Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மக்கள் குடியிருப்பு பகுதியில் கிபிர் குண்டுத் தாக்குதல். இன்று காலை 10 மணியளவில் மக்கள் குடியிருப்பு பகுதியான கட்டுமுறிவு, கதிரவெளி, பலாச்சேனை பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தின் வான்படைக்கலங்கள் குணடுத் தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன. இவ் வான்கலங்கள் நான்கு தடவைகளில் 8 குண்டுகளை வீசியுள்ளன. இத்தாக்குதலில் நான்கு வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த மூன்று நாட்களாக இப்பிரதேசங்களில் சிறீலங்கா இராணுத்தின் எறிகணைத் தாக்குதலால் மக்கள் வாகரை வைத்தியாசாலை பகுதில் இடம்பெயர்ந்தமையால் பெருமளவில் மக்கள் உயிரிளப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.pathivu.com

  2. மன்னார் முருங்கனில் கிளேமோர்த் தாக்குதல்:- 2 படையினர் பலி. மன்னார் முருங்கனில் இன்று காலை வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இக் கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னர் குறிப்பிட்ட பிரதேசங்களை சுற்றிவளைத்த படையினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.sankathi.com

  3. பாரம்பரியமான உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாத பிரதேசமாக மாற்றப்படுகிறது * மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் உடப்பு கிராமம் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் கிராமமே. இங்குள்ளவர்கள் கடற்றொழலைச் செய்கின்றனர். இது ஒரு மீன்பிடிக் கிராமம். ஆனால், இக்கிராமத்தைப்பற்றி சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அப்பாவித் தொழிலாளர்களைப் பற்றியும் தவறான கருத்து வெளியிடப்படுகிறது. உடப்பு பிரதேசத்தை பயங்கரவாத சூனிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் கே. இராதாகிருஷ்ணன் சபையின் கடற்றொழில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் கே…

  4. க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்ற முடியாதெனக் கோரி கந்தளாயில் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாகரையிலும் பரீட்சைகள் நடைபெறவில்லை [Monday December 11 2006 06:53:10 PM GMT] [virakesari.lk] கந்தளாய் அஃரபோதி வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற விருந்த சுமார்200 பரீட்சார்த்திகள் நேற்று பரீட்சைக்கு தோற்றாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற கடுமையான மோதல் சம்பவங்களை அடுத்து மஹிந்த புரம், சோமபுரம், சேருநுவர,ஸ்…

  5. [Monday December 11 2006 08:07:58 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் கடும் ஷெல் தாக்குதல் தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, வவுணதீவு இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஷெல் வீச்சு தாக்குதல்களில் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வவுணதீவு இராணுவமுகாமிலிருந்து படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல்களில் புலிகள் பின்வாங்கிவிட்டதாக அந்த மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  6. வாகரையில் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள்: 4 பொதுமக்கள் பலி- 20 பேர் காயம் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 15:06 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மகிந்தபுர மற்றும் கல்லாறு சிறிலங்கா படை முகாம்களிலிருந்து படையினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகரைப் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்கால சம்பவங்களினால் இடம்பெயர்ந்து பம்மிவெட்டுவான் பாடசாலையில் தஞ்சமைடந்திருந்த பொதுமக்கள் மீது இன்று பிற்பகல் 1.40 மணியளவில் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில…

  7. வாகரையில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகள் முறியடிப்பு: 53 படையினர் பலி- 16 போராளிகள் வீரச்சாவு. வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நகர்வுகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இம் முறியடிப்புச் சமர்களில் 53 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்றைய நாள், கட்டுமுறிவு மற்றும் பனிச்சங்கேணிப் பகுதிகளில் செறிவான எறிகணைத் தாக்குதலுடன் நகர்வுகளை பெருமெடுப்பில் மேற்கொண்டிருந்தனர். இந்நகர்வுகள், விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 53 படையினர் கொல்லப்பட்டனர். கட்டுமுறிவுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நேரடித் தாக்குதலிலும் மிதிவெடிகள், பொறிவெடிகளில் சிக்கியும…

  8. கண்காணிப்புக்குழுவினர் எங்குவேண்டுமானாலும் செல்லலாம் அதற்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். போர் நிறுத்த கண்காணிப்புக்குழு எங்கு செல்லவேண்டுமானாலும் நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். கண்காணிப்புக்குழு எந்தப்பிரதேசத்திற்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்றிரவு பி.பி.சி. க்கு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது. இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு வேண்டுமானால் கல்லாறு, சேருநுவர மற்றும் மகிந்தபுர ஆகிய பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்க்க முடியும். அதற்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்க மாட்டோம். ஆனால் கல்லாறில் மோதல் சம்பவம் இடம்பெற்று 48 மணி நேரம் கடந்தும் அப்பக…

  9. "தமிழர்கள் வாக்களித்தது தமிழர்களைப் படுகொலை செய்வதற்கா?" - தமிழர் தலைவர் கி. வீரமணி ஈழத் தமிழர் பிரச்சினகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் - மயிலாடுதுறையில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள். 30 கல் தொலைவில் மொழியால், வழியால், விழியால் உறவுடைய எங்கள் ரத்த சம்பந்தம் உள்ள தமிழர்கள் ஈழத்திலே வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் குண்டு மழை. இன்னொரு பக்கம் பட்டினிச் சாவு என்கிற இரட்டைத் தாக்குதலால் ஓர் இனமே அழிந்து கொண்டு இருக்கிறது. தமிழ் ஈழத்தை விடுதலைப்புலிகள் பிரிக்கவில்லை ராஜபக்சேக்கள்தான் பிரிக்கிறார்கள். எங்காவது சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு குண்டு வீ…

  10. 10,000 தொன் உணவுப் பொருள் தமிழகத்திலிருந்து யாழ். வரும் உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள யாழ்ப்பாணத்திற்கு விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தமிழ் நாட்டிலிருந்து 10,000 தொன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் பல வகையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து கடல் வழியாக கொண்டு வருவதற்கும் நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பகுதிக்குக் கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்.குடாநாட்டில் அதிகம் தட்டுப்பாடாகவுள்ள செத்தல் மிளகாய், கோதுமை மா, கருவாடு, அப்பளம், சோயா, உப்பு, உருளைக் கிழங்கு, புளி, நவதானியம் உட்பட பல பொருட்களை தமிழ் நாட்டிலிருந…

  11. ஜிம்பிறவுண் அடிகள் காணாமற்போனமை குறித்து தகவல் தருமாறு பொலீஸார் கோரிக்கை யாழ்ப்பாணம்,டிசெ.10 அல்லைப்பிட்டியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமற்போன கத்தோலிக்க மதகுருவான ஜிம்பிறவுண் அடிகள் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் குறித்து தகவல் தருமாறு குற்றப்புலனாய்வுப் பொலீஸார் கோரியுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமற்போன சம்பவம் தொடர்பாக விசாரணைகள் பல மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணைகளுக்கு உதவும் வகையில் இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை உடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் இவர் கள் குறித்த தகவல் தெரிந்தால் 021 222 2222 அல்லது 0112 3201415 …

  12. வாகரைநலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல் 10பொதுமக்கள் பலி. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 10 னுநஉநஅடிநச 2006 12:00 வாகரையில் சிறிலங்காப் படையினர் நலன்பரி நிலையங்களை இலக்குவைத்து இன்று மேற்கொண்ட எறிகணை வீச்சுத் தாக்குதலில் 10ற்கும் அதிகமான அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15வரையானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.(படங்கள்இணை

  13. சென்னை: கோட்டை முதல் தாசில்தார் அலுவலகம் வரை தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் வரும் 18ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரின் மதிப்பை பெற்ற தலைவராக முதல்வர் கருணாநிதி திகழ்கிறார். இந்தியாவுக்கு வழிகாட்டும் முதுபெரும் தலைவராக கருணாநிதி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதை பயன்படுத்தி முதல்வர் இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 1. பிற்பட்டோர்களுக்கு ஒரே தவணையில் 27% இட ஓதுக்கீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும். 2. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண…

  14. -வெள்ளிக்கிழமைத் தொடர்ச்சி- ஒரு காலத்தில் எங்கள் தேசத்தில் நாங்கள் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சியை ஐரோப்பியர்களிடம் இழந்தோமே தவிர, சிங்கள அரசுகளிடமல்ல. அவற்றின் எந்தவோர் அரசியலமைப்பையும் நாங்கள் ஏற்றுக் கொண்டவர்களும் அல்லர், இறைமை மக்களிடம் தான் இருக்கின்றது என்ற அடிப்படையில் எங்களுடைய இறைமை எங்களுடைய மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த அடிப்படையில், எங்களுடைய இறைமையையும் எங்களுடைய ஆட்சிக் கட்டமைப்பையும், எங்களுடைய சுதந்திரத்தையும் நீங்கள் அங்கீகரிப்பதன் மூலந்தான் இந்தத் தேசத்திலே நாங்கள் ஓர் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சியில் அல்ல - இருக்க முடியும். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தனியாகத் தங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு இடமிருக்க முடியுமா என்பதை இந்த ஆட்சிக் காலத…

  15. யாழில் பட்டினியையும் மனிதஅவலத்தையும் பார்த்துக்கொள்ள முடியாதுள்ளது: - ஐ.நா.பிரதிநிதி கவலை. யாழில் இடம்பெறும் மனிதஅவலத்தையும் மக்களின் பட்டினிநிலையையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்க முடியாமல் இருப்பதாக ருNர்ஊசு நிறுவனத்தின் யாழ்ப்பாணத்திற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார். மக்கள் உணவுப்பொருட்களிற்கு நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் ஆனால் அவர்களின் தேவைகள் நிறையவே இருக்கின்றன. மக்களின் தேவைகள் நிறைவேற வேண்டுமாயின் ஏ-9நெடுஞ்சாலையை அரசாங்கம் முழுமையாக திறக்கவேண்டும் இதற்கு விடுதலைப்புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் யாழ் நிலைமைகள் நாளிற்கு நாள் மோசமடைந்து வருகின்றமை கவலை அளிக்கின்றது. நிலமை இவ்வாறு தொடர்ந்தால்நாங்களும் இருக்கமுடியாத நிலைமையே ஏற்படும் மக்களின் அவலத்த…

  16. திங்கள் 11-12-2006 17:22 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளளது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உட்பட முக்கிய வெளிநாடுகள் அந்த திட்டதை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறுபான்மை மக்களுக்கு ஒரளவு அதிகாரங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை சிங்கள அடிப்படைவாத கட்சிகள் முற்றாக நிராகரித்துள்ளன . இந்த நிலையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளாதாக தெரியவருகின்றது …

  17. மட்டக்களப்பு மற்றும் திருமலையில் படையினரால் மூர்க்கமான எறிகணைத் தாக்குதல். சிறீலங்காப் படையினரால் மட்டக்களப்பு வவுணதீவு படைமுகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை இன்று நடத்தி வருகின்றனர். இதேநேரம் திருமலை மகிந்தபுர, கஜுவத்தை படைமுகாம்களிலிருந்து பால்சேனை, வம்மிவெட்டுவான், மற்றும் வாகரையை அண்டிய பகுதிகள் எங்கும் சிறீலங்காப் படையினரால் மூர்க்கமான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. www.pathivu.com

  18. படை நடவடிக்கையில் ஈடுபடும் சிறப்புச் சிறீலங்காப் படையினர். சிங்களக் கிராமங்கள் மீது விடுதலைப்புலிகள் பீரங்கிக் தாக்குதல்களை நடத்தி வருவதால் அவற்றை முறியடிக்கும் நோக்கிலும் இன்று ஆரம்பிக்கவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு சிங்கள மாணவர்கள் பயமின்றித் தோற்றும் வகையிலும் இடம்பெயர்ந்த சிங்களக் குடியேற்ற வாசிகள் மீள சொந்த இடங்களுக்குத் திரும்பும் வகையிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாரிய படை நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு தனது இணையத்தின் வழி சொல்கிறது. மேலும் அது தனது செய்தியில் வாகரையில் காயப்பட்ட பொதுமக்களை ஐசிஆர்சி மூலம் இராணுவக் கட்டுப்பாட்டு மருத்துவமனைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக கடல்வழியாகக் கொண்டு வர பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்திருப்பதாவும் செ…

  19. திங்கள் 11-12-2006 14:33 மணி தமிழீழம் [நிலாமகன்] இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் நோர்வேயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முக்கிய தீர்மானங்கள் வெளியிடப்படலாம என எதிர்பார்க்கப்படுகின்றது நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் அரசாங்க தரப்பு மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பு நிலைப்பாடுகள் குறித்து இன்று நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் நோர்வேயின் எதிர்கால பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது ஹன்சன் பௌவருடனான சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்களை எரிக் சொல்ஹெய்ம் நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்க…

  20. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணி உருவாக்க சந்திரிகா தீவிரம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாற்று அணியை அமைப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாத காலங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ள சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தனது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தி வருகின்றார் நேற்று ஹொரகொல நகரில் சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களை சந்தித்து பேசியுள்ளார் இந்த சந்திப்பின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் அனுர பண்டாரநாயக்காவும் உடனிருந்துள்ளார். மூடப்பட்ட அறைக்குள் மிக இரகசியமான முறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பி…

  21. பல்லின நிபுணர்கள் குழுவின் அறிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளின் வழி நடத்தல்களின் தயாரிக்கப் பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. சமஸ்டியை விட மோசமான திட்டம் ஒன்றை புத்திஜீவிகள் குழு முன்வைத்துள்ளதாகவும் இது இலங்கையின் இறைமையை முழுமையாக பாதிக்கும் என்பதோடு புலிகளின் கோரிக்கை வெற்றி பெற வழியினை ஏற்படுத்தும் என்று ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நன்றி : பதிவு இணையம்

  22. போர் நிருத்த ஒப்பந்தத்தை மீறும் மகிந்த சிந்தனையில் கூடிய அரசாங்கமும், இணைத்தலைமை நாடுகளின் மௌனமும் இந்தியாவோ இணைத்தலைமை நாடுகளோ தமிழர்களாகிய எமக்கு ஒருபோதும் அதாவது 2002 லிருந்து 2006 வரை இருந்த சமாதானம் ஒரு அங்குலம் கூட முன்னேற்றமடையாது தற்போது ஆறுலட்சத்தும் மேற்பட்ட மக்களை பட்டினி போட்டும், நாளாந்தம் கைது என்றும் கடத்தல் என்றும் விமானம் மூலமும் குண்டுகளை வீசியும், ஏறிகணை வீச்சினாலும் கொன்று அழித்துக் கொண்டிருக்கின்றது. எமது மக்களை இந்த அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகள் கண்ணை மூடிக் கொண்டிருப்பதால் மயிலே மயிலே இறகு போடு என்று சொன்னால் மயில் இறகு போடுமா இதனால் நாம் எமது தலைவர் கூறியது போல் ஒருமித்த தமிழர்களாகி நாம் இ…

  23. திங்கட்கிழமை, 11 டிசெம்பர் 2006, 14:35 ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயின் முயற்சிகள் நம்பகத்தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நோர்வே என்று தமிழின உணர்வாளரும், தமிழீழ ஆதரவாளவருமான சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். பெங்களுரிலிருந்து வெளிவரும் "தற்ஸ் தமிழ்" இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய பேட்டி: ஈழத்தின் தற்போதைய நிலை? 1950-களில் அறவழியிலும், 1970-களிலிருந்து ஆயுதம் தாங்கியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த நல்ல முடிவை எடுக்க அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை. மாவீரர் நாளில் உரையா…

  24. மட்டக்களப்பு- சந்திவெளியில் கருணாகுழுவினரால் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்திவெளி- பாலையடித் தோனா பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நான்கு இளைஞர்களும் தமது வீடுகளில்; உறங்கிக்கொண்டிருந்தபோது இரவு 11மணியளவில் நீலநிற டொல்பின் ரக வானில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் வீட்டுக்கதவுகளைத்தட்டி இவர்களது பெயர்களைக் கூப்பிட்டு துப்பாக்கிமுனையில் கடத்திச்சென்றுள்ளனர். மேசன் தொழிலாளர்களான வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் (வயது 16), கனகரட்னம் துசாந்தன் (வயது 16) மற்றும் மீன்பிடித் தொழிலாளியான வந்த அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி சிவராஜ் (வயது 15) மற்றும் மட்டக்களப்பு தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த முத்துசாமி பத்மராசா (வய…

    • 0 replies
    • 1.1k views
  25. மட்டக்களப்பு -ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யூனியன் அஷிரன்ஸ் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்புக் கிளையின் பிரதேச முகவராகக் கடைமையாற்றும் சிதம்பரப்பிள்ளை பத்மநாதன் (வயது 27) என்பவரே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். சம்பவதினத்தன்று இரவு 8.00 மணியளவில் நோய் வாய்ப்பட்டிருக்கும் தனது உறவினர் ஒருவரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது - பழைய மார்க்கட் வீதியில் இவரது வீட்டுக்கு அருகில் இவரை வழிமறித்த இரு கருணாகுழு உறுப்பினர்கள் இவருடைய மோட்டார்சைக்கிளைக் கேட்டு மிரட்டியதாகவும் கொடுக்கமறுக்கவே இவரைச்சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றதாகவும் அப்பிரதே…

    • 0 replies
    • 835 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.