Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை! நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வாஷிங்ட னில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் ஒருநாள் கூட்டம் முடிந்து, வழமைபோன்று உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட பல ஊகங்களுக்கு மத்தியிலும் அந்த அறிக்கையில் கனதியாகவோ, காட்டமாகவோ எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூற இயலவில்லை. கடந்தமுறை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், தெரி விக்கப்பட்ட முக்கிய விடயங்கள் மீள வலியுறுத்தப்பட்டா லும், மக்களை வாட்டும், வதைக்கும் தற்போதைய சூடான விடயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து மிக அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடியொற்றி அவற்றை அங்கீகரிக்கும் அல்லது அவற்றுக்குத் தாளம் போடும் வகை யிலேயே இணைத்தலைமை நாடுகளின் கூட்…

  2. யாழில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலமொன்று மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று கோப்பாய்ப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய்ப் பொலிஸார் அழுகிய நிலையில் சடலத்தை மரணவிசாரணைகளுக்காக இன்று பிற்பகல் 2.00மணிக்கு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைத்துள்ளனர். இச் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதனால் இச் சடலத்தை அடையாளம் காணமுடியாமல் உள்ளதென சம்பவஇடத்துக்குச் சென்ற மக்கள் தெரிவித்துள்ளனர். www.sankathi.com

  3. கிளைமோர் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி! நேற்று செவ்வாய் கிழமை தென்மராட்சி வரணி ஞானியர் வளவு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் 52வது இராணுவ அணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும் 3 பேர் காயங்களுக்கும் உள்ளானதாகவும் இவர்களை பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை புதன்கிழமை மாலை 4 மணியளவில் வடமராட்சி வதிரி பகுதியில் இனம்தெரியாத நபர்களால் இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இத் தாக்குதல்கள் 5 நிமிடநேரம் நீடித்ததாகவும் பின்னர் அக்குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. www.pathivu.com

  4. இவ்வாண்டிற்கான தேசியத் தலைவரின் கொள்கைப்பிரகடண உரை என்னவாக இருக்கும்? யாருக்காவது ஏதாவது யோசனைகள்???? *தமிழீழப்பிரகடணம் *ஒப்பந்தத்தை கிளித்தெறிந்து முழுமையான போர் *மீண்டும் பேச்சுகள் பெறுமையிளந்து காத்திருக்கிறோம்........

    • 7 replies
    • 2.4k views
  5. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனி நாட்டை அமைக்க புலிகள் முயற்சித்தால் கிள்ளி எறிவோம் சபையில் அமைச்சர் மங்கள சூளுரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபடுவார்களேயானால் அதனை கிள்ளி எறிவதற்கும் அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சமாதான நடவடிக்கைகள் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது. பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான வ…

  6. மன்னார் பேசாலை கடற் தளம் மீது தாக்குதல் மன்னார் பேசாலை கடற்படைத்தளம் இன்றிரவு 9.30க்கு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சற்று முன்னர் அங்கிருந்து எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதவிபரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. அதேபோன்று அரச தரப்பிலிருந்தும் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& www.pathivu.com பதிவுக்கு கஷ்டகாலமோ??????

  7. சிறிலங்கா கடற்படையில் மகிந்தவின் மகன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விரைவில் சிறிலங்கா கடற்படையின் அதிகாரி நிலை பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பல ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றி கேணல் நிலையில் இருந்தவர். சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக மகிந்தவின் மகனையும் கடற்படையில் இணைக்க உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

    • 3 replies
    • 1.9k views
  8. ஈழப் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடமிடுகிறது- முதல்வர் கருணாநிதி துணை போக வேண்டாம்: மூத்த ஊடகவியலாளர் சோலை (புதன்கிழமைஇ 22 நவம்பர் 2006 19:45 ஈழம்) (புதினம் நிருபர்) ஈழப் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் இரட்டை வேடமிடுகிறது என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி புரிந்து கொண்டு துணை போகக்கூடாது என்று தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சோலை வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மூத்த ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான சோலை (வயது 75) குமுதம் குழுமத்தின் றிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழில் எழுதியுள்ள கட்டுரை: "இலங்கை இனச் சிக்கலில் தனது நிலையை மைய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று முதல்வர் கலைஞர் தெரிவித்தார். பிரதமரைச் சந்திக்க மைய அமைச்சர் டி.ஆர்…

  9. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தல் [புதன்கிழமை, 22 நவம்பர் 2006, 06:46 ஈழம்] [ச.விமலராஜா] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்காவின் வொசிங்ரனில் நடைபெற்ற மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை: டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளான- நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவை நவம்பர் 21 ஆம் நாள் வொசிங்ரனில் சந்தித்தன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் இணைத் தலைமை நாடு…

  10. Sri Lanka: Helen Olafsdottir to be asked to leave Sri Lanka? Monday, 20 November 2006 The current acting SLMM spokesperson and the former SLMM spokesperson, Ms Helen Olafsdottoir may have her immigration status to remain in Sri Lanka withdrawn as the matter is said to be under consideration. There is concern in Colombo that she is constantly over reaching herself and making statements which are wholly inappropriate. Ms Olafsdottir has also gone on record in stating that the “worsening security situation in Sri Lanka is second only to that of Iraq”. More recently she had made a comment in a private newspaper that “the statement made by a UN offici…

  11. சிவ் சங்கர் மேனன் இன்று கொழும்பு வருகை! இலங்கையின் தற்போதைய நிலவரங்களை ஆராயும் வகையில் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை இன்று புதன்கிழமை கொழும்புக்கு வருகைதந்துள்ளார். இந்திய வெளியுறவுச் செயலாளர் இங்கு வருகை தரும் அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவுக்கான விஜயத்தை எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவிருக்கின்றார். நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சனிக்கிழமை தெஹ்ராடுன்னில் நடைபெறவிருக்கும் இந்திய மாநகர மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றார். இங்கு சிறந்த ஆட்சி குறிதது இந்திய மேயர்கள் மத்தியில் அவர் கருத்துகளை தெரிவிக்கவிருக்கின்றார். இந்த மாநாட்டின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த…

  12. இணைத்தலைமை கண்டித்த பின் இன்று மன்னாரில் கிபீர் குண்டுவீச்சு. http://www.alertnet.org/thenews/newsdesk/SP267909.htm

  13. ஏ-9 வீதியைத் திறக்க உதவுமாறு யாழ் ஆயர் கோரிக்கை யாழ்ப்பாண குடாநாட்டின் மனித அவலங்களை போக்குவதற்கு ஏ9 வீதியைத் திறக்குமாறு கோரும் அழுத்தத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு யாழ்ப்பாண குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்ரேலியத் தூதர் கிரேக் பிரெஞ், சுவிஸ் தூதர் ரூத்பிளின்ட், பிரித்தானிய உதவித் துதர் லெஸ்லி கிரேக் ஆகியோரிடம் யாழ் ஆயர் சௌந்தரநாயகம் அடிகளார் தலைமையிலான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணம் சென்ற வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் குடாநாட்டு நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இவர்கள் இன்று ( 22.11.06) …

  14. ஈழத்தமிழர்களை பட்டினிபோடுவதே ஜனாதிபதி மஹிந்தவின் போர் உத்தி! சீறுகிறார் திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கான பிரதான நெடுஞ்சாலையை மூடுவதன் மூலம் ஈழத்தமிழர்களைப் பட்டினி போடுவதைத் தனது போர் உத்தியாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டித்து 33 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆரம்பமானது. அதில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட வாறு தனது விசனத்தை வெளிப்படுத்தினார். இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய பிரதான நெடுஞ்சாலையைக் கடந்த மூன்று…

  15. இணுவிலில் ஐந்து பேர் காச்சலினால் பலி. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நாளுக்கு நாள் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காச்சலினால் ஐந்து பேர் பலியாகியுள்ளார்கள். கடந்த ஒரு வாரத்தில் இந்த ஐந்து பேரும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த இரண்டு வாரங்களாக இந்த வைரஸ் காச்சல் மிகவும் வேகமாக பரவி வருகன்றது. இதன் காரணமாக பல நோயாளர்கள் தனியார் வைத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்ற வருகின்றார்கள். இந்த வைத்தியர்களிடம் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் இவர்களிடம் உரிய வசதிகள் இல்லையென்பதுடன் இவர்கள் அதிகமாக ஆயுள் வேத வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது வைத்திய சாலைகளில் போதிய மருந்துகள் இல்லாத…

  16. ஈழத்தமிழர்களை பட்டினிபோடுவதே ஜனாதிபதி மஹிந்தவின் போர் உத்தி! சீறுகிறார் திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கான பிரதான நெடுஞ்சாலையை மூடுவதன் மூலம் ஈழத்தமிழர்களைப் பட்டினி போடுவதைத் தனது போர் உத்தியாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டித்து 33 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆரம்பமானது. அதில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட வாறு தனது விசனத்தை வெளிப்படுத்தினார். இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய பிரதான நெடுஞ்சாலையைக் கடந்த மூன்று மாதங்களாக இல…

  17. தமிழருக்கான எந்தத் தீர்வும் நோர்வேயால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக

  18. ஒட்டுக்குழு தலைவர் டக்லஸ் இன் பிபிசி தமிழ் ஓசைக்கு வழங்கிய புலம்பல் எழுத்து வடிவில்; கேள்வி-யாழில் உணவு பற்றாக்குறை எந்தளவில் இருக்கின்றது? பதில்-கஸ்ரம் இருக்குதென்பது உண்மை.உதை மறுகிறதுக்கு இல்லைஎன்றாலும் அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு அந்த நிலமையை வழமைக்கு கொண்டு வரும் முயற்சிகளை செய்யுது.கப்பலூடாகத்தான் பொருட்களை கொண்டுவரவேண்டி இருக்கு கப்பல் உரிமையாளர்கள் புலிகள் தாக்கிவிடுவார்களோ எண்டு பயப்படீனம் கேள்வி-கப்பல் முலமாகவும் கொண்டு வந்தாலும் மக்களின் அன்றாட தேவையை பூர்தி செய்யாது என்ற கருத்துதானே நிலவுகிறது பதில்- இல்லை என்னண்டாங்க கடந்தகாலதில ஏ9 ரோட் திறக்கப்பட்ட நேரத்தில கூட கப்பல் மூலமாகத்தான் அரசாங்கம் பொர்உட்களை அ…

  19. பாதை திறப்பு விவகாரத்தில் பின்னப்படும் சதி வலைத் திட்டம் வடக்கில் யாழ். குடாநாட்டிலும், கிழக்கில் வாகரையிலும் பொங்கி எழுந்துள்ள பெரும் மனிதாபிமானப் பேரவலத்தைத் தீர்க்கும் விடயத்தில் இலங்கை அரசு அற்பத்தனமாக நடந்து கொள்கின்றது என்று குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன். யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்துள்ள புரிந்துணர்வு ஒப் பந்த வாசகங்களுக்கு முரணாக, யாழ். குடாநாட்டுக்கான தரை வழிப் போக்குவரத்துப் பாதையை மூடியுள்ள இலங்கை அரசுத் தரப்பு, அதனால் எழுந்துள்ள மோசமான மிக மோசமான மனிதப் பேரவலத்தைத் தனது அரசியல், இராணுவ நோக்கங்களை எட்டுவதற்கு வாய்ப்பானதாக மாற்ற மிகநுட்பமாகக் காய்நகர்த் தல்களைச் செய்கின்றது. யாழ். க…

  20. கீழ் உள்ளுது ஒரு தனிநபர் பின்வரும் தளத்தில் பதிந்த பின்னுட்டத்தில் காணப்பட்டது. இதனை உறுதி செய்ய முடியவில்லை. இப்படியான அவலங்கள் உண்மையில் நடந்தால் அவை பற்றிய விபரங்கள் ஏதோ ஒரு வழியில் ஊடகங்களை எட்ட வேணும். "I just talked to my nephew in Jaffna. The situation is extremely grim: • Starvation is widespread. People are desperate for food. Children are emaciated and look similar to what we saw during African famine • 14, 15-yr-old children are begging on the street or go from house to house begging for food • There was a horrible event: A gang (SLA + Paramilitary) went to a house and took their motorbike away. After a day or two the mother of the household appr…

  21. விடுதலைப் புலிகள் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்கள்: "சிலிங்கோ" லலித் கொத்தலாவல தமிழீழ விடுதலைப் புலிகள் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சிறிலங்காவின் பிரபலமான "சிலிங்கோ" கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். துபாய்க்குச் சென்றிருந்த போது "கல்ஃப் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல் விவரம்: ஆழிப்பேரலை ஏற்பட்டிருந்த பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் எமது காப்புறுதி நிறுவனம் பல பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. நாம் அந்த மக்களை கைவிடமாட்டோம் என்று தெரிவித்திருந்தோம். ஒவ்வொரு நகரத்துக்கும் நாங்கள் சென்றோம். வடக்கு கிழக்குக்கும் சென்றோம். தமிழீழ் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு அழைக்கப்பட…

  22. தமிழ் மக்களையும் புலிகளையும் பிரித்துப் பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்து வராது: குல்தீப் நாயர் இலங்கைத் தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரித்துப் பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்துவராது என்று மூத்த இந்திய ஊடகவியலாளர் குல்தீப் நாயர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் நிறைய பெற்றுக் கொடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால் இலங்கைப் பிரச்னை போன்ற மிக முக்கிய பிரச்னைகளில் மாநில அரசால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. மத்திய அமைச்சரவையில் அவர்கள் அங்கம் வகிப்பது ஒரு காரணம். அடுத்து தாங்கள் எடுக்கும் முடிவுகள் இந்த…

  23. இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா…

  24. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம் 20 நவம்பர், 2006 இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வினைக் காண்பதற்காகக் கூடிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று கொழும்பில் தெரிவித்திதார். இது குறித்து பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்திய பேராசிரியர் திஸ்ஸ விதாரண, " ஜே.வி.பி, ஜே.எச்.யூ, மற்றும் எம்.ஈ.பி எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள்கூட அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமாக இனப் பிரச்சனைக்கான தீர்வினைக்காண ஆதரவு தெரிவிக்க இணங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். பிரதான எதிர்க்…

    • 3 replies
    • 1.2k views
  25. Co-Chairs divided? (LeN- Nov. 20, 7.00 p.m.) The diplomatic sources in Colombo have speculated a devision among the co-chairs meeting in Washinton today over present situation in North East. It is said that while America and Japan hold one view, European Union and Norway hold different views. While European Union and Norway insists that both parties should suspend hostilities, American and Japanese hold opposite views. It is said that Japan and America prepare to maintain a neutral stance at the military operations conducted by the government. EU countries such a Germany and U.K. have informed the government through their respective diplomatic channels t…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.