ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
நவாலியில் ஒரே இரவில் இரு வீடுகளில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு நவாலி,மே 22 நவாலியில் ஒரே இரவில் இரண்டு வீடுகளில் பல லட்சம் ரூபா பெறுமதி யான நகைகளும், பணமும் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டன. கடந்த சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோயிலுக்கு அண்மை யிலுள்ள வீடொன்றில் கத்தி, வாள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர் களைப் பயமுறுத்திவிட்டு 30 பவு ணுக்கு மேற்பட்ட நகைகளையும் ஒரு தொகைப் பணத்தையும் எடுத்துச் சென் றுள்ளனர். அதே இரவில் குறிப்பிட்ட பகுதியி லுள்ள மற்றொரு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரு பெண்களை மிரட்டி 3 பவுண் சங்கிலி மற்றும் பெண்ணின் காதுகளிருந்த தோடு கள் ஆகியவற்றையும் அபகரித…
-
- 0 replies
- 730 views
-
-
புலிகளின் விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான் சமர்களை நடத்தமுடியுமா? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான ணுடுஐ…
-
- 7 replies
- 3.9k views
-
-
நாரந்தனையில் ஈபிடிபி துணை இராணுவக் குழுவின் மூத்த உறுப்பினர் சடலமாக மீட்பு. சிறீலங்கா துணை இராணுவக் குழுவான ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை யாழ் ஊர்காவற்துறை நாரந்தனை அம்பலவாணர் வீதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை சாம்பல்தீவு ஆத்திமோட்டையைச் சொந்தஇடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 30 அகவையுடைய சித்திரவடிவேல் சாந்தகுமார் (பஸ்டின்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நேற்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளா -Pathivu-
-
- 0 replies
- 1.9k views
-
-
அம்பலமாகிறது அமெரிக்க சித்தாந்தம் -சி.இதயச்சந்திரன்- 'மயக்கம்" வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆயினும் மயங்காமல் இருப்பதே புத்திபூர்வமானது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜெவ்ரி லன்ஸ்டெட் கூறிய, காலங் கடந்த ஞானத் துளிகள், தமிழ் மக்களிற்கான மயக்க மருந்து வடிவில் வெளிவந்துள்ளது. இந்த "முன்னாள்" கள் எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள். இந்திய 'முன்னாள்" களும் இதற்கு விதிவிலக்கல்ல. சுருட்டு அணையமுன் வேரறுக்கப்படும் என்று பிரகடனம் செய்த இந்திய அறிஞர், பின்னாளில் யதார்த்தவாதியாக மாறியதும் வரலாறுதான். 'முன்னாள்" களின் இராஜதந்திர உத்திகள் காலப் போக்கில் பழுதடைந்து, பின்னாளில் சமரச உத்திகளை முன்னெடுப்பதனை இன்னாளில் தரிசிக்கின்றோம். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
"புலிகள் மீது அடாத பழி" போடும் "றோ" உளவுத்துறை - "இந்து" நாளிதழின் கூட்டுச்சதி: தென்செய்தி [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 19:43 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அடாத பழி போட இந்திய றோ உளவுத்துறையும் இந்து நாளிதழும் கூட்டுச்சதி செய்வதாக "தென்செய்தி" இதழ் சாடியிருக்கிறது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட "தென்செய்தி" இதழில் எழுதப்பட்டுள்ளதாவது: வான்புலிகளிடமும், கடற்புலிகளிடமும் தொடர்ந்து தோல்விகளைப் பெற்று நடுங்கிக்கொண்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கும் அரசுக்கும் முட்டுக்கொடுத்து நிறுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். சிங்கள அதிபர் இராசபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பா…
-
- 8 replies
- 2.6k views
-
-
பயங்கரவாத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஜி-11நாடுகள் ஒன்றிணைய வேண்டும்-ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ [Monday May 21 2007 01:10:15 PM GMT] [virakesari.lk] ஜி11 நாடுகளின் அங்கத்தவர்களாகிய நாங்கள் ஒரேவகையான பிரச்சினைகளுக்கு புரிந்துணர்வுடன் முகம் கொடுத்து வருகின்றோம். இந்நிலையில் பயங்கரவாதத்தினால் ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அம்மக்களை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குரலில் அவரவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அங…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடமராட்சியில் இளைஞர் அணியினரால் காவல்துறை அதிகாரி கடத்தல். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி கப்பப்பணம் அறவிடும் சிறீலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர் அணியினரால் கடத்தப்பட்டுள்ளார். இன்று நெல்லியடி சிறீலங்கா காவல் நிலையத்திற்குச் சென்ற இளைஞர் அணி கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரியைச் சந்தித்து பிறிதொரு இளைஞர் அணியுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தமக்குச் சார்பாகத் தீர்த்துத் தருமாறு வலியுறுத்தியிருந்தனர். அதற்கு பெருந்தொகை பணத்தினை கப்பமாக காவல்துறை அதிகாரி கேட்டிருருந்தார். இதனையடுத்து அருகில் உள்ள மதுபானசாலைக்கு காவல்துறை அதிகாரி இளைஞர் அணியினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிற்றூர்தி ஒன்றில் காவல்துறை அதிகாரி கடத்திச் செல்லப்பட்…
-
- 2 replies
- 1.7k views
-
-
Posted on : Mon May 21 6:20:43 EEST 2007 குடாநாட்டுக்கு ஒன்பது பஸ் வண்டிகள் கப்பலில் எடுத்துவரப்பட்டுக் கையளிப்பு யாழ்ப்பாணம், மே21 குடாநாட்டிற்கு "லங்கா முடித்த' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட 9 பஸ் வண்டி களும் நேற்றுமுன்தினம் தெல்லிப்பளையில் வைத்து போக்குவரத்துச்சபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. கப்பலில் கொண்டுவரப்பட்ட பஸ்களை இராணுவத்தினர் பொறுப்பேற்று அதிகாரிகளிடம் கையளித்தனர். பஸ்களுடன் 100 ரயர் மற்றும் ரியூப்புகளும் குறித்த கப்பலில் எடுத்துவரப்பட்டன என்றும் பலாலி படைத் தலைமையகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பஸ்களையும் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி அரச அதிபர் ஊடாக யாழ்.டிப்போ முகாமையாளரிடம் தெல்லிப்பழையில் வைத்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
மங்கள சமரவீர லண்டன் பயணம் சந்திரிகாவை சந்தித்து பேசுவார். (திங்கட்கிழமை, 21 மே 2007 ஜெயராசா ) முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சனிக்கிழமை காலை லண்டன் பயணமானார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை லண்டனில் தங்கும் அவர், 24 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை சந்தித்துப் பேசவிருப்பதாக சமரவீரவுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த வாரம் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பூரண திருப்தியைத் தராத காரணத்தால், மங்கள சமரவீர அமைச்சுப் பதவி எதனையும் ஏற்க மறுத்து, தான் தொடர்ந்து அரசாங்க தரப்பில் பின்வரிசை உறுப்பினராகவே இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் துறைமுக, சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவியை மீண்டும் வழங்குவதற்கு ஜனாதிப…
-
- 1 reply
- 1.4k views
-
-
கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு நீண்டநாட்களாக சிறிலங்காப் புலனாய்வாளர்களினால் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் விளைவே என்பதற்கான தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன. தற்போது இரண்டாக பிளவு பட்டுள்ள இக்குழு எதிர்காலத்தில் பல குழுக்களாக உடையக்கூடிய நிலையும் ஏற்படலாம். இதுவரை காலமும் கரணாகுழுவை சிறிலங்காப்புலனாய்வாளர்கள் கையாண்ட விதத்திற்கும் இனி கையாளப்போகும் விதத்திற்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கும். இது கருணாகுழு ஒரு அரசியல், நிர்வாக கட்டமைப்பாக மாறுவதை தடுக்கும் விதமாகவே அமையப்போகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததும், கருணாவிற்கு இருந்த ஒரேயொரு தெரிவு சிறிலங்காப்படைத்துறையோடு சேர்ந்தியங்குவதென்பது தான். தனது பாதுகாப்பிற்கு வேறுவழி கருணாவிற்கு…
-
- 2 replies
- 3.2k views
-
-
ஓமந்தை மேற்கில் கிளைமோர் தாக்குதல் - இரு இராணுவம் பலி. இன்று காலை 8.14 மணியளவில் ஓமந்தை மேற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. எனினும் சிறீலங்கா இராணுவம் இச்சம்பவமானது இரணை இலுப்பைக்குளம் பகுதியில் காலை 7.15 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது. இதேவேளை மணலாறு வெலிஓயா முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களின்போது மேலும் இரு படையினர் கொல்லப்ட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை முன்னரங்க சோதனைச்சாவடி இன்று காலை 9.15 மணியளவில் மீளவும் பொதுமக்கள் போக்குவரத்திற்கா திறந்துவிடப்பட்டுள்ளதாக …
-
- 0 replies
- 1k views
-
-
: 2007-05-21 அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவு இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்த வழியில் இரா ணுவ ரீதியில் தீர்வு காண்பதில் முனைப்பாக நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதனால் போர்த் தீவிரப் போக் கில் வெறிகொண்டு செயற்படுகின்றது. ஏற்கனவே நொந்து நொடிந்துப் போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை, இந்த அரசின் போர்முனைப்புப் போக் கால் உருவாக்கப்பட்டிருக்கும் யுத்தச் செலவினம் மேலும் மிக மோசமாகச் சீரழித்திருக்கின்றது. நான்காவது ஈழ யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தரப்பி லிருந்து புதிய, புதிய சவால்களை எதிர்கொள்ளும் மஹிந்த ரின் அரசு அவற்றைச் சமாளிப்பதற்காக புதிய, புதிய ஆயுதங் கள், யுத்தத் தளபாடங்கள், போரியல் கருவிகள் என வாங்கிக் குவிக்கின்றது. அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, வா…
-
- 0 replies
- 1.1k views
-
-
உதவி வழங்கும் நாடுகளை பகைத்துக் கொள்ளக் கூடாது [20 - May - 2007 இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் உறவைப்பகைத்துக் கொள்ளும் விதத்திலேயே இலங்கை அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாகத் தென்பட வில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்தானது இலங்கையைப் பொறுத்த மட்டில் ஒரு சஞ்சலமான நிலையைத் தோற்றுவித்திருப்பதையே காணமுடிகின்றது. இனப்பிரச்சினை எமது உள்நாட்டு விவகாரம். அதனை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம். இதில் வெளியார் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறுவதானது காலம் கடந்து போன கதையாகும். 25,30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைப்பாட்டை இன்று கைக்கொள்வது கேலிக்கூத்தான தொன்றாகவே நோக்க முடியும்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் இராணுவ பத்தி ஆய்வாளரான, மூத்த ஊடகர் இக்பால் அத்தாசின் பாதுகாப்பு சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய நீக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் இக்பால் அத்தாசிஸிற்கு தற்பொழுது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற போர்வையில், சிறீலங்கா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த வார சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ் எழுதிய ஆய்வில், விடுதலைப் புலிகளிடம் 10 இலகு ரக வானூர்திகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இக்பால் அத்தாஸின் இந்தத் தகவலுக்கான ஆதாரத்தைத் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி நிமல் குலதுங்க கேட்டுள்ளார். சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் இக்பால் அத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்து ஜோர்தான் பயணம் [வியாழக்கிழமை, 17 மே 2007, 20:05 ஈழம்] [செ.விசுவநாதன்] ஜி - 11 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை காலை ஜோர்தான் பயணமானார். சிறிலங்கா, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஜோர்தான், மொரோக்கோ, ஜோர்ஜியா, குரோசியா, ஹொந்துராஸ், பராகுவே, ஈக்குவாடோர் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி - 11 மாநாடு இம்முறை ஜோர்தானில் நடைபெறுகிறது. ஜி-11 அங்கத்துவ நாடுகளின் நலன்கள் குறித்து இம்மாநாட்டில் ஆராயப்படுகிறது. ஜி - 11 உச்சி மாநாட்டையடுத்து குவைத் நாட்டுக்கும் உத்தியோகபூர்வ பயணத்தை மகிந்த மேற்கொள்ள உள்ளார். செய்தி மூலம்: புதினம், நன்றி!
-
- 4 replies
- 1.6k views
-
-
பலப்பரீட்சை களமாகும் வட போர்முனை -அருஸ் (வேல்ஸ்)- ஈழப்போர் வரலாற்றில் வடபோர்முனை எப்போதும் பல அதிர்ச்சிகளை கொடுத்து வருவது உண்மை. அது விடுதலைப் புலிகளின் பலமான பின்தளத்தை கொண்ட பகுதி என்பதுடன், அதன் பூகோள அமைப்பும், அங்கு வாழும் மக்களும் அதற்கு வலுச்சேர்க்கும் ஏனைய காரணிகளாகும். கிழக்கில் அடர்ந்த காட்டுப்பகுதிகளை தவிர்த்து கரையோர மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் என பல பகுதிகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து படையினரின் கவனம் வடபோர் முனை நோக்கிச் செறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தமது போர் உத்திகளை மறுபரிசீலனை செய்த படையினர் வலிமை மிக்க களங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் படையண…
-
- 1 reply
- 2.3k views
-
-
மகிந்தவின் மிக்௨9 கொள்வனவு ஏன்? ஏதற்காக?: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 17:09 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் மிக்௨9 வானூர்திகளின் கொள்வனவு ஏன்? எதற்காக? என்று படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் விவரித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏட்டுக்காக அவர் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: நான்கு முறை நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகள் தமது வான்படையின் பலத்தை நிரூபித்து விட்டனர். புதிதாக கொள்வனவு செய்ய எண்ணியுள்ள மிக்௨9 ரக வானூர்திகளை விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் அல்ல எனவும் அது வான்படையை நவீனமயப்படுத்தும் ஒரு அங்கம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது …
-
- 2 replies
- 1.6k views
-
-
உறுதியான தீர்வுக்கு வலுச்சமநிலையிலான அணுகுமுறை அத்தியாவசியமானது – சு.ப.தமிழ்ச்செல்வன் ''அனைத்துலக நாடுகள் விடுதலைப்புலிகள் மீது நியாயமற்ற தடைகளை விதித்து அந்தந்த நாடுகளில் தமிழர்களின் அரசியற்செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமையை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இராணுவத் தீர்வை நோக்கிய தமது கடுமையான போக்கை முன்னெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.'' என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் தமிழ்நெட் இணையத் தளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியில் சாரம்.... விடுதலைப்புலிகளை சமாதான முயற்சியின் சமதரப்பாக ஏற்று வலுச்சமநிலையடிப்படையில் தீர்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி ஏனைய தீர்வு முயற்சிகள் எவ்வித பயனையும் …
-
- 1 reply
- 981 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் யூன் மாதத்தில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. சிறீலங்கா அரசின் ஜனநாயக மரபுகளை மீறி மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பில் இந்த தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த நாடாளுமன்ற ஒன்றுகூடல் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் எதிர்வரும் 5ம் நாள் நடைபெறவுள்ளது. இதிலேயே சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகத் தெரியவருகிறது. அன்றைதினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 அங்கத்துவ நாடுகளும் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை ஆமோதித்தால் இந்த நாடுகளினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 11:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர். உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர். ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழ…
-
- 8 replies
- 3k views
-
-
காத்தார்குளம் படுகொலை தொடர்பாக நீதிமன்றில் ஆஜராக 4 இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவு வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளை வானில் வந்தோரால் மூவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளில் ஆஜராகுமாறு நான்கு இராணுவ முகாம்களது கட்டளை அதிகாரிகளுக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு காத்தார்சின்னக்குளம் பகுதிக்கு வெள்ளை வானொன்றில் சென்ற ஆயுதபாணிகள் மூவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கூமாங்குளத்தில் வைத்து அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு சடலங்களை வீதியில் வீசிச் சென்றிருந்தனர். இது தொடர்பான மரண விசாரணைகளை நீதிபத…
-
- 1 reply
- 949 views
-
-
தீர்வு எந்த மார்க்கத்தில்? கொழும்பே தீர்மானிக்க வேண்டும் ""இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒற்றையாட்சி மூலம் தீர்க்கலாம் என இலங்கை யின் தற்போதைய அரசு எண்ணுகின்றது. இருப் பினும் ஒற்றையாட்சியின் அர்த்தத்தை அதனால் தெளிவுபடுத்த முடியவில்லை'' இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1.2k views
-
-
முல்லைத்தீவை கைப்பற்ற இராணுவம் தயாராகின்றது: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 10:06 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் ஓமந்தையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலையை முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன் புளியங்குளம், மாங்குளம் நோக்கியும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'நேசன்' வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதியில் உள்ள 450 வருடங்கள் பழமையான மடு தேவாலயம் வடக்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான கத்தோலிக்க மதத்தவர்களை கவரும் பகுதியாகும். அமைதி முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியான 2002 - 2005 ஆம் ஆண்டுகளில் பெருமளவ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ் பெண்ணை பிணையில் விடுவிக்க பொலிஸார் இணங்கியபோதும் அனுமதி வழங்க மறுப்பு [20 - May - 2007] த.தர்மேந்திரா பொலிஸ் பதிவை மேற்கொண்டிருக்கவில்லையென கைதான பெண்ணை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் சம்மதம் தெரிவித்த போதிலும் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட பாலசுப்பிரமணியம் விமலா இந்திரா என்பவர் ஜேர்மனி செல்வதற்காக வந்திருந்த போது வெள்ளவத்தையிலுள்ள உறவினரின் இல்லத்தில் வைத்து 28 நாட்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் பொலிஸ் பதிவு இல்லையென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மறுநாள் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு கடந்த வியாழக்கிழமை கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்குவதை தவிர்த்துச் செல்லும் போக்கில் இலங்கை அரசு ஒற்றையாட்சி குறித்தும் தெளிவில்லை தமிழர் பிரதேசங்களுக்கு சுயாட்சி, தமி ழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, வடக்கு கிழக்கு ஆகிய முக்கிய விடயங் களை இப்போதைய இலங்கை அரசாங் கம் தவிர்த்துச் செல்லும் போக்கில் செயற் பட்டு வருகிறது என்று தெற்காசியப் பிராந்திய அதிகாரியும் இந்தியாவின் முன் னாள் இராணுவ அதிகாரியுமான ஆர். ஹரிஹரன் தெரிவித்திருக்கிறார். ஒற்றையாட்சியின் மூலம் இனப்பிரச் சினையைத் தீர்ப்பதற்கே இலங்கை அரசு முனைந்திருக்கிறது. ஆயினும் ஒற்றையாட்சி யின் அர்த்தத்தை அதனால் தெளிவுபடுத்த முடியவில்லை. என்றும்அவர் கருத்துக் கூறியியுள்ளார். இதுவிடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது…
-
- 0 replies
- 1.1k views
-