Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. [size=4]குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும். ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது. இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும். இப்போது அந்த தக்காளி சாதத்தை செய்வது எப்டியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]அரிசி - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய…

  2. ஆஹா, என்ன மணம்... அடடா, என்ன ருசி! கம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்... அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா?!’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்... ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு - மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, ஒரு `பிரியாணி மேளா’வையே இங்கு நடத்திக்காட்டி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.…

  3. தந்தூரி சிக்கன் வீட்டில் சமைக்கும் முறை.

  4. மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும். இப்போது சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 3/4 கிலோ சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 2 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் தேங்காய் - 1 மூடி (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் …

  5. மலாய் ஃபிஷ் டிக்கா மசாலா என்னென்ன தேவை? ஷீலா மீன் - 500 கிராம், பச்சைமிளகாய் - 2, ஹங்க் கர்ட் - 50 கிராம் (கெட்டியான தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, அதில் உள்ள அதிக தண்ணீர் வடிந்து கிடைக்கும் கெட்டியான தயிர்), கொத்த மல்லித்தழை - சிறிது, இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி, வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் மீனை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும். கொடுத்துள்ள அனைத்து மசாலாக்களையும் கலந்து, மீனுடன் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பின்பு கிரில் அல்…

  6. அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு …

  7. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – பத்து... மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப கடுகு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன் வறுத்து பொடிக்க: கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன் தனியா – இரண்டு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஐந்து செய்முறை: …

  8. சுவையான நண்டு உருளைக்கிழங்கு மசாலா இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!! தேவையான பொருட்கள் : நண்டு - ஒரு கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் தேங்காய் - அரைமூடி சீரகம் - ஒரு ஸ்பூன் மிளகு - ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை : முதலில் நண்டை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண…

  9. [size=4]தேவையானவை :[/size] [size=4]பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)[/size] [size=4]பால் - ஒரு கப்[/size] [size=4]பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.[/size] [size=4]வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.[/size] [size=3]Note:[/size] [size=3]பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடு…

  10. பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. இங்கே மிகவும் வித்தியாசமான பன்னீர் குல்சாவின் செய்முறை குறிப்பை உங்களுக்காக கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: மைதா அல்லது கோதுமை மாவு - 3 கப் சர்க்கரை - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 5 டீஸ்பூன் பால் - 1 கப் உப்பு ஸ்டப்பிங்கிற்கு : பன்னீர் - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சாட் மசாலா - 2 தேக்கரண்டி …

  11. பூண்டுப்பொடி.. செய்வது எப்படி? Posted By: ShanthiniPosted date: January 09, 2016in: தேவையானவை பூண்டு – 250 கிராம் காய்ந்த மிளகாய் – 10 உளுத்தம்பருப்பு – ஒரு கப் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குறிப்பு:- பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது. http://onlineuthayan.com/lifestyle/?p=…

  12. வாங்க இண்டைக்கு நாம இலகுவா முட்டை வச்சு செய்ய கூடிய ஒரு வறை, ஒரு பொரியல், அதோட மரக்கறி எல்லாம் போட்டு செய்யிற ஒரு குண்டு தோசை மூன்றும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 738 views
  13. வாங்க இண்டைக்கு நாம சக்கரை வியாதி இருக்க ஆக்களுக்கு மிகவும் நல்ல சுவையான ஒடியல் மா புட்டு செய்வம், நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க.

  14. கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’! இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது... இன்று என்ன சமையல் என்பதில் இருந்து தொடங்குகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் மீல்ஸ், இரவுக்குச் சப்பாத்தி என்பது பல வீடுகளில் இன்றைக்கு ரொட்டீன் மெனு. இவற்றில் ஐட்டங்கள் மாறுமே தவிர மெனு அப்படியே தான் இருக்கும். இந்த மெனுவிலும் கூட இட்லி, தோசை, சப்பாத்தி, மீல்ஸ் வரை எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் அவற்றுக்கு தொட்டுக் கொள்ள என்ன சமைப்பது என்பது தான் பல நேரங்களில் மிகப்பெரிய குழப்பமாகி விடும். பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், ச…

  15. சூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ எண்ணெய் - தேவையான அளவு தேங்காய் பால் - 2 டம்ளர் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் கொத்தமல்லிதழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து கரம்மசாலாத்தூள் - ½ டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் அரைக்க : தேங்காய…

  16. புழுங்கல் அரிசி - 2 டம்ளர், பச்சரிசி - 2 டம்ளர், உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி, சின்ன ஜவ்வரிசி - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1/4 கிலோ, தேங்காய் துருவல் - 1/4 மூடி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு, ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும். வெல்லத்தைப் பொடியாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். துருவிய தேங்காய் மாவில் கொட்டி நன்கு …

    • 0 replies
    • 1.2k views
  17. முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இட்லி - 4 முட்டை - 2 மிளகுப் பொடி - அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். • முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை …

  18. Started by Nellaiyan,

  19. மாலை நேரங்களில் டீ அல்லது காபி குடிக்கும் போது பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் மாலை நேரமானது வெயில் இல்லாமல், குளிர்ச்சியுடன் இருப்பதால், அப்போது சூடாகவும், சுவையுடனும் பக்கோடாவை செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. குறிப்பாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸில் ஒன்றான முந்திரியை வைத்தும் பக்கோடா செய்யலாம். இப்போது அந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முந்திரி (கஜு)- 1 கப் கடலை மாவு - 3/4 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் புத…

  20. சூப்பரான சைடிஷ் மஷ்ரூம் தொக்கு இந்த மஷ்ரூம் தொக்கு புலாவ் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட‌ அருமையாக‌ இருக்கும். இன்று இந்த மஷ்ரூம் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மஷ்ரூம் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 2 (நடுத்தரமான அளவு) பூண்டு - 10 பற்கள் இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி, புதினா இலை - சிறிது பச்சை மிளகாய் - 5 மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப நெய் - 2 தேக்கரண்டி சீரகம் …

  21. 'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு! நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் த…

  22. பழந்தமிழர் பாரம்பரிய பதார்த்தங்கள் பனங்காய் பணியாரம் தேவையானவை: பனம்பழம்-2 கோதுமை மாவு-அரை கிலோ சர்க்கரை-400 கிராம் உப்பு-தேவையான அளவு தண்ணீர்-தேவையான அளவு தேங்காய் எண்ணெய்-பொரிக்க செய்முறை: பனம்பழத்தைத் தோல் உரித்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் (நார் நீக்கி) ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அல்வா பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் தாச்சியை (இரும்பு கடாய்) வைத்து பிசைந்த பனம்பழம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை கிளறி ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும், இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை குழைக்கவும். சூடான எண்…

  23. This is the spicy Sri Lankan chickpea curry served in the cafeteria at St. Joseph's Health Centre. Chef Bala Thangarajah’s chickpea curry is so popular in the St. Joseph’s Health Centre cafeteria, people revolt if it’s not on the menu once a week. They used to complain that it was too hot. Now they complain if it’s not spicy enough. Thangarajah uses Niru brand Curry Flavour, a powdered spice blend of cinnamon, cardamom, curry leaves and fennel. He also uses Niru’s roasted hot Jaffna curry powder, which is red and includes chili, coriander, fenugreek, pepper, cumin, turmeric and fennel. I bought both at Sri Lankan supermarket New Spiceland (5790 Sheppard Ave. E., 6…

    • 0 replies
    • 763 views
  24. மதுரை அயிரை மீன் குழம்பு மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியாக ஸ்பெஷான ஒன்று என்றால் அது அயிரை மீன் குழம்பு தான். இந்த மீன் குழம்பு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். உங்களுங்கு இந்த மீன் குழம்பை சுவைக்க ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அந்த மதுரை அயிரை மீன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து விடுமுறை நாளில் செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: அயிரை மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 250 கிராம் (தோலுரித்தது) தக்காளி- 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீ…

  25. “வெஜிடபிள் சமோசா செய்யும் முறை தேவையான பொருட்கள் மைதா மாவு – ஒன்றரை கோப்பை வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி சீரகம் – அரைத் தேக்கரண்டி உருகைக்கிழங்கு – அரைக் கிலோ பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி – ஒரு பிடி எண்ணெய் – இரண்டு கோப்பை செய்முறை : இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.