Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வேர்க்கடலை வெண் சுண்டல் என்னென்ன தேவை? வேர்க்கடலை - அரை கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுந்து - ஒரு டீஸ்பூன் பெருங்காயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கேரட், குடை மிளகாய்- தலா ஒன்று இஞ்சி - சிறு துண்டு தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? வேர்க்கடலையை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். இதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். ஆறியதும் திறந்து தண்ணீரை வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளியுங்கள். கடுகு போட்டு வறுபட்டதும் உளுந்து, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுங்கள். கறிவேப்பிலை, கேரட் துண்டுகள்…

  2. ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களப் படும். நுழைகிற வீடுகளில் எல்லாம் பொரி கடலையைக் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிலும் பொரிகடலை ஏராளமாகக் குவிந்துவிடும். இவ்வளவு பொரியை என்ன செய்வது என்று மலைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். பண்டிகைக் காலப் படையல் பண்டங்களை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து ருசிக்கலாம் . என்னென்ன தேவை? தினை, பாசிப்பருப்பு தலா 1 கப் வெல்லம் 2 கப் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு தேங்காய்ப் பல் அரை கப் பொடித்த ஏலக்காய் சிறிதளவு எப்படிச் செய்வது? தினையரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த மாவு…

  3. நவராத்திரி நல்விருந்து! - அவல் வேர்க்கடலை லட்டு நவராத்திரி பண்டிகையின் மகத்துவம் ஒன்பது நாட்கள் நடக்கும் தேவி வழிபாடு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நிவேதனமாக செய்யப்படும் பலகாரங்களும் சேர்ந்ததுதான். அவல் வேர்க்கடலை லட்டு என்னென்ன தேவை? அவல் - ஒரு கப் சர்க்கரை - அரை கப் வேர்க்கடலை, நெய் - தலா கால் கப் ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன் முந்திரி - 10 எப்படிச் செய்வது? வெறும் வாணலியில் அவலைக் கொட்டி, குறைந்த தீயில் வறுத்தெடுங்கள். வேர்க்கடலையை வறுத்துத் தோலை நீக்குங்கள். இரண்டையும் தனித்தனியாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைப் பொடித்து, ஏற்கெனவே பொடித்துவைத்திருக்கும் அவல் மற்றும் வேர்க்கடலையை அதனுடன் கலக்குங்கள். முந்திரியை நெய்விட்டு வறுத்துச்…

  4. வான்கோழி குழம்பு வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேப…

  5. ஜவ்வரிசி சுண்டல்: நவராத்திரி ஸ்பெஷல் பல வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படி கொலு வைப்பவர்கள் 9 நாட்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து பூஜை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். அதில் பெரும்பாலானோர் சுண்டல் செய்வார்கள். இந்த சுண்டலில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி சுண்டல். இது சற்று வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 1 கப் பாசிப் பருப்பு - 1/4 கப் துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 3/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளக…

    • 1 reply
    • 1.3k views
  6. Started by மீனா,

    https://www.youtube.com/watch?v=Za-bAVlOneU

    • 3 replies
    • 959 views
  7. வெண்டைக்காய் ஃப்ரை வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால், அவர்களின் மூளை நன்கு செயல்படும். அத்தகைய வெண்டைக்காளை சற்று வித்தியாசமாக ராஜஸ்தான் ஸ்டைலில் ஃப்ரை செய்து கொடுத்தால், உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அந்த ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 20 உள்ளே வைப்பதற்கு... கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்…

  8. மலபார் சிக்கன் ரோஸ்ட் கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் - 6 வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது) தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான…

    • 3 replies
    • 606 views
  9. சிம்பிளான... பூண்டு குழம்பு உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். சரி, இப்போது பூண்டு குழம்பை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பூண்டு - 10 பற்கள் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் க…

  10. ப்ராக்கோலி பெப்பர் ப்ரை காலிஃப்ளவர் போன்று ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக ப்ராக்கோலியை எப்படி சுவையான முறையில் சமைத்து சாப்பிடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இங்கு ப்ராக்கோலி பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது) உப்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் ப்ரை செய்வதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - …

    • 1 reply
    • 801 views
  11. நெத்திலி மீன் தொக்கு பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். \ தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/4 கப் + 1/4 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு - 2 பற்கள…

  12. “என் பெயர் வாணி ஹரி. ஆனால், அமெரிக்காவில் நான் படித்த பள்ளியில் இந்தப் பெயரை யாருக்கும் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதனால் என் பெயரை நான் வெறுத்தேன். சில காலம் கழித்துத்தான் தெரிந்தது. ‘வாணி' என்ற என் பெயருக்கு ‘குரல்' என்பது அர்த்தம் என்று. இன்று பல கோடி மக்களின் சார்பாக நான் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது எனக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே தெரிகிறது!" - புன்னகை தவழத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வாணி ஹரி. பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு 'ஆடிஷனு'க்கு வந்த பெண் போன்ற தோற்றம். ஆனால், அவருடைய புலனாய்வு எழுத்துகளால் அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு உணவு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 'தி ஃபுட் பேப் வே' …

  13. செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள் * மட்டன் – 1/2 கிலோ * சின்ன வெங்காயம் – 20 * தக்காளி – 2 * பூண்டு – 10 பல் * இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி * தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி * கசகசா - 1 தேக்கரண்டி * மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி * மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி மசாலா தூள் தயார் செய்வது * தனியா – 2 மேசைக்கரண்டி * வரமிளகாய் – 8 * சோம்பு – 1 தேக்கரண்டி * சீரகம் – 1 தேக்கரண்டி * பட்டை – சிறு …

  14. Started by மீனா,

    • 1 reply
    • 829 views
  15. பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதேப்போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம். தேவையானப் பொருட்கள் * இட்லி மாவு - ஒரு கப் * முட்டை - 2 * சின்ன வெங்காயம் - 6 * பச்சை மிளகாய் - 2 * கறிவேப்பிலை - 1 கொத்து * கடுகு - கால் தேக்கரண்டி * உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி * உப்பு - தேவையான அளவு * எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை * வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும் * ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை நன்றாக அடித்து கலக்கவும் * பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தெவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். * வாணலியில் 2 தேக்கரண்டி …

  16. தக்காளி பிரியாணி மதிய வேளையில் எப்போதும் சாம்பார், பொரியல், குழம்பு என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் தக்காளி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இதை செய்வது மிகவும் சுலபமானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி - 6 (நறுக்கியது) பாசுமதி அரிசி - 1/2 கிலோ நெய் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 1 பச்சை மிளகாய் - 3 பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா - 2 டேபிள் ஸ்ப…

  17. நண்டு சூப் மிகவும் சுவையான சூப், மேலும் இது உடலுக்கு நல்ல தெம்பு தருகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும். தேவையான பொருட்கள் நண்டு 200 கிராம் மீன் 200 கிராம் இறால் 200 கிராம் கேரட் 4 வெங்காயம் 4 மிளகு 12 எண்ணெய் 1 குழிக் கரண்டி உப்பு தேவையான அளவு. செய்முறை * முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும். *ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். * அதனுடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். * தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். * காய்கறி மற்றும் நண்டு, மீன், இறால் வகைகள் நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும். * இப்பொழுது நண்டு, மீன், இறால் இவ…

  18. முந்திரி சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 7 பல் காய்ந்த மிளகாய் – 5 சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் முந்திரிபருப்பு – 10 வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன்பிறகு அரைத்த மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு …

  19. ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாகவும், காரமாகவும் இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆந்திரா மட்டன் குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... கசகசா - 1 டீஸ்பூன…

    • 2 replies
    • 927 views
  20. சிக்கன் பெப்பர் மஸ்கா என்னென்ன தேவை? கோழி - கால் கிலோ பட்டை கிராம்பு, சீரகம் - சிறிதளவு வெங்காயம் - 2 தனியாத் தூள், தனி மிளாகாய்த் தூள் - தலா ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள், தயிர் - தலா 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 5 சொட்டு கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி சாறு - 5 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? கோழியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு வதக்குங்கள். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் துாள், தனியாத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். வேகவைத்த கோழியை சேர்த்து இஞ்சி சாற்றை ஊற்றுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி, கூட்டு போல் வந்ததும் எலுமிச்சை சாற்…

  21. வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன(எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் தாள…

  22. ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1 கிலோ புளி (குடம்புளி) - 4 துண்டுகள் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் க டுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு - 6-7 (நறுக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.