ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143493 topics in this forum
-
புலிகளுக்கு எதிரான தாக்குதலில் பாக்.விமானிகள் பங்குபற்றவில்லை இந்தியாவிடம் இலங்கை தெரிவிப்பு வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தான் விமானப்படையினர் எவ்வித பங்கையும் வகிக்கவில்லை என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்களின்போது இதை தெரிவித்துள்ளார் என இந்திய செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:v ""இலங்கை இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் பல விடயங்கள் குறித்து தெளிவுபடுத்த இலங்கை ஜ…
-
- 1 reply
- 984 views
-
-
-
யாழ். தினக்குரல் அலுவலகம் படையினரால் நேற்று சோதனை வீரகேசரி நாளேடு யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள யாழ். தினக்குரல் அலுவலகமும் அதனையண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் நேற்றுக்காலை படையினரின் சுற்றி வளைப்பு தேடுதலிற்கு உள்ளானது. குறிப்பாக கஸ்தூரியார் வீதிக்கும் காங்கேசன் துறை வீதிக்கும் இடைப்பட்ட நகரையண்டிய பகுதிகளிலேயே இத்தேடுதல் வேட்டை இடம்பெற்றது. யாழ். தினக்குரல் அலுவலக வாசலினுள் காலை 8 மணியளவினுள் புகுந்த 15 இற்கும் அதிகமான படையினர் ஆசிரியபீட பகுதி, கணினிப் பகுதி மற்றும் விளம்பரப் பகுதி என்பவற்றுடன் அச்சிடல் பகுதிகளிலும் தேடுதல் நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இத்தேடுதலின் போது அங்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
குழப்பத்தில் மகிந்தா....??? வெள்ளை வேட்டியோடா வெள்ளை நாட்டுக்கு வெளிக்கிட்டாரம் மகிந்தா... கூட ஒருவரையும் கூட்டியெல்வோ வந்திருக்காராம்... பிளையற்ற பிளைய்ற்ற கழுவி எல்லே நிண்டாராம்... பெடியல் அடிக்கிறானுகள்... பெரிசா அடிக்க வேனும்.. பெரிசத தாங்கோ எண்டு பெரிசா எல்லோ கேட்க்கிறாறம்... பறிச்சதா கூட..பறிச்சிடுவாங்கள் எண்டு பதறியடிச்செல்லே..பறந்தடிச்சு சொன்னாரம்.... மல்டி அடிச்சும் மசியல எண்டெல்லே கண்ணீர் விட்டு கதறி சொன்னாரம்.... பாரதம் கூட..பார முகமாய் இருக்கெண்டு பரிதாபமாய் சொன்னாராம்.... தாரத இனி தரமாயத் தாங்கோ எண்டு பிளையற்ற காலை பிடிச்செல்லே கேட்டாராம்... வந்ததுக்கு வந்திற்றார் தானும் ஒரு கேள்;வி கேட்ப்பம் எண்டு ஒரு கேள்வி கேட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
என்னைக் கொல்ல முயற்சித்தது இந்திய "றோ" தான்- புலிகள் அல்ல: பாகிஸ்தான் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் என்னைக் கொல்ல இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "றோ" தான் முயற்சித்தது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்காவுக்கான தூதுவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பசிர் வலி மொகமெட் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்திலிருந்து வெளியாகும் "த போஸ்ட்" இதழுக்கு அளித்த முதல் நேர்காணலில் கூறியுள்ளதாவது: கொழும்பில் என்னைக் கொல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. ஒரு மூன்றாம் நாட்டில் எம…
-
- 8 replies
- 1.8k views
-
-
இங்கிலாந்திடம் ஆயுத உதவி கோரும் ராஜபக்ஷே இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனில் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து ஆயுத உதவி கோரியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. விடுதலைப் புலிகளின் அரண்களை உடைத்து அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் நுழைய ராணுவம் தீவிரமாக முயற்சித்தும் கூட அந்த முயற்சிகளுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. கிழக்கில், திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் என்ற முக்கிய பகுதியை மீட்க இலங்கை ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்ற¬ம் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகள் முன்பை விட இப்போது வலிமையுடன் ராணுவத்துடன் மோதி வருவதால் ஆயுத பலமின்றி இலங்கை ராணுவம் தவிக்கிற…
-
- 3 replies
- 1.7k views
-
-
புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 17:46 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளியாகும் வார இறுதி பத்திரிகையான லங்காவுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: அண்மைய தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. http://www.eelampage.com/?cn=28612 எந்த ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் எமது படைகளால் தோற்கடிக்க முடியும். அண்மைய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடு…
-
- 4 replies
- 1.4k views
-
-
கட்டைப்பறிச்சான் மோதலில் வீரச்சாவடைந்து நான்கு போராளிகளின் விரபங்கள் புலிகளால் அறிவிப்பு. திருமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிமிப்பு யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கையில் களமாடி வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் விபரங்களை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 1. கப்டன். லதாங்கன் என அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி பாலச்சந்திரன் 2. 2ம் லெப். ஒளிவாணன் என அழைக்கப்படும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மேகராஜா கிரிராஜன் 3. வீரவேங்கை காவலன் என அழைக்கப்படும் முனைக்காட்டைச் சேர்ந்த சண்முகம் நவீனன் ஆகிய மூன்று போராளிகளும் 31.08.2006 அன்று வீரச்சாவடைந்துள்ளனர். 4.இதேநாளில் களமாடி விழுப்புண் அடைந்த…
-
- 0 replies
- 991 views
-
-
சனி 02-09-2006 20:20 மணி தமிழீழம் [நிலாமகன்] டெலோ இயகத்தின் திருமலைச் செயலகம் ஒட்டுப்படையினரால் ஆக்கிரமிப்பு. திருமலையில் அமைந்திருக்கும் டெலோ இயக்கத்தின் செயலகம் கடற்படையினரால் தாக்கப்பட்டு பின்னர் அங்கு ஒட்டுப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெலே இயக்க செயலகத்தை சுற்றிவைளத்த கடற்படையினரும் ஒட்டுப்படையினரும் அங்கிருந்தோரை விரட்டியடித்துவிட்டு செயலகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 933 views
-
-
ஆக்கிரமிப்பு படைநகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி! இரு துப்புக்காவிகள் கடும் தேசம். திருமலை கிழக்கில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தம் விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தோப்பூர் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பட்டியடி பகுதியை நோக்கி சிறீலங்கா படையினர் ஆக்கிரமிப்பு படைநகர்வை மேற்கொண்டிருந்தனர். எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணை சூட்டாதரவுடன் யுத்த டாக்கிகள் மற்றும் துருப்புக் காவிகள் சகிதம் ஆக்கிரமிப்பு நகர்வை சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த போதும் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் வைத்து சிறீலங்காப் படையினருக்கு தகுந்த பதிலடியை போராளிகள் கொடுத்துள்ளனர். இதன் போது சிறீலங்காப் …
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாWaterloo பல்கலை கழகத்தில் மாவீரர் நாள் வெளிப்படையாக கொண்டாடப்பட்டது என அழும் இலங்கையரசூம் அதன் பாதுகாப்பு அமச்சும் Tigers feted on campus Student club held events to celebrate Tamil group இது நல்ல சேட்டைதான்
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் உறவுநிலை குறித்து இந்தியாவிடம் பாசில் ராஜபக்ச நேரில் விளக்கம் [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 17:44 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்காமன உறவு நிலை குறித்து இந்தியாவிடம் மகிந்தவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பாசில் ராஜபக்ச நேரில் விளக்கம் அளித்துள்ளார். சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவுநிலை நெருக்கமடைந்ததையடுத்து இந்தியா தனது விசனத்தை மறைமுகமாக வெளிப்படுத்திய நிலையில் இந்தியாவை சமாதனப்படுத்த பாசில் ராஜபக்சவை புதுடில்லி மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்தார். http://www.eelampage.com/?cn=28611 புதுடில்லி பயணம் மேற்கொண்டிருந்த பாசில் ராஜபக்ச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் இந்திய கொள்கை வக…
-
- 0 replies
- 843 views
-
-
2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna [TamilNet, September 02, 2006 04:04 GMT] Two Dvora Fast Attack Crafts were sunk and another damaged in the clashes that took place in the seas off Vadamaradchi Point Pedro Munai, Sri Lanka Navy sources in Jaffna said. The SLN sources claimed that they had destroyed several Sea Tiger vessels. Heavy fighting was reported from 9:00 p.m. Friday till 4:00 Saturday morning between the Sea Tigers and the Sri Lanka Navy. The damaged Dvora FAC was towed back to Kankesanthurai (KKS) harbour, the sources added. Around 30 SLN sailors were missing, the sources further said. SLAF aircrafts and helicopters were observ…
-
- 15 replies
- 3.1k views
-
-
செஞ்சோலையில் சிறீலங்கா விமானப்படையின் தாக்குதலினால் காயமடைந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் கண்டி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிகள் கைது. செஞ்சோலைக்கு புலிகளினால் ஆயதப்பயிற்ச்சிக்கா தாக்குதல் நடந்த அன்று கொண்டு வரப்பட்டதாக வாக்குமூலம் வேண்டும் முயற்சியில் காவல்துறையினர் மிரட்டி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியசாலை அதிகாரி கொழும்பு ஊடகங்களிற்கு அறிவித்துள்ளார். இவ்வாறு தமிழ் ஒளி இணைய மதிய செய்திகள் தெரிவித்தது.
-
- 0 replies
- 815 views
-
-
யாழில் அரச சார்பற்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவரும் அவரது தாயாரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆழிப்பேரலை மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த சேவாலங்கா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் திட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர் சத்தியமூர்த்தி செல்வரூபன்(வயது 25).. கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணியளவில் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத குழுவினர் அவரது வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சத்தியமூர்த்தி செல்வரூபன்(வயது 25), அவரது தாயார் சத்தியமூர்த்தி தங்கரத்னம்(வயது 55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். செல்வரூபனின் மனைவி சோபனா(வயது 21) மற்றும் அவரது சகோதரர் கஜரூபன்(வயது 20…
-
- 0 replies
- 770 views
-
-
கொழும்பில் தனியார் விமான நிறுவன பணியாளர்கள் மூவர் கடத்தல் [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 15:27 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பில் தனியார் விமான நிறுவனத்தின் மூன்று பணியாளர்களை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். தனியார் விமான நிறுவனமான ஏரோ லங்கா ஏர் லைன் நிறுவனத்தின் நிதிப் பிரிவு இயக்குநராக லோகேந்திரராஜா கோமதி(வயது 36)யை ரத்மனல வல்கம்பய மாவத்தையில் உள்ள அவரது வீட்டிலிருந்து கடந்த ஓகஸ்ட் 22ஆம் நாள் இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் கோமதியின் வீட்டில் இருந்த கணணி மற்றும் ஆவணங்களையும் அக்குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர். கோமதியைக் கடத்தியோர் சிங்கள மொழியில் உரையாடியுள்ளனர். முன்னதா…
-
- 0 replies
- 985 views
-
-
புலிகளை தீவிரவாதிகள் என்கிற காங்கிரஸ் கட்சி தீவிரவாத அமைப்புக்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா? [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 09:59 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்" குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க. சுப்பு ஆகியோரி…
-
- 0 replies
- 794 views
-
-
இதேவேளை சம்பூரை சில நாட்களில் மீட்டு விடுவோம் என்று இலங்கை அரசு கூறுகிறது. பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக பேசவல்ல அமைச்சர் கெஹ்லியா ரெம்புக்வெல்ல அவர்கள் இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிடும் போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறிப்பாக திருகோணமலை துறைமுகம், இந்தியாவின் எண்ணை சேமிப்புக் கிடங்கு போன்றவை தாக்கப்படாமல் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பீரங்கி மூலம் இப்பகுதிகள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.
-
- 2 replies
- 1.4k views
-
-
இரு தரப்பு குற்றச்சாட்டால் திருப்தி கொள்கின்றேன் - உல்வ் ஹென்றிக்சன்.போர் நிறுத்தக் கண்காணிப்பு பணிகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசாங்கத்தினரும் தம்மீது குற்றம் சுமத்துவதால் தாம் திருப்தி கொள்வதாக விலக்கிச்செல்லும் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். ஒரு தரப்பு மாத்திரம் தம்மீது குற்றம் சுமத்துமானால் அது தாம் ஒரு பக்கசார்பாக நடந்துக்கொண்டதாக கருதப்படும் நிலையை ஏற்படுத்தி விடும். இரண்டு தரப்பும் தம்மீது குற்றம் சுமத்துவதனால் தாம் நடுநிலையாக நடந்துகொண்டதாகவே கருதுவதாக உல்ப் ஹென்றிக்சன் குறிப்பிட்டுள்ளார். ரொயட்டர் செய்திசேவைக்கு கருத்துரைத்துள்ள அவர் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையில் பொதுமக்கள் அதிகமா…
-
- 2 replies
- 974 views
-
-
சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 07:41 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த பட…
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார். இன்று முற்பகல் வெள்ளைவத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 17 replies
- 2.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 4 replies
- 1.1k views
-
-
மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது தொடர்பிலான முதல் கட்ட விசாரணை அறிக்கை பிரான்சில் எதிர்வரும் வாரம் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பில் பிரான்ஸ் நிறுவனமான அக்சன் பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் எமது நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது கருத்துகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலான அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம். மூதூர் படுகொலை தொடர்பிலான எமது முதல் கட்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை பிரான்சில் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட உள்ளோம் என்…
-
- 0 replies
- 930 views
-
-
நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடந்தால் பணிகள் இடைநிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை இலங்கையில் நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பணிகள் இடைநிறுத்தப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி மெஸ்டெர் இது இதனை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இலங்கை நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் ஜெனீவா திரும்பிய அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பில் உள்ளதாகக் கூறிய அவர், வன்முறைகளின் முற்றுகையில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றவும் அகதிகளாகிவிட்ட மக்களுக்கான அவசரகால உதவிகளை மேற்கொள்ளவும் இரு…
-
- 0 replies
- 571 views
-