Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆட்கடத்தல்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேரடித் தொடர்பு: அம்பலப்படுத்துகிறது "கஜநாயக்க" கைது சிறிலங்கா அரசாங்கமே துணை இராணுவக் குழுவினருடன் இணைந்து ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என்பதை சிறிலங்கா வான் படையின் முன்னாள் அதிகாரி நிசந்த கஜநாயக்கவின் கைது சம்பவமும் அவரது வலைப்பின்னல் தொடர்புகளும் அம்பலப்படுத்துகின்றன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றில் நிசந்த கஜநாயக்க, சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா மற்றும் மகிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அச்செய்தி விவரம்: வான் படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் அதிக…

  2. பலமுனை நெருக்கடியில் இலங்கை இந்தியாவின் உதவி அவசியம் வீரகேசரி நாளேடு பல முனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நிச்சயமற்ற தன்மையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் அவசர உதவி தேவையாகவுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இன

    • 2 replies
    • 1.1k views
  3. திங்கள் 02-07-2007 05:34 மணி தமிழீழம் மயூரன் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதியிடம் காஸ்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறும் படுகொலைகளை கட்டுப்படுத்தி மனித உரிமை மீறல்களை மதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்காப் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமூலம் வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் கடிதத்தில் கையெழுத்து அமெரிக் ஜனாதிபதி புஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதை தடுத்து நிறுத்துமாறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் ஜக்கிய நாடுகள் கண்காணிப்ப…

  4. சீனாவின் ஆக்கிரமிப்பில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா ஏற்றுமதி [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:30 ஈழம்] [ப.தயாளினி] ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீனாவின் ஆடைத்தொழில் வர்த்தகம் அதிகரித்துள்ளமையால் சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஏற்றுமதியாளர்கள் இந்த ஆண்டுக்குள் தங்களது ஆடைத்தொழிலக உற்பத்திகளை அனுப்ப ஒரு 40 அடி கொள்கலனுக்கு 800 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா ஏற்றுமதியாளர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 33 விழுக்காடு அதாவது தோராயமாக 2 பில்லியன் டொலர் பங்களி…

    • 1 reply
    • 1.2k views
  5. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு த…

    • 4 replies
    • 1.7k views
  6. தெற்காசியாவின் மூன்றாவது பெரும்படை -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் தென் ஆசியாவின் பெரும் சமர்க்களமாக இலங்கை மாறியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான இராணுவத்தின் பேரழிவு ஒன்று குறுகிய காலத்தில் இந்த சின்னஞ்சிறிய தீவில் நிகழப்போகின்றதோ என அனைத்துலகம் அங்கலாய்த்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் போர் ஓய்வுக்கு வந்தது. விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தவும் படை நடவடிக்கைகளை நிறுத்தவும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான முந்தைய அரசாங்கம் சம்மதித்தது. போரும் சமாதானமும் ஒருங்கே பயணிக்க முடியாது என்ற தத்துவமும், போரின் மூலம் சமாதானத்தை எட்டுதல் என்ற ஏமாற்றுத் தனங்களினதும் உண்மைத்தன்மையும் புரிய ஆரம்பித்தது. படைவலுச்…

    • 1 reply
    • 1.8k views
  7. முகத்துவாரம், சொய்சாபுரவில் தேடுதல் 5 பெண்கள் உட்பட 11 தமிழர்கள் கைது வீரகேசரி நாளேடு கொழும்பு முகத்துவாரம், சொய்சாபுர பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 11 தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகத்துவ

  8. இணைத் தலைமை நாடுகளிடமிருந்து தப்பிக்க மகிந்த நடத்திய "நோர்வே" நாடகம் [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 17:47 ஈழம்] [ப.தயாளினி] இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றை கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" அம்பலப்படுத்தியிருக்கிறது. "சண்டே ரைம்ஸ்" வார இதழில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளதாவது: ஓஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெறும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு கொழும்பிலிருந்து தொலைபேசி அழைப்பு சென்றது. மகிந்தவின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ச முக்கியமான தகவல் ஒன்றை…

  9. நிதி முடக்கத்தை கைவிடச் செய்யும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச. சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை அனைத்துலக நாடுகள் நிறுத்தியதைக் கைவிடச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அமைச்சர் கரு ஜயசூர்ய- யேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராக் வோல்டருடனும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வோசிங்ரனிலும் பேச்சுக்களை நடத்தி வருகிறார். வோசிங்ரன் ரைம்சுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கமானது பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் போது நிதி உதவியை நிறுத்துதல் போக்கை பயன்படுத்தக்கூடாது என்று ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார் -Puthinam-

  10. தினக்குரல் பத்திரிகையின் பொறுப்பற்ற தலையங்கம். லண்டன் பிரஜையின் விடுதலை கோரி அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் இந்தளவுக்கு உலக பூகோள அறிவுள்ள பத்திரிகையை வாசிக்கும் இலங்கை வாழ் தமிழ் மாணவர்கள் லண்டன் என்றொரு தனிநாடும் உள்ளது என்று படிக்கப்போகின்றார்கள்.

    • 1 reply
    • 873 views
  11. ஜே.வி.பி.யும் உடைகிறது?: பசில்- விமல் இரகசியப் பேச்சு [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 11:42 ஈழம்] [செ.விசுவநாதன்] ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவும் மகிந்தவும் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விரைவில் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடும் எனத் தெரிகிறது. தன்னுடன் சுனில் கந்துநெட்டி, பிமல் ரட்நாயக்க, காமினி பத்ரன உள்ளிட்டோர் அரசாங்கத்துடன் இணைய உள்ளனர் என்றும் விமல் வீரவன்ச பசில் ராஜபக்சவிடம் பட்டியலை அளித்துள்ளார். கனடாவுக்கு குடிபெயர்ந்திருக்கும் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற …

  12. ஞாயிறு 01-07-2007 14:31 மணி தமிழீழம் [சிறீதரன்] அளவெட்டிப் பகுதியில் மூவர் இராணுவத்தால் கைது. கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகம் கந்தரோடை வீதியில் உள்ள மாசியப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்ட நின்ற அளவெட்டி மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க ஊழியர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டள்ளார் இவர் தோட்டத்திற்கு தண்ணீர் இறைத்து விட்டு மல்லாகம் காங்கேசன்துறை வீதியில் உள்ள தனது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைக்கு கடமைக்கு வந்த பின்னர் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினர் இவரை பெற்றொர்களைக் கொண்டு …

  13. Posted on : 2007-07-01 நிழலோடு யுத்தம் வேண்டாம் நிஜத்தோடு போர் புரியுங்கள்! ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தெரிவித்து வரும் கருத்துக்களைக் கேட்டு அழுவதா, சிரிப் பதா என்று தெரியாமல் வேதனைப் படுகின்றார்கள் நம் தமிழ் மக்கள். உதாரணத்துக்கு தலைநகர் கொழும்பில் தங்குமிட விடுதிகளில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளி யேற்றப்பட்ட கொடூரத்தை எடுத்துக் கொள்வோம். தமது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்ட மூடத்தன மான இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசை "பூமராங்' ஆக வந்து திருப்பித் தாக்கி நிற்பதால் தடுமாறுகிறார் அவர். உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பெரும் எதிர்ப்பு அலைகளை இந்த முட்டா…

  14. புலிகள் என சந்தேகித்து 4 சிங்களவர்களை படுகொலை செய்தது இராணுவம். திருகோணமலை மாவட்டம் மாவிலாறு, சேருநுவர காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வரை தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்து சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். விடுதலைப் புலிகளைத் தேடி அப்பகுதியில் இராணுவத்தினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நால்வரின் சடலங்கள் கந்தளாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கந்தளாய் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -Puthinam- மாவிலாறு பகுதியில் படையினரால் நான்கு பொதுமக்க…

    • 5 replies
    • 1.6k views
  15. சுதந்திரக் கட்சிக்குள் பலப்பரீட்சை மகிந்த எதிர்கொள்ளும் சவால்கள் [01 - July - 2007] -ஆர்.பி.- அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் களான மங்கள சமரவீரவும், ஸ்ரீபதி சூரியாராய்சியும் கடந்த வாரத்தில் அதிரடியான திடீர்த் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள

  16. கிழக்கில் தேர்தல் முனைப்பும் கிள்ளப்படும் தமிழர் தலைகளும்! - (தேசியன்) [01 - July - 2007] இணைந்த வட, கிழக்கே எமது தாயக பூமியென இறுக்கமாக வரித்து, அதன் அடிப்படையில் தமது ஆணித்தரமான அபிலாஷைகளை வலியுறுத்தி நிற்கும் தமிழ் மக்களின் அசையாத அரசியல் கோரிக்கைகளை, ஈடாடச் செய்துவிட வேண்டுமென செயற்பட்டு வரும் அரசின் போக்கு மீண்டும் மீண்டும் அம்பலமாகியே வருகிறது. " சண்டையால் எதையும் சாதிக்க மாட்டீர்கள். சமாதான வழியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து இனக்குழும சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்" என உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ச்சியாக கோரிவருகிற நிலையிலும் கூட தமது திட்டமிட்ட தமிழின அழிப்பை நிறுத்தாமல் சன்னதமாடுகிறது பேரினவாதம். குறிப்பாக, கிழக்கை பிரித…

  17. பாசிச இனவாதத்தால் பேரழிவுக்குள் நாடு - 2 ஆம் உலக மகா யுத்த காலத்தை விட நிலைமை மோசம் என்கிறார் ரணில் [01 - July - 2007] எம்.ஏ.எம்.நிலாம் பாசிச இனவாதம் தலைதூக்கியதன் காரணமாகவே நாடு பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவும் அதிகாரப் பேராசையும், பொருளாதாரச் சுரண்டல் போக்கும் இதனை மேலும் வலு வடையச் செய்திருப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு இன்று இரண்டாம் உலகப் போர்க்காலகட்ட நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தேசத்தைப் பேரழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஒவ்வொருவரிடமும் மனத்தூய்மையும், நேர்மையும் ஏற்படவேண்டியதன் அவசியத்தையும் ரணில் வலியுறுத்தினார். கொழும்பு மாளிகாகந்த மகாபோதி விகாரையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைப…

  18. ஈழத் தமிழர் பிரச்சினை பயங்கரவாதமென சொல்லித் தட்டிக் கழித்து விட முடியாதது [01 - July - 2007] * கனடா என்.டி.பி.கட்சி பிரமுகர் தெரிவிப்பு இலங்கை தமிழர் பிரச்சினையை வெறும் பயங்கரவாதம் என்று தட்டிக் கழித்து விட முடியாதென கனடாவின் ஒன்றாரியோ மாகாண என்.டி.பி. தலைவர் ஹவாட் ஹம்டன் தெரிவித்துள்ளார். கனடா தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட பகிரங்க கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், அரசியல் வசதிக்காக எவரையும் பயங்கரவாதி என்று கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை நாம் நன்கறிவோம். எங்கள் கட்சியின் தலைவரும் பிரதிநிதிகளும் தமிழர் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளனர் என்றார். கனடாவில் வாழும…

  19. சு.க. மாநாட்டுக்கு சந்திரிகாவை அழைப்பதில் உள்மோதல் [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 10:09 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு சந்திரிகா குமாரதுங்கவை அழைப்பதில் அக்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் ஜூலை 22 ஆம் நாள் நடைபெற உள்ளது. அதில் கட்சியின் 2,500 பிரதிநிதிகள் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியில் அதிருப்திக்குழுவை உருவாக்கியுள்ள மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் என்பதால் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சந்திரிகா குமாரதுங்கவை அழைக்கத் தேவையில்லை என்று கருதுகின்றனர். அதே நேரத்தில் சுதந்திரக் கட…

  20. இந்தியா செல்கிறது சிறிலங்கா குழு [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 09:49 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் உயர்நிலைக் குழு விரைவில் இந்தியாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளது. உதவி வழங்கும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவற்றுக்கு அப்பால் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா தீவிரமான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று சிறிலங்கா குழு வலியுறுத்த உள்ளது. மாவிலாறு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிகழ்வை ஜூலை 26 ஆம் நாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்த உள்ளார். அன்றைய நாளில் இனப்பிரச்சினைக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை மகிந்த ராஜபக்ச அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தனது தீர்வுத் திட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக இ…

  21. Posted on : Sat Jun 30 7:05:20 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் கலாநிதி ரஜிவ விஜயசிங்கவுக்கும், போர் நிறுத் தக் கண் காணிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இது குறித்துக் கருத்திண…

    • 5 replies
    • 1.7k views
  22. வடமராட்சி புறாபொறுக்கியில் துப்பாக்கி மோதல் யாழ் வடமராட்சிப் பகுதியில் சிறீலங்காப் படையினரின் வாகனம் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் வடமராட்சி புறாப்பொறுக்கி என்ற இடத்தில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலாலி படைத்தளம் நோக்கிச் சென்கொண்டிருந்த படையினரின் வாகனம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறியமுடிவில்லை. எனினும் இச்சம்பவத்தை அடுத்து சிறீலங்காப் படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி மோதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. http://www.pathivu.com/

    • 0 replies
    • 1.1k views
  23. தென்மராட்சியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இரு படையினர் படுகாயம். தென்மராட்சி மீசாலை வேம்பிராய் பகுதியில் இரவு நேரக் காவல்கடமையில் ஈடுபட்ட படையினர் இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வேம்பிராய் பகுதியில் காவல்கடமையில் ஈடுபட்ட இரு படையினர் அருகில் சென்ற இனம் தெரியாத நபர்கள் இவர்கள் மீது இரசாய கலவையை எறிந்து மயக்கமடையச் செய்துவிட்டு வாளால் வெட்டியுள்ளனர். அத்துடன் இரு படையினரும் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களையும் இனம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Pathivu-

  24. ஐ.தே.க.வின் ஆதரவினை பெற்றுத்தந்தால் 2 மாதங்களுக்குள் அரசியல் தீர்வு. சிறிலங்கா பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தந்தால் இரு மாதங்களுக்குள் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியும் என்று வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசின் இந்த அறிவித்தலை கருத்தில் எடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் அரசியல் யோசனை தொடர்பாக அமெரிக்கா அவரிடம் வினவியிருந்த நிலையிலேயே அரசு இந்த அறிவித்தலை தூதரகங்களுக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சி மாநாட்டின் யோசனைகளுக்கு அமைய இறுதி இ…

  25. திருகோணமலையில் 1,000 கிலோ வெடிபொருட்களுடன் பார ஊர்தி: கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது திருகோணமலை பனிக்கர் பகுதியில் 1,000 கிலோ வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியை சிறிலங்கா கடற்படையினர் பறிமுதல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பார ஊர்தியின் சாரதியும், உரிமையாளரும் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் பார ஊர்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். -Puthinam-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.