Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்படையை தாக்க நீர்மூழ்கி கப்பல் வாங்கும் விடுதலைப்புலிகள் புதுடெல்லி, மார்ச். 30- இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவத்தை எதிர்த்து பலமுனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறார் கள். தரைப்படையில் பீரங்கிகள், டாங்குகள் என இலங்கை ராணுவத்துக்கு இணையாக விளங்கும் விடுதலைப்புலிகள் சமீபத்தில் விமான தாக்குதலில் ஈடுபட்டனர். விமானங்கள் பறப்பதை உளவு பார்க்கும் சிங்கள ராணுவத்தின் ரேடர் களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு புலிகளின் விமானம் சிங்கள ராணுவ தளத்தை தாக்கி தரை மட்ட மாக்கியது. இது இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தரைப்படை, விமானப்படையை தொடர்ந்து அடுத்து கடற்படையிலும் விடுதலைப…

    • 5 replies
    • 3.2k views
  2. முல்லைத்தீவில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி வான்தாக்குதல். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, மாத்தளன், கேப்பாப்புலவு ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் பரா வெளிச்சக்குண்டுகளை ஏவி அந்த ஒளியில் குண்டுகளை மிக் - 27 ரக வானூர்திகள் வீசியுள்ளன. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. -Puthinam-

    • 6 replies
    • 1.9k views
  3. சனி 31-03-2007 01:15 மணி தமிழீழம் [மயூரன்] மன்னார் புளியடியில் இருவர் கைது மட்டக்களப்பு வவுனியா ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றை வழிமறித்துச் சோதனை செய்த படையினர் அதிலிருந்த வாகன சாரதியான சுப்ரமணியம் ரவீந்திரன், மற்றும் அவரது உதவியாளர் கோபால் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சிறீலங்கா படையினர் கைது செய்துள்ளனர். இதில் 650 பொதிகளில் பொதி செய்யப்பட்ட இரும்பு உருளைகளும், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இருந்ததாக சிறீலங்கா படைத்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களை கைது செய்ததையடுத்து பாரஊர்தியையும் சிறீலங்கா படையினர் கையகப்படுத்தியுள்ளனர். நன்றி - பதிவு

  4. சனி 31-03-2007 01:32 மணி தமிழீழம் [மயூரன்] மக்களை அச்சுறுத்தி வேலைவாங்கும் சிறீலங்கா படையினர் யாழ் குடாநாட்டில் பொதுமக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி எடுபிடி வேலைகளில் சிறீலங்கா படையினர் ஈடுபடுத்திவருகின்றனர். இன்று வடமராச்சி கிழக்கு குடத்தனை பிரதேச மக்கள், சிறீலங்கா படைகளால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பற்றைகளையும் விறகுகளையும் வெட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதா

  5. இலங்கையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.சபை அறிக்கை - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:48 இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 3,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையை மேற்கோள் காட்டி ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் இதுவரை 215,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ‘சட்டத்திட்டங்களை மதித்து நடப்பதற்கு இதேவே தருணம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் படையினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்…

  6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:02 தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் மக்களை ஒடுக்க சிறிலங்கா அரசு பாகிஸ்தானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆயுதங்கள் பெறுவதைத் தடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிந…

    • 3 replies
    • 2k views
  7. சிறிலங்கா இராணுவ அதிரடிப்படையினரின் நகர்வு தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களினால் முறியடிப்பு. மட்டக்களப்பு வவுணதீவில் சிறிலங்கா இராணுவ அதிரடிப்படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிரடிப்படையினர் பின்வாங்கினர். வவுணதீவிலிருந்து விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை நகர்வை மேற்கொண்ட அதிரடிப்படையினருக்கு எதிராக தமிழீழ தேசிய துணைப்படை வீரர்கள் எதிர்த் தாக்குதலை நடத்தினர். இரண்டு மணிநேரம் இடம்பெற்ற மோதலில் படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி தமது நிலைகளுக்கு தப்பியோடினர் -Puthinam-

  8. யாழ்;. புன்னாலைகட்டுவானில் துப்பாக்கி சூட்டிற்கு ஒருவர் காயம். - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 16:49 யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் இனந் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்போதனா வைத்தியசாலையில் இன்றுபகல் 12.58மணியிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் என்.கிருஸ்ணராஜன் வயது 32 என்ற குடும்பஸ்தராவார். சங்கதி

    • 1 reply
    • 930 views
  9. ஆட்சியேற்றதும் தங்கள் இனவாத மதவாத ஆதரவை அதிகரித்து, தங்கள் இனத்தின் விடுதலை நாயக(கியாக)னாக தங்களைக் காட்டிக்கொள்ள அவசரப்படும் நாட்டுத் தலைவர்கள், அதற்கு விலையாக பின்னர் தங்கள் சொந்தப் புகழை மட்டுமல்ல, நாட்டின் வளங்களையும் வசதிகளையும் பொருளாதாரத்தையும் கௌரவத்தையும் கூட விலையாகக் கொடுக்கின்ற நிலைமையை கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல, நிகழ்கால வரலாறும் சுட்டிக்காட்டி நிற்கிறது. வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான் ஏன்? என்று பேச்சுத்தமிழில் பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அன்னக்காவடி எடுக்கப் புறப்பட்டால், ஆடி முடிப்பதற்குத் தயாரா என்பதையும் முன்னதாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஊசிகள் சதையில் ஏற ஆரம்பித்தால், காவடி மட்டும்தான் கண்ணில் தெரிய வேண்டும். குத்த உ…

    • 0 replies
    • 758 views
  10. கல்வி கற்பதற்கு உபகரணமின்றி மாணவர் அவதி யாழ்.குடாநாட்டில் கல்வி உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறை காரணமாக முதலாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில் குடாநாட்டுக்கு உடனடியாக கல்வி கற்றலுக்கான உபகரணங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது இது பற்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் கூறுகையில்: சகல அரசாங்க பாடசாலைகளிலும் தற்போது முதலாம் தவணைப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. யாழ். குடாநாட்டில் சில மாதங்களாக கற்றல், கற்பித்தல் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால், தற்போது நடைபெறும் தவணைப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்களும் பரீட்சையை நடாத்துவதில் அ…

  11. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 5 படையினர் பலி! வவுனியா மன்னார் பகுதியில் அமைந்துள்ள பறையனாளன்குளப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினர் ஜவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். -Pathivu-

    • 4 replies
    • 1.7k views
  12. வெள்ளி 30-03-2007 16:28 மணி தமிழீழம் [சிறீதரன்] சுண்ணாகத்தில் வெதுப்பக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு சுன்னாகம் சிறீலங்கா காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் வெதுப்பாக உரிமையாளர் மீது ஆயுததாரிகள் துப்பபாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர் புன்னாலைக்கட்டுவனில் வெதுப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவருகின்றது. காயமடைந்த நிலையில் இவர் யாழ் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். பதிவு

  13. [வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 22:20 ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். மீன்பிடித் தொழில் ஈடுபட…

  14. தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் பிரச்சினை முதல்வரின் முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறை தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். நமது கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து நமது மீனவர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்யும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இது குறித்து மீனவர்களும் மற்றும் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமருக்கு கவலைதோய்ந்த கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களின் கொதிப்புணர்வு அடங்கிவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில…

    • 5 replies
    • 1.5k views
  15. [Friday March 30 2007 05:55:36 AM GMT] [uthayan.com] விடுதலைப் புலிகளின் "வான் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் தோன்றி உள்ள ஸ்திரமற்ற நிலை குறித்து இந்தியாவின் பாதுகாப்புச் சபையில் நேற்று நீண்ட நேரம் மிக விரிவாக ஆராயப்பட்டது. இந்தியா அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவின் (CCS) மேற்படி கூட்டம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையில் நடைபெற்றது. வான் புலிகளின் தாக்குதலால் இலங்கை யின் பாதுகாப்புக்கு முன்னெடுக்கப்படக்கூடிய மாற்றங்கள் அதேவேளை, இந்தியாவின் தமிழகத்தின் பாதுகாப்பு நிலைவரத்தில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கலாம் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது விடயத்தில் இ…

    • 3 replies
    • 1.5k views
  16. அடக்கு முறையை வெளிக்காட்டும் ஊடகவியலாளரின் தடுப்புக்காவல் [30 - March - 2007] - அமந்தபெரேரா - பெண் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 4 மாதங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை எழுத்துத் துறையில் அவர் எதிர்நோக்கும் அடக்கு முறையை எடுத்துக்காட்டுகிறது. 23 வயதான பரமேஸ்வரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சாட்சியம் எதுவும் இல்லை என்று சட்டமா அதிபர் நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்து கடந்த புதன்கிழமை பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டார். பரமேஸ்வரியை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னரும் ஒரு இரவு முழுவதும் அவர் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என்று சுதந்திர ஊடக இயக்கத…

  17. வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 14:32 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதும் பொறுமை காத்து வட்டியும் முதலுமாக வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. மாலைமலர் நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: அன்று சைக்கிள் குண்டு- இன்று விமான குண்டு: விடுதலைப் புலிகளை கண்டு கதி கலங்கும் சிங்களப் படைகள் இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள்இ அவர்களை 1970-களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நா…

  18. எனது அரசாங்கத்தை தாக்குதல் மூலம் வெளியேற்ற முடியாது, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்துவிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணுமாயின் அது முற்றிலும் தவறானது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள்…

    • 7 replies
    • 1.3k views
  19. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து நேற்று சூடான விவாதம்: எம்.எல்.ஏக்கள் மோதல். ஈழத்தமிழர் நிலை குறித்து தமிழக சட்டசபையில் நேற்றுச் சூடான விவாதம் இடம்பெற்றது. விவாதத்தின் போது உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அடிபட்டு மோதும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. எனினும் அது ஒருவாறு தவிர்க்கப்பட்டது. தமிழக வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்றபோது, ம.தி.முகவின் உறுப்பினர் (எம்.எல்.ஏ.) வீர இளவரசன் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து உரையாற்றினார். இலங்கையில் தினமும் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என தினமும் சம்பவங்கள் நடக்கின்றன. அங்கிருந்து வரும் அகதிகளை பாதுகாக்கும் உணர்வு சகலருக்கும் ஏற்படவேண்டும் என்று…

  20. எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப.தமிழ்ச்செல்வன். எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், …

  21. சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 12:38 யாழ்ப்பாணம் பலாலிவீதி உரும்பிராய் சந்தியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கணவன் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் படுகையில் படுத்திருந்;த கணவன் மனைவியை சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே படுக்கையில் படுத்திருந்த 2 வயதுக் குழந்தை அனாதையாக்கப்பட்ட நிலையில் இன்று காலை வரை தனது பெற்றோரின் சடலத்துடன் அழுத நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்க…

    • 14 replies
    • 2.9k views
  22. ராடார்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு கூறியது யார்? சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் இடம்பெற்ற நாள், ஒரு ராடாரைத் தவிர ஏனைய எல்லா ராடார்களும் திருத்த வேலைகளுக்காக அகற்றப்பட்டு இருந்ததாக கட்டுநாயக்கா மீதான வான்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் குற்றப்புலனாய்வுத்துறையினர

  23. பிரபாகரனின் மொழியும் இந்த நாட்டின் சிலரின் மொழியும் இன்று ஒன்றாகிவிட்டது வீரகேசரி நாளேடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றிவெறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இருப்பினும் என்னை தவறிழைக்கச் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதும் எங்களை பதவி விலகுமாறு இத்தகையவர்கள் கூறுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்மை பதவி விலகுமாறு கோருபவர்கள் மிக் ரக விமானங்கள் குறித்தான தகவல்களை வெளியிட்டு பயங்கரவாதிகளுபு உதவிபுரிகின்றனர். பிரபாகரனின் மொழியும் இன்று இந்த நாட்டின் சிலரின் மொழியும் ஒன்றாகிவிட்டது. புலிகள் இந்த வலயத்துக்கு மட்டுமல்லஇ முழு உலகத்திற்குமே அச்சு…

  24. "சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் இந்தியாவுக்கோ அல்லது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான் வழங்கிய போர் விமானங்கள் சிறிலங்கா வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இலங்கையில் அன்றாடம் வான் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்ற…

  25. வான் புலிகளின் தாக்குதலால் பிரசார உத்தியில் தடுமாற்றம். விடுதலைப்புலிகளின் "வான் புலிகள்' படையணி நடத்திய முதலாவது விமானத்தாக்குதல் பற்றிய செய்தியை தகவலை எவ்வாறு கையாள்வது என்பதில் அரசுத் தலைமைக்கு மிகுந்த நெருக்கடி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் விடயமாகிவிட்டது. இது நாடு தேசிய இனப்பிரச்சினையில் சிக்கிச் சீரழிந்து போயிருக்கின்றது இவ்விடயத்துக்கு விரைந்து நீதியான நியாயமான நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஸ்திரமான ஒரு தீர்வைக் காண்பதற்காகப் பாரபட்சமற்ற முறையில் செயற்படவேண்டிய அரசுத் தலைமை அதை விடுத்து அதற்கு முரணாக தனது வாக்கு வங்கியான தென்பகுதி பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளை அரவணைத்து அவற்றுக்கு விருப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.