சோதனையிடப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த புரவில் வாழும் சிங்கள கிராம வாசிகளும் சுற்றிவர தமிழ்கிராமங்கள் இருப்பதால் அச்சத்துடனே பிரயாணங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக அவ்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களது வாழ்க்கை இராணுவமயப்படு…

  13. வியாழன் 16-08-2007 04:27 மணி தமிழீழம் சிறீலங்கா இராணுவத்தினர் யாழ் கரையோரப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவலாம் என அஞ்சி முட்கம்பிகளால் ஆன வேலிகளும் மேலதிக காவலரண்களும் பதுங்கு குழிகளும் அமைத்து வருவதாக தெரியவருகிறது. யாழ்கோட்டை பகுதியில் இருந்து காக்கைதீவு, நாவாந்துறை, குருநகர், பொம்மைவெளி வரையான பகுதிகளிலேயே இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பனைமரங்களால் ஆன குத்திகளை யாழ் குடாநாட்டின் ஏனையபகுதிகளில் இருந்து கொண்டு சென்று பதுங்கு குழிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்துவதாகவும் குடிசார்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரவில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக கடற்கரைகளில் பொதுமக்கள் நடமாடவும் தட…

  14. அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வந்த இலங்கை பற்றிய விபரணம். யாழ்கள தயா அவர்கள் இதனை எனக்கு அனுப்பி இருந்தார்.

    • 2 replies
    • 1.9k views
  15. வியாழன் 16-08-2007 02:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] தினக்குரல் தமிழ் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் சிறீலங்காவில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களின் ஒருவரான கே.பி.மோகன் மீது இன்று புதன்கிழமை கிழமை இனம் தெரியாத நபர்களால் கொழும்பு நகர மண்டப பகுதியில் அமிலவீச்சு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்காக முச்சக்கர வண்டியில் செல்லும்போதே இவர்மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. தற்போது இவர் முகத்திலும் மார்பிலும் காயமேற்பட்ட நிலையில் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிலமாதங்களுக்கு முன்பும் இவர்மீது சிறீலங்கா படையினர் தாக்கியிருந்தமை தெரிந்ததே. பதிவு

    • 2 replies
    • 1.1k views
  16. குண்டு வீச்சு குறித்து பேசும் கேசரி புலிகளின் தாக்குதல் பற்றி கூறவில்லை அமைச்சர் ஜெயராஜ் குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினரால் மேற்கொள்ளப்படும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ள வீரகேசரி பத்திரிகை, புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் தெற்கில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எவ்விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணன்டோ புள்ளே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற …

  17. சனிக்கிழமை, 11 ஆவணி 2007 தென் தமிழீழத்தில் கருணா குழுவின் அராஜகம் அட்டகாசம் என்று அரங்கேறிவரும் நிலையில் வட தமிழீழம் வவுனியாவில் மற்றொரு துணை ஆயுதக்குழு நகரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றது. இவர்கள் கரங்களில் ஆயுதங்கள் தாராள மயப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பு என்ற போர்வைக்குள் இவர்கள் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லை என்று சொல்ல முடியும். அதை விட, புலிகள் வரி அறவிடுகின்றனர், கப்பம் பெறுகின்றனர் என்று ஒப்பாரி வைத்து ஓலமிட்ட இந்த அமைப்பின் தலைவர்கள் இன்று அதை தாமும் செய்ய முனைந்துள்ளனர். வவுனியா நகரிலிருந்து ஹெரவபொத்தானை வீதியில் அமைந்திருக்கின்றது றம்பைக்குளம், கோவில்குளம் என்பன. வவுனியாவில் உள்ள உயர்பாதுகாப்பு வலயமான யே…

  18. புதன் 15-08-2007 19:24 மணி தமிழீழம் ஆசிய பிராந்திய ஆதிக்கத்திற்கான நகர்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மிக நுட்பமாக தமக்கு சார்பான அரசுகளை ஆசிய பிராந்தியத்தில் உருவாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இத்தாலிய பெண்மணியான சோனியா காந்தியை மிக இலகுவாக தனது வலைக்குள் விளவைத்த அமெரிக்கா, அவருடை நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் தீவிர வலதுசாரிப் போக்குடையவருமான மன் மோகன் சிங்கை இந்தியாவின் பிரதமராக்கி இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தனதாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நகர்வு ஆசிய அரசியல் அரங்கில் அமெரிக்கா கண்டுள்ள மிகப்பெரிய வெற்றி என குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே அமெரிக்க விசுவாசியான பாகிஸ்தான் அதிபர் பேர்வஸ் முசரப் தெற்காசியாவின்…

  19. புதன் 15-08-2007 19:48 மணி தமிழீழம் யாழ் போதனா மருத்துவ மனைக்கு முன்;னால் வைத்து இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு முன்னர் உள்ள ஈ.பி ஆர்.எல்.எப் முகாமின் முன்னால் கப்பலில் திருமலைக்குச் செல்ல காத்திருந்த வேளையில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சண்டிலிப்பாய் வடக்கைச் சேர்ந்த திருநாமம் மனோகரன் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை உந்துறுளியில் வந்த சிவில் உடை தரித்த இராணுவப் புலனாங்வாளர்களும் மற்றும் ஈ.பி.டி.பி யினருமே கடத்தியதாக நேரில் கண்ட பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் கூட நின்ற சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது. -நன்றி பதிவ…

  20. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14.08.2007 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவன்

    • 1 reply
    • 1.4k views
  21. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த வருடம் தாக்குதல் நடைபெற்ற பின்னரான பதிவுகள்

  22. ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ் [புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 17:27 ஈழம்] [ப.தயாளினி] ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஆதரித்தும் ஹோல்ம்ஸ் ஒரு முழுமையான பயங்கரவாதி. பயங்கரவாதிகளை ஆதரிப்போரை நாங்கள் பயங்கரவாதிகளாகத்தான் கருதுவோம். ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி. சிறிலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க இந்…

  23. புதன் 15-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையில் 5700 பேர் காணாமல் போயுள்ளனர் - அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 5700க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 30ம் நாள் அனைத்துலக காணமல் போனோர் தினம் அனு~;டிக்கபடவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் வடக்கு - கிழக்கு , கொழும்பு உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் சிறீலங்கா அரச படைகளாலும் ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர் என அனைத்துலக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. சிறீலங்காப் படைகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரே அதிகமாக காணமல் போவதா…

  24. வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு வீரகேசரி இணையத்தளம் வெள்ளவத்தை சவோய் தியட்டரிற்கு அமைந்த பகுதியில் விடிதியயான ஜடில் இன் பொலிஸார் தீடீர் தேடுதல் இரு கிளேமோர்கள் 3 குண்டுகள் மற்றும் ஒரு டெட்டனேட்டன மீட்டுள்ளதாக வெள்ள்வதை பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகத்திடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகவல்லையடுத்து இன்று முற்பகல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலேயே இவ் வெடிபொருட்கள் கண்டுபீடிகக்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட கிளேமோர் குண்டு முறையே 9 கிலோ கிராம் 5 கிலோகிராம் நிறையுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு

  25. வவுனியா: உலங்குவானூர்தி தாக்குதலில் பொதுமகனின் வீடு சேதம் [புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 15:56 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் பொதுமகனின் வீடான்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. நெடுங்கேணி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை சிறிலங்கா வான்படையின் எம்.ஜ - 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொடரான பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளது. கற்குளம் மக்கள் குடியிருப்புக்களிலும், கீரிசுட்டான் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஒலுமடுப் பிரதேச மக்கள் குடியிருப்பு மீதும் தொடரான தாக்குதல் நடத்தப்பட்டது. நெடுங்கேணி பிரதேச செயலக வளாகத்திலும் பீரங்கிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.