ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மலையக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் [01 - May - 2007] பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் 90 சதவீதமான சிறுவர், சிறுமியர்கள் பல தரப்பட்ட துன்புறுத்தல்களுக்குள்ளாக்
-
- 0 replies
- 802 views
-
-
மே தினத்தை கொண்டாட அரசுக்கு அருகதையில்லை [01 - May - 2007] * அடைக்கலநாதன் எம்.பி. தற்போதைய அரசு தொழிலாளர் தினமான மே தினத்தைக் கொண்டாடுவதற்கு எவ்வித அருகதையும் அற்றது என்பது எனது கருத்தாகும். இலங்கை வாழ்மக்கள் யாவரும் நாளாந்தம் துன்பத்திற்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 739 views
-
-
படுகொலைகள் மந்துவிலில்... யாழ்ப்பாணம், மே, 01 தென்மராட்சி மந்துவில் பகுதியில் நேற்றுமுன்தினம் நண்பகல் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தர்மகுலசிங் கம் (வயது48) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிவான் பூர்வாங்க மரண விசாரணைகளை மேற்கொண்டார். (சி) * * * மீசாலையில்... யாழ்ப்பாணம், மே 1 மீசாலை வங்களா வீதியில் நேற்றுக்காலை 6.15 மணியளவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மீசாலை மேற்கைச்சேர்ந்த இராசமுத்து கிரிதரன் (வயது25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். (சி) * * * நாரந்தனையில்... யாழ…
-
- 0 replies
- 869 views
-
-
சிறீலங்கா அரச புலனாய்வுப் படையினரால் யாழில் உதயன் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றது
-
- 12 replies
- 2.9k views
-
-
கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 10:18 ஈழம்] [அ.அருணாசலம்] கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப…
-
- 0 replies
- 889 views
-
-
தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி. தமிழர்கள் பயங்காரவாதிகள் அல்ல எனவும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை வலியுறுத்தியும், பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்தப் பேரணி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைளை பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதுடன், அனைத்துலக ரீதியாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பரப்புரையை முறியடிக்கவும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப…
-
- 3 replies
- 1.4k views
-
-
பலத்தைக் காட்ட புலிகள் நடத்தும் வான்தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்: சிறிலங்கா பிரதமர். தங்களது பலத்தைக் காட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் வான் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குண்டு துளைக்காத கண்ணாடி கூட்டுக்குள் நின்று அவர் பேசியதாவது: நாட்டில் இன்று புதிய அரசாங்கம் ஒன்று இருக்கும் என்று கடந்த காலத்தில் கூறப்பட்டது. சிலர் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிலங்காவில் நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைதான் இருக்கின்றது. அரசாங…
-
- 0 replies
- 809 views
-
-
தொடர் கதையாக நீளும் உதயன் மீதான கொடூரம் "உதயன்' பத்திரிகையின் மற்றொரு செய்தியாளர் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றார். "உதயன்' அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் குழுவொன்று முகங்களை மறைத்துக்கொண்டு இயந்திரத் துப்பாக்கிகளு டன் புகுந்து நாலாபுறமும் சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து, இரண்டு ஊழியர்களை அங்கேயே சுட்டுப் படுகொலை செய்து, பலரைக் காயப்படுத்தி, ஊடக உபகரணங்களை நாசப்படுத்தி, பெரும் அட்டூழியம் புரிந்த கொடூரத்தின் முதலாம் வருட நிறைவு நினைவு தினம் நாளையாகும். கடந்த வருடம் சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் சமயத்தில் ஊடக அலுவலகம் மீதான இந்த அலங்கோலம் அரங்கேறியது. அடுத்த ஊடக சுதந்திர தினம் வருகின்ற இந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் மட்டும் பல்வேறு நெருக்கடிகளை உத…
-
- 0 replies
- 861 views
-
-
நோர்வே தூதர் பிரட்ஸ்கார் நாளை வன்னி சென்று புலிகளை சந்திப்பார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் நாளை 1 ஆம் திகதி வன்னி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் இந்த விஜயத்தை அரசு ரத்துச் செய்திருந்தது. எனினும், வன்னிக்கான பயணத்தை கைவிடுமாறு பிரட்ஸ்காரை தாங்கள் கேட்கவில்லையெனவும் அவராகவே இதனைக் கைவிட்டிருந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த ஹான்ஸ் பிரட்ஸ்கார், வன்னிக்குச் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு பிரச்சினைகளிருப்பதாகவும் அரசு கூறியதாலேயே தனது பயணம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்திருந…
-
- 11 replies
- 2.6k views
-
-
நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம்: இராணுவப் பேச்சாளர் [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:45 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள நவீன தளபாடங்களைக் கொள்ளவனவு செய்ய முயற்சிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது புதிய பரிமாணமாகும். நாம் மேலதிகமான நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம். அவர்களை வானிலும் தரையிலும் அழிக்க அது தேவை. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விடுதலைப் புல…
-
- 6 replies
- 1.6k views
-
-
மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன், சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும்…
-
- 8 replies
- 2.3k views
-
-
கொழும்பு வடக்கை உலுக்கி வந்த பாதாளக் குழுத்தலைவர் சுட்டுக்கொலை [30 - April - 2007] -கே.பி.மோகன்- கொழும்பு வடக்கை உலுக்கி வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ெகாழும்பு -15, புளூமெண்டால் வீதியில், ரயில்வே திணைக்கள விடுதித் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரோலண்ட் பிரின்ஸ் கொலம்ஸ் (வயது 34) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல தெரிவித்தார். வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்றே இவர் மீது சரமாரியாக துப்பாக்கி …
-
- 7 replies
- 3.6k views
-
-
கொழும்புக்கான இரவு நேர வானூர்தி சேவையை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுத்தியது [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 16:44 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருவதால் சிறிலங்காவுக்கான இரவு நேர வானூர்தி சேவைகளை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான நாளாந்த சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதே பசுபிக் ஏயர்லைன்ஸ் நிறுவனம் முன்னரே கொழும்புக்கான வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக அறிவித்தது. அதேபோல் …
-
- 2 replies
- 1.2k views
-
-
படையினருக்குள் பிரிவினையை உருவாக்கும் நடவடிக்கையில் ஐ.தே. கட்சி தலைவர் ஈடுபடுகிறார் [30 - April - 2007] * ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பதவி விலக்கிவிட்டு ஜானக பெரேராவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுப்பதற்கு காரணம் எமது படையினருக்குள் பிரிவினையையும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்குமேயாகும் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதன்மூலம் புலிகளுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் நோக்கமாகுமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது; "திறமையின்மையினாலேயே பாதுகாப்புச் செயலாளரை ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் அடுத்த நடவடிக்கை என்ன? உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு கிண்ணம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிக்கும்போது முடிவு தெரிந்திருக்கும். உண்மையிலேயே மெச்சப்படவும் பெருமைப்படவும் வேண்டிய விஷயமே. ஆனால், இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை செய்யும் பிரசாரம் நியாயமா என்ற வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக நடந்து வருகின்றன. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த மன்னிப்புச் சபையின் சீற்றம் கிரிக்கெட் அணி மீது சரியான தருணத்தில் திசை திருப்பப்பட்டிருக்கிறது. இலங்கை அரசு மன்னிப்புச் சபை மீது தாளாத ஆத்திரத்தில் கொதிக்கிறது. உலக சரித்திரம் தெரியாத பலரும் கிரிக்கெட்டும் அரசியலும் இருவேறு துருவங்கள்; …
-
- 3 replies
- 1.6k views
-
-
வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன? வான் புலிகளின் மீள் வருகைக்காக காத்திருந்த படையினரால் வான் புலிகள் மீண்டும் வந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. வான் புலிகளின் தாக்குதல் ஆற்றலை முறியடிப்பதற்காக வன்னியில் விமானப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வந்த தாக்குதல்களும் படைத் தளங்களில் பொருத்தப்பட்டிருந்த வான் பாதுகாப்பு பொறி முறையும் பலனளிக்கவில்லை. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது போல் பலாலி கூட்டுப் படைத்தளம் மீதும் வான் புலிகள் இரவு நேரத்தில் பலத்த தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தங்கள் தளத்திற்கு திரும்பியதுடன், கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படு…
-
- 9 replies
- 3.1k views
-
-
வெள்ளவத்தை கடலில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மீது படையினர் எச்சரிக்கை வேட்டு கொழும்பு, வெள்ளவத்தை கடற்பரப்பினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான இரு சிறிய படகுகள் நுழைய முற்பட்டபோது, கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து அவற்றை பின்வாங்கச் செய்துள்ளனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவிக்கையில்; வெள்ளவத்தை பாதுகாப்பு வலய கடற் பிரதேசத்தினுள் இரு சிறிய படகுகள் நுழைய முற்பட்டுள்ளன. இதை அவதானித்த கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்து படகுகளை பின்வாங்கச் செய்துள்ளனர். படகுகள் இரண்டும் மீன்பிடி படகுகளெனவே கருதப்படுகிறது. மீனவர்கள் பாதுகாப்பு வலய எல்லை தெரியாமல் நுழைந்திருக்க வேண்டும…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் - சிங்கள தம்பதிகள் கூட நிம்மதியாக வாழ முடியாதா?இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கேள்வி [30 - April - 2007] * இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கேள்வி -த. தர்மேந்திரா- காதலித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் - சிங்கள தம்பதிகள் கூட நிம்மதியாக வாழ முடியாதா? என்று இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இத்தாலியிலுள்ள யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த சிங்களப் பெண் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் பூஸா தடுப்பு முகாமில் சிங்களப் புலிகளில் ஒருவராக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இத்தாலியிலுள்ள கணவனுக்கும் புல…
-
- 0 replies
- 1k views
-
-
தயவை நாடியோர் தடம் புரள்கின்றனர் "இது எந்தப் பேயின் சட்டம்? இது என்ன சட்டம்? இதன் பலாபலன் தான் என்ன? உதுதானா ஜனநாயகம்? உதுதானா மனித உரிமை? இது தானா நீங்கள் கூறும் ஐந்து நட்சத்திர ஜனநாயகம்? தினமும் வானொலியில் போதிக்கும் தர்மம் இது தானா? சனிக்கிழமைகளில் ஓதும் வேதம் இதுதானா? இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக - இந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக - கடவுளின் பெயரால் ராஜிநாமா செய்யுமாறு இந்த அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது 5.01.1991 அன்று மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். உண்மையில் அன்று மகிந்த ராஜபக்ஷ போன்றோர் மனித உரிமைகள் பற்றிப் பேசி சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்…
-
- 0 replies
- 819 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன்: வைகோ. ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று வைகோ தெரிவித்து வரும் நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி வலியுறுத்தினார். அதேபோல் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய அமைச்சர் இளங்கோவனும் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "மாலைமலர்" நாளிதழுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: முதல்வரை கிருட்டிணசாமி சந…
-
- 3 replies
- 1.4k views
-
-
புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதல்களையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எமது நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்குநாள் பாதுகாப்பற்ற தன்மையை நோக்கிச் செல்கிறது. புலிகளை கண்டிப்பதன் மூலம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. அத்தோடு புலிகளின் இலக்குகளைத் தாக்க முடியவில்லையே என்பதனை காரணம் காட்டி அரசியல் இலாபம் தேட முயல முடியாது. அத்தோடு …
-
- 0 replies
- 837 views
-
-
புலிகளின் எந்தச் சவாலையும் சந்திப்பதற்கு அரசு தயார்' விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் சந்திப்பதற்கு முழுஅளவில் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலும் அதனை அண்மித்த புறநகர்ப் பகுதியிலும் புலிகள் நடத்திய வான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; "விடுதலைப் புலிகளால் விடுக்கப்…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை விவகாரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் வழிவகைகளை பரிசீலிக்கிறது புதுடில்லி. இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் போர் மூலமே முடிவு காண்பது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் என்ன விதமான நடவடிக்கையில் தான் இறங்க முடியும் என்பது பற்றி மிக விரைவில் இந்திய அரசு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு விதமான யோசனைகள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று புதுடில்லிச் செய்தி வட்டாரங்கள் தகவல்வெளியிட்டிருக்கின்றன. இனப்பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வெகுவாகப் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாதுகாப்புக்காக மின் துண்டிக்கும் சமயங்களில் ஜெனரேட்டர்களை இயக்காதீர் என அறிவுறுத்து உல்லாச விடுதிகளில் இதனால் பெரும் திண்டாட்டம் கொழும்பு, ஏப். 30 பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசு கொழும்பு நகரில் இருட்டடிப்பை (மின்வெட்டு) செய்யும் வேளைகளில் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் உட்பட தொழில் நிறுவனங்களும் தமது ஜெனரேட்டர்களை இயக்கி வெளிச்சமேற்படுத்த முற்படக்கூடாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் பலமணி நேரங்கள் இருளில் மூழ்கடிக்கப்படுவதால் உல்லாசப் பயணிகளுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி உள்ளதோடு, உல்லாசப் பிரயாணத் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இரு வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம். இரண்டு வெளிநாட்டு பயணிகள் வான்போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான சகல விதமான போக்குவரத்துகளையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஹொங் கொங்கை தளமாக கொண்டு இயங்கும் கத்தே பசுபிக், மத்திய கிழக்காசியாவை தளமாக கொண்டு இயங்கும் எமிரேற்ஸ் ஆகிய விமானங்களே மறு அறிவித்தல் வரை தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இவ்நிறுவனங்கள் அறிவித்துள்ளன -Pathivu-
-
- 5 replies
- 2.2k views
-