Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாம் யாரிடம் ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது: ஹெல உறுமய [சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:20 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடு. எனவே அது எங்கே ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் உதய ஹம்மன்பில்ல தெரிவித்துள்ளார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் சிறிலங்கா அரசு ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாது எனவும், இந்தியாவிடமே கொள்வனவு செய்யவேண்டும் எனவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே ஹெல உறுமய இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எம்.கே.நாராயணனையும் கடுமையாக சாடியுள்ளது. இது…

  2. புலிகளுக்கு எதிராக பதில் தாக்குதல் மக்கள் மீது பொருளாதார தாக்குதல்! வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகள் மீது பதில் தாக்குதல் மேற்கொள்கின்ற அரசாங்கம் மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை மேற்கொள்கின்றது. எனவே, வாழ்க்கைச் செலவு உயர்வதை குறைக்க போராட்டம் நடத்தவேண்டியுள்ளது. இதற்கு மக்கள் ஜே.வி.பி.யுடன் இணையவேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. குறுகிய காலப்பகுதியில் அதிக தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த பெருமை ராஜபக்ஷ அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் தனது பொருளாதார சுமையை மாற்று வழிகளில் நிவர்த்திக்கவேண்டும். மாறாக எரிபொருட்களில் தங்கியிருக்கக் கூடாது. அரசாங்கம் அமைச்சர்களின் எ…

  3. சமாதான வலயமாக மடுமாதா தேவாலயத்தையும் சூழலையும் பிரகடனப்படுத்த வேண்டும்: ஜயலத் ஜயவர்த்தன மடு மாதா தேவாலயத்தையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டுமெனக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஆகியோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கடிதங்களை அனுப்பியுள்ளார். ஜயலத் ஜயவர்த்தனா தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கத்தோலிக்க மக்கள் உட்பட அனைத்து இலங்கை மக்களதும் கௌரவத்திற்கு உரித்தான வன்னி மாவட்டத்தில் அமைந்துள்ள மடு மாதா தேவாலயம், அதனை அண்டிய பிரதேசத்தை யுத்தத்திற்கு அப்பாற்பட்ட சமாதான வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். மடு மாதா தேவ…

  4. தமிழர் புனர் வாழ்வுக் கழகம் இடம்பெயர்ந்த தமிழீழ மக்களிற்கு பல உதவிகளை செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த குழந்தைகளிற்கு இதயத்தில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு உதவிசெய்துள்ளது. TRO CONTINUES HELP WITH THE LIFE SAVING HEART SURGERIES TO THE DISPLACED FAMILIES IN THE MULLAITIVU DISTRICT A boy of 7 months old from Mullaitivu district was suffering from a life threatening heart ailment. And another boy of three years old too, also from Mullaitivu district was suffering from a life threatening heart ailment. Hospitals in the region lacked facilities to perform the life saving heart surgeries. Medical experts…

  5. கட்டுநாயக்க வான் படைத்தளத்திற்கு திடீரெனச் சென்ற மகிந்த [சனிக்கிழமை, 2 யூன் 2007, 06:30 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய கட்டுநாயக்க வான் படைத்தளம் மற்றும் அதன் அருகில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் ஆகியவற்றிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை திடீரெனச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள், ராடார் தொகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். மகிந்தவுடன் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். இதன் போது, தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்ற போது இருந்த குறைபாடுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டதாக…

  6. சனி 02-06-2007 04:35 மணி தமிழீழம் [மோகன்] அக்கரைப்பற்றில் வெடிவிபத்து: 3 விசேட அதிரடிப் படையினர் பலி! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தம்பமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தற்செயலான வெடிவிபத்தில் 3 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் அம்பாறை பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளனர். நன்றி பதிவு

  7. இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு: ஜேர்மனியில் கருத்தரங்கு [சனிக்கிழமை, 2 யூன் 2007, 04:54 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஜேர்மனி வொல்ப்பேர்க் சமூகவியல் கலாசாலையால் ஒழுங்கு செயப்பட்ட "இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு" என்னும் தலைப்பிலான கருத்தரங்கு ஜேர்மனி முல்கைம் நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை (30.05.07) நடைபெற்றது. இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரவலங்கள் குறித்து வெளியுலகத்துக்கு தெரிவிப்பதும், உதவி நிறுவனங்களின் பணியாளர்கள் எவ்வாறு இந்நிலைகளை எதிர்கொள்கிறார்கள், சமாதானத்துக்கான புதிய முயற்சிகளுக்கு வழியேதும் உண்டா என ஆராய்வதுமே இக்கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் ஜேர்மன், தமிழ்க் கல்வியாளர்கள்…

  8. புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கிய படை நடவடிக்கைக்கு படையினர் தாயார்: எந்நேரமும் யுத்தம் வெடிக்கலாம். யாழ் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் நிர்வாகப் பகுதிகள் நோகிய பாரிய படை நடவடிக்கைகளுக்கு சிறீலங்காப் படைகள் தாயராகிவிட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மராட்சி மற்றும் நாகர்கோவில் கிழக்கு முன்னரங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி எந்நேரமும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரச படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படை நடவடிக்கைக்கான கட்டளை கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து எந்நேரமும் வரலாம் எனவும் படையினரிர் எதிர்பாத்து காத்திருப்பதாகவும் கூறப்பட…

  9. இலங்கை விமானப்படையினர் மத்தியில் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது. மூடிய அறையில் அடிக்கடி இரகசியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆலோசனைக்காக நிபுணர்கள் அழைக்கப்படுகின்றனர். என்னதான் நடக்கின்றது விமானப்படையில்? வேளிப்படையாகப் பார்க்கும் போது, வான்புலிகளின் அச்சுறுத்தலை எப்படிச்சமாளிப்பது என்பதற்கான ஆலோசனைகளும் முன்னேற்பாடுகளும் இவை என்பது போலத் தெரிந்தாலும் உள்ளேயிருப்பது வேறு பிரச்சினை என்கிறார்கள் விடயம் தெரிந்தவர்கள். விமானப்படையுடன் தொடர்புடையவர்கள் எமது கொழும்புத் தொடர்பாளர்கள், சில பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் என்று நாம் ஒரு சுற்று விசாரணைகளில் ஈடுபட்டோம். அப்போது தெரியவந்த விசயங்கள் அதிர்ச்சியானவை. ஏதோ மர்ம நாவல் படிப்பது போல…

  10. கிழக்கை புலிகள் மீள கைப்பற்றும் முயற்சி - பிள்ளையான் வீரகேசரி இணையத்தளம் விடுதலைப்புலிகள் கிழக்கே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலப் பரப்புக்களை கைப்பற்றுவதற்கு பாரிய படை நகர்வை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி பிள்ளையன் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தொப்பிகல காட்டுப்பகுதிகளில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளிற்கு இரு வழிகள் உள்ளன ஒன்று இராணுவத்தினரிடணடையது மற்றது தமது உயிரை போக்குவது என பிள்ளையான் இவர்கள் தப்புவதாயின் கடல் வழியாகவே தப்பிச்செல்ல வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்

  11. ஓட்டோவில் சென்ற இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, நால்வர் காயம் வீரகேசரி நாளேடு அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் பலியானதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் பொத்துவில் சங்கமன் கந்த பிரதேசத்தைச் சேர்ந்த கே. சின்னத்தம்பி (22வயது) மற்றும் எஸ்.அம்பலம் (20 வயது) என்றழைக்கப்படும் இரு இளைஞர்களே பலியானவர்களாவர். அத்துடன் வெலிக்கந்த பகுதியைச் சேர்ந்த பி. பிரியதர்ஷன் (22வயது), சங்கமன் கந்த பகுதியைச்சேர்ந்த என். எஸ்.ராஜுகுமார் (18வயது), அம்பாறை கோமாரி பகுதியைச் சேர்ந்த எஸ்.பதிசுதன் (23வயது ), எஸ். மதியமுகன் (19 வயது )…

  12. வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 18:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆட்சேர்ப்பதற்கான முடிவு நாள் நேற்று வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதிலும், அது எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் நாள் வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 5 அடி 4 அங்குல உயரமுள்ள, 8 ஆம் தரம் சித்தியடைந்த 18 தொடக்கம் 24 வயதான இளைஞர்கள் இந்த படைச்சேர்ப்புக்கு தகுதியானவர்கள் என இராணுவத் தலைமையகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. படையில் சேர விரும்புவோர் தமது தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாடசாலை விடுப்பு பத்திரம், உதவி அரச அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கிராம சேவையாளரின் சான்றிதழ், தற்காலிக காவல்துறை அறிக்கை, இரு நற்சான்றிதழ்கள், விளையாட்டு சான்றிதழ்கள் என்பவற்றுடன் பிர…

    • 0 replies
    • 787 views
  13. வெள்ளி 01-06-2007 18:56 மணி தமிழீழம் [முகிலன்] மணலாறில் புலிகள் எறிகணைத் தாக்குதல்: பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ படுகாயம் மணலாறு பகுதியில் எறிகணைகள் வீழந்து வெடித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற 23-2 பிரிகேட் தளபதி படுகாயமடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளின் மோட்டார் அணியினரால் மணலாறுப் பகுதியான அதவதுநுவலப் பகுதில் உள்ள இராணுவ நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் நேற்று படைச்சிப்பாய் ஒருவர் காயமடைந்து மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். நேற்று எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இராணுவ நிலைகளைப் பார்வையிடச் சென்ற பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மீதே இன்று விடுதலைப் புலிகள் தாக்கு…

  14. வெள்ளி 01-06-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] ஒட்டுக்குழு உறுப்பினர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி மீது தாக்குதல் - 6 பேர் பலி அம்பாறையில் இருந்து பொத்துவில் நோக்கி கருணா ஒட்டுக் குழுவினரை ஏற்றிச்சென்ற இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது “இன்ஸ்பெக்ரர் ஏற்றம்” பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்றிரவு இம்பெற்ற இந்த தாக்குதலைத் தொடர்ந்து 3 உடலங்களை ஒட்டுக் குழுவினர் இன்று காலை கோமாரிப் பகுதிக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும், ஏனைய 3 உடலங்களும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நேற்றைய இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், அவர்கள் பொதுமக்களா, அல்லது ஒட்டுக் குழவினரா என்பது தெரிய வரவில்லை. கர…

  15. தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம் [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் வெளியேற்றுமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும் தேவையான சட்டதிட்டங்கள் …

  16. அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டின் ஷ்ரீலங்காவுக்கான முன்னாள் தூதுவராக பதவிவகித்த பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவுக்கு வந்திருப்பதாகவும் அவர் ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களை ஷ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஏற்பாட்டின் பேரிலேயே இங்கு வந்துள்ளதாகவும் அண்மையில் இந்திய பிரபல ஆங்கில நாளேடாகிய `த ஹிந்து' (The Hindu) தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கிக் கொண்டு இருப்பதாக `த ஹிந்து 'தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இந்திய நாளேட்டில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவ…

  17. உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111 [01 - June - 2007] இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும…

  18. Posted on : Fri Jun 1 5:42:24 EEST 2007 சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்­வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர் "யுத்தம் மூலம் சமாதானத்தை அடை தல்' என்ற கொள்கைப் போக்கை முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் நிர்வாகம் முன் னெடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் கொள்கைப்போக்கை விளக்குவதற் கும் அந்த வாசகமே போதுமானது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நீண்டநேரம் கலந்துரையாடி பேட்டி கண்ட "அல்ஜெஸீரா' செய்தி நிறுவன ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார். ரிமோர் நமிலி என்ற அந்தச் செய்தியா ளர் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் வரைந்த செய்திக் கட்டுரை யில் அவர் தெரிவித்தவை வருமாறு: ""யுத…

  19. வெள்ளி 01-06-2007 16:41 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படைகள் தங்கியிருப்பது தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் - எஸ். கஜேந்திரன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது சிறீலங்காவீன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசு கருதுவது போன்று தமிழர் தாயக பிரதேசத்தில் சிறீலங்காவின் சிங்கள அரச படைகள் தங்கியிருப்பது தமது உயிர் உடமைகளுக்கும், தமது தாயகத்திற்கும் அச்சுறுத்தல் தமிழ் மக்கள் கருதுகின்றனர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிலுள்ள தமிழ் மக்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள அரசு வடகிழக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளுமாயின் வட கிழக்கிலிருந்து வந்து கொழும்பில் …

  20. Date: 2007-06-01 வரலாற்று மெய் நிலைகளை புறக்கணிக்கும் தென்னிலங்கை ""இலங்கையில் "இனப்பிரச்சினை' அல்லது "தேசியப் பிரச்சினை' என்று எதுவுமே இல்லை. "இனப்பிரச்சினை' ஒன்று உருவாவதற்கு மக்கள் இன ரீதி யாக பிளவுபடுத்தப்பட்டு துருவப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்தால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டமை மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. சிங்கள நாகரிகத்தின் தாயகம் ஸ்ரீலங்கா. அதனால் சிங்களவர்க்குரிய அவர்களுக்கு மட்டுமேயுரிய ஒரே தேசம் அது. இங்கு தமிழர்கள் வெறும் சிறுபான்மையினர் மட்டுமே. இங்கு அவர்கள் தனித் தேசம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றுக்கு உரிமை கோரமுடியாது. சரித்திர ரீதியாகவும் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் அப்படிக் கோருவதற்கு அவர்களுக்…

  21. சிங்களவர்களே தேசிய இனத்தவர் என்ற விடயம் இறுதி தீர்வில் கட்டாயம் இடம்பெறவேண்டும் வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் வெளியிடப்படுகின்ற இனப் பிரச்சினை தீர்வுக்கான இறுதி யோசனையில் சிங்கள மக்களே இந்த நாட்டின் தேசிய இனத்தவர் என்ற கோட்பாடு உட்படுத்தப்படவேண்டும். இல்லாவிடின் ஜாதிக ஹெல உறுமய கடுமையான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் வெளிவரும் யோசனை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : ஜாதிக ஹெல…

    • 1 reply
    • 1.5k views
  22. மரண தண்டனையா? அல்லது 5 இலட்சம் அபராதத் தொகையா? நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு கடிதம் மூலம் எச்சரிக்கை. தாங்கள் விரும்பும் பட்சத்தில் மரண தண்டனைக்குப் பதிலாக இப்படியான பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற இறுதி எச்சரிக்கையுடன் தங்களிடமிருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதுவிதமான விவாதமின்றி உடனடியாக ஐந்து இலட்சத்தினை அபராதப் பணத்தினை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளது. அக்கடித்தின் விரிப்பு வருமாறு... பெயர் முகவரி திகதி தாங்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பயங்கரவாதிகளின் …

  23. போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறியும் ஆற்றல் இந்த அரசாங்கத்துக்கு இல்லை: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த உடன்பாட்டை 2004 ஆம் ஆண்டிலிருந்து கிழித்தெறியப் போவதாகத் கூறிவரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கும், சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியவோ, அல்லது புதிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவோ அரசாங்கத்தினால் முடியாது எனவும் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக அடுத்த ஓரிரு வாரத்தில் அரசின் முடிவு வெளியிடப்படும் என அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்…

  24. புலிகளிடம் வான்வெளி படை இந்தியா விரும்பவில்லை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து சென்னை, மே 31- விடுதலைப்புலிகள் வான்வெளி தாக்குதலுக்குரிய சக்தியை பெற்றிருப்பதை இந்தியா விரும்பவில்லை என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறினார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை செய்வதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலைகளை பற்றியும், கப்பற்படையை பலப்படுத்துவது குறித்தும் பேசினோம். தூத்துக்குடி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் …

  25. ஜப்பான் பிரதம மந்திரிக்கு ஒரு மடல் ஜப்பான் நாடு தான் அதிகளவில் இலங்கை அரசுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. இதனைக் குறைக்க உடனடியாக பின்வரும் கடிதங்களில் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக அனுப்பவும் கடிதம் 1 Subject- Sri Lanka, conflict and foreign aid Body- Dear Prime Minister of Japan Japan provides more than 60% of foreign aid to Sri Lanka. Sri Lanka is the most militarised country in South Asia- a 'democracy' more militarised than military-ruled Pakistan! Northeast Sri Lanka has been devastated by 30-year war. Sri Lanka has been more under Emergency rule than under democracy rule since 'independence'. Sri Lanka will need a lot of foreign ai…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.