ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
டியோகோ கார்சியாவின் சாகோஸ் தீவில் உள்ள இலங்கை தமிழர்களை மூன்றாம் உலக நாடொன்றிற்கு பிரிட்டன் அனுப்பலாம் என அச்சம் By RAJEEBAN 19 OCT, 2022 | 01:22 PM சாகோஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்கள் ருவான்டா பாணியில் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் உரிமை கோரும் சாகோஸ் தீவில் தஞ்சமடைந்து புகலிடம் கோரும் இலங்கை தமிழர்களே பிரிட்டன் தங்களை ருவாண்டா பாணியில் நாடு கடத்தலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். சாகோஸ்தீவில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பமுடியாவிட்டால் இன்னுமொரு பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் என அரசாங்க சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் ( பிரிட்டன்) …
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
இலங்கையில் ரணில் உருவாக்கிய நல்லிணக்க குழு கண்துடைப்பா? 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதன் முதற்கட்டமாக, நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த உபகுழுவை நியமிப்பதற்காக, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்கு, கிழக்கு மோத…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு! கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டாக நிராகரித்து. யாழ் மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது. குறித்த ஆதனத்தில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன. எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோகப் பணி ஆரம்ப…
-
- 8 replies
- 588 views
- 1 follower
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு – கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான மனுவை இன்று (புதன்கிழமை) ) விசாரித்த காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ…
-
- 0 replies
- 147 views
-
-
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை ஆராய நடவடிக்கை By T. SARANYA 19 OCT, 2022 | 03:27 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் அளவு மற்றும் தரம் குறித்து ஆராய்வதற்கு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நுகர்வோர் மற்றும் சேவை அதிகார சபையுடன் இணைந்து எடை அளவீடு திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். நுகர்வோருக்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செ…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
எரிபொருள் கொள்வனவிற்கான நீண்ட கால கடனுதவி தொடர்பில் ரஷ்யாவுடன் கலந்துரையாடல் ; மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவிப்பு By T. SARANYA 19 OCT, 2022 | 03:01 PM (எம்.மனோசித்ரா) எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்டகாலக் கடனுதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே, ரஷ்யாவின் பிரதி நிதி அமைச்சர் மஸ்கிமோவ் திமுர், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகர்யான் மற்றும் ஏனைய நிதி மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாட…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலை தேடுகின்றனர். மாவட்டச் செயலகம் மனிதவள வேலைவாய்ப்புத் துறையில் அறிக்கை செய்துள்ளதாக மாவட்டச் செயலர் கே.மகேசன் தெரிவித்தார். யாழ். தேசிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தை விட மாவட்டத்தில் வேலையில்லாப் பிரச்சினை அதிகமாக உள்ளது. மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம் வடமாகாணத்தில் 21 வீதமானவர்கள் வேலையின்றி உள்ளனர். யாழில் கடந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் தேசிய அளவில் 4.5 சதவீதமாக இருந்தது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது https://www.todayjaffna.com/315370
-
- 0 replies
- 156 views
-
-
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்தியவிடம் ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை! புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்தியாவுக்கு அன்மையில் விஜயம் செய்த போதே குறித்த கோரிக்கையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் டில்லியில் பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல…
-
- 2 replies
- 266 views
-
-
சிவில் பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ அமெரிக்க-இலங்கை நட்புறவு மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் விதமாக அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இன்று (19) இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவ…
-
- 0 replies
- 119 views
-
-
அரசாங்கத்தின் கடன் வரம்பு மேலும்.663 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு இந்தாண்டு, அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் அரசாங்கம் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகையாக 3,844 பில்லியன் ரூபாவை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/216440
-
- 0 replies
- 113 views
-
-
பசில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி? முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தற்போது வெளிநாட்டிலிருக்கும் பசில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதா? என ஊடகவியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இது தொடர்பாக அமைச்சரவையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரச சொத்துக்களை …
-
- 0 replies
- 168 views
-
-
கொக்கைன் வர்த்தகம் ; பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேர் கைது மன்னாரில் கைது By VISHNU 19 OCT, 2022 | 12:18 PM (எம்.வை.எம்.சியாம்) கொக்கைன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மன்னார்-நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது கடந்த திங்கட்கிழமை கொக்கைன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நுரைச்சோலை பொலிஸ்…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
முலைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! By DIGITAL DESK 5 19 OCT, 2022 | 12:09 PM (எம்.வை.எம்.சியாம்) முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனிச்சாமிகுளம் பிரதேசத்தில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் மல்லாவி பிரதேச…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
நவாலியில் பெண்ணுடன் தவறான உறவை பேணியவர், அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் கைது! 19 OCT, 2022 | 11:15 AM குடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர், அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருடன் 41 வயதான நபர் ஒருவர் தவறான உறவினை பேணி வந்துள்ளார் எனவும், இந்ந்நிலையில் அப்பெண்ணின் 13 வயதான சிறுமியையும் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அது தொடர்பில் அறிந்த , அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு …
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
துபாயில் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள் Vhg அக்டோபர் 18, 2022 சட்டவிரோதமாக பெண்களை துபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் கொழும்பு ஆமர் வீதியில் பிரதேசத்தில் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது. மோசடியில் சிக்கி நாடு திரும்பிய பெண் வழங்கிய தகவல் ஆமர் வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் சிக்கி, துபாய் சென்று, அங்கு விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய பெண்ணொருவர் வழங்கிய தகவல்களை அடுத்து இது தெரியவந்துள்ளது. ஆமர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தான் சகல தரப்பினருக்கும் அறிவித்துள்ள போதிலும் இதுவைரை எவ்வித நடவ…
-
- 0 replies
- 254 views
-
-
காலைவார முற்படும் கட்சிகளுடன் கூட்டு பயணத்துக்கு இனி தயாரில்லை – மொட்டு கட்சி அறிவிப்பு! ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் இன்னும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கென கொள்கையொன்று உள்ளது. அந்த கொள்கையின் அடிப்படையில் தங்களது பயணம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதாரக் கொள்கையுடன் உடன்படக்கூடிய கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் என குறிப்பிட்ட அவர், காலைவார முற்படும் கட்சிகளுடன் கூட்டு பயணத்துக்கு இனி தயா…
-
- 0 replies
- 161 views
-
-
கோட்டா தலைமையிலான அரசு கவிழ்வதற்கான சூழ்ச்சித் திட்டத்தை பஸிலே முன்னெடுத்தார் – விமல்! ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் டலஸ் அணியுடன் அடுத்த வாரம் பேச்சு நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அவசியமான அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நகர்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்கு தாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பஸிலே அதற்கான சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தார் எனவும் விமல் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1305702
-
- 0 replies
- 229 views
-
-
தீவகங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு என பேசப்படும் நிலையில் இந்திய துணைத்தூதுவர் நெடுந்தீவு விஜயம்! யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன் போது, கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகளுடன் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இந்திய துணைத் தூதுவர் கலந்துரையாடினார். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர், இந்திய புலமைப்பரிசில் பற்றி விளக்கமளித்ததோடு அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகளையும் வழங்கிவைத்தார். தீவகப்பகுதிகளில் சீன நாட்டினு…
-
- 0 replies
- 556 views
-
-
பலாலியில் 13 ஏக்கரை விடுவித்து, யாழில் 1,617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை!! வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த 13 ஏக்கர் காணி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றன. அவற்றினை விடுவிக்க பலாலி இராணுவ தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இறுதி முடிவு தேசிய பாதுகாப…
-
- 0 replies
- 209 views
-
-
“இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு, வடபகுதியில் உதவிகளை வழங்குவது கவலையளிக்கின்றது” இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அ.அன்னராசா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கும் வளர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஆனால் கடந்தவாரம் மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலட்டை உற்பத்திக் குஞ…
-
- 2 replies
- 202 views
- 1 follower
-
-
50 வீதமான குடும்பங்கள் தங்களது உணவில் இறைச்சி, மீன்களை கைவிட்டுள்ளன! இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன முன்னெடுத்திருந்த ஆய்வின் நிறைவிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருகின்றமையும் குறித்த ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளது. டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏன…
-
- 0 replies
- 153 views
-
-
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் By VISHNU 18 OCT, 2022 | 08:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த மின்சக்தி வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் காலை முதல் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாத பிரதி வாதங்களை முன்வைத்து வந்தனர். இந்த சட்ட மூலத்துக்கு எதிராகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். இறுதியில் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள்…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
தரமற்ற எரிபொருள் இறக்குமதி : தங்கையை காண்பித்து அக்காவை மணம் முடிப்பதற்கு ஒப்பானது என்கிறார் கபீர் ஹசீம் By DIGITAL DESK 5 18 OCT, 2022 | 04:30 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்) எரிபொருள் விலைமனுக்கோரல் மற்றும் இறக்குமதியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்தோம். பெறுகையின் போது தரமான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது தங்கையை காண்பித்து அக்காவை மணம் முடித்து கொடுப்பதற்கு ஒப்பானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செ…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியாகும் - கல்வி அமைச்சர் By DIGITAL DESK 5 18 OCT, 2022 | 05:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடை க்கான நேரத்தின் போது இரத்தினபுரி மாவட்ட எம்,பி காமினி வலேகொட எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். காமினி வலேகொட எம்.பி. தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாத நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதால் பெ…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-