Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 09 Oct, 2025 | 12:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி மக…

  2. 2016ம் ஆண்டின் சிறந்த டி20 போட்டி எது? #Top10T20 #2016Special டெஸ்ட் போட்டியை உலகச் சினிமா என்றால், டி 20 தான் பக்கா கமர்ஷியல் சினிமா. நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ், ஓவருக்கு ஓவர் மாறும் வெற்றி வாய்ப்பு, பரபர சேஸ், ஆட்டத்தையே மாற்றி விடும் ஒரு ரன் ..ஒரு விக்கெட் ..ஒரு நோபால் என செம த்ரில், செம டிவிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கியாரண்டி எப்போதுமே உண்டு. அதுவும் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை என டி20 போட்டிகளை நம்மவர்கள் கொண்டாடினார்கள். அப்படி இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்து சிறந்த டி20 போட்டிகளை பற்றிப்பார்ப்போமா? 10. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் : - அமெரிக்காவில் நடந்த டி20 போட்டி இது. இந்திய வீரர்கள் முதன் முதலாக அமெரிக்க…

  3. முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிவாகை சூடிய அணித்தலைவர் என வர்ணிக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம் பெற்ற அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் கங்குலி. இவர் கடந்த 1996ல் பிரித்தானியா சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தற்போது வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது, ஒரு கும்பலிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கிய கங்குலி, லண்டனின் பின்னர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கே…

    • 0 replies
    • 356 views
  4. இலங்கை இரு­பது 20 குழாமில் புது­முகம் தி­க்ஷில (நெவில் அன்­தனி) தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக எதிர்­வரும் 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாமில் துடுப்­பாட்ட சக­ல­துறை வீரர் தி­க் ஷில டி சில்வா அறி­முக வீர­ராக இணைக்­கப்­பட்­டுள்ளார். காலி மகிந்த கல்­லூ­ரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிலாபம் மேரியன்ஸ் கழக வீர­ரு­மான தி­க்ஷில இது­வரை எந்­த­வொரு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யிலும் விளை­யா­டி­ய­தில்லை. இதே­வேளை, சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் மற்­றொரு அறி­முக வீர­ராக சுழல்­பந்­து­வீச்­சாளர் லக்ஷான் சந்­த­கானும் இலங்கை …

  5. வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி Tamil வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-2 இன் சம்பியனாகத் தெரிவாகி…

  6. உ.ஸ்ரீ Mutaz Essa Barshim- Gianmarco Tamberi ( Christian Petersen ) பல நாடுகளும் பல வீரர்களும் யுகம்யுகமாக தவம்கிடந்து வெல்ல முயன்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் பதக்கத்தை, பங்கு போட்டுக்கொள்ள டம்பேரிக்கும், பார்ஷிமுக்கும் ஒரே ஒரு நொடியும், ஒரே ஒரு கண் சிமிட்டலுமே போதுமானதாக இருந்தது. ஆகஸ்ட் 1 நண்பர்கள் தினம். பொதுவாக நண்பர்கள் தினத்தில் 90's கிட்ஸ் 'முஸ்தபா முஸ்தபா' பாடலையும், 2கே கிட்ஸ் ஹிப்ஹாப் தமிழா பாடல்களையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து கம்பிகட்டுவார்கள். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக வேறொரு நிகழ்வை ஸ்டேட்டஸில் வைத்து நிறைய பேர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த நிகழ்வில் இடம்பெற்றிருந்தவர்கள் ஜன்மார்க்கோ டம…

  7. இலங்கைக்கு எதிரான கடந்த 5 போட்டிகளிலும் வோர்னர் அசத்தல் : அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் இலகு வெற்றி (கெத்தராம அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன…

  8. கராச்சி: ""இனிவரும் காலங்களில், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை,'' என, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி கேப்டன் சயீத் அப்ரிதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அப்ரிதி இருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார் அப்ரிதி. அதன்பின் சல்மான் பட் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, சூதாட்ட சர்ச்சையில் சிக்கி மோசமான தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் "ஆல்-ரவுண்டர்' அப்ரித…

  9. வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன்!!

  10. 337 ரன்கள் குவித்தார் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல்; கர்நாடகா 719 ரன்கள் பெங்களூருவில் நடைபெறும் உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 337 ரன்களைக் குவித்து சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் ரஞ்சி டிராபியில் முச்சதம் அடித்த முதல் கர்நாடகா வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் கே.எல்.ராகுல். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் போட்டியிலேயே அருமையான சதம் ஒன்றை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 667 நிமிடங்கள் ஆடிய ராகுல் 448 பந்துகளில் 47 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 337 ரன்கள் குவித்து 2ஆம் நாளான இன்று ஆட்டமிழந்தார். கர்நாடகா அணி 719 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து…

  11. 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை: தேதிகளை முடிவு செய்ய கூட்டம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் அதிகாரிகள் கத்தாரில் கூடுகிறார்கள். தொடக்கம் முதலே கத்தார் போட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் போட்டிகளை குளிர்காலத்தில் நடத்துவதே யதார்த்தமாக இருக்கும் என்று தேதிகளை முடிவு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை எந்தெந்தத் தேதிகளில் நடத்துவது என்பது குறித்து ஃபிஃபாவின் குழு ஆராய்ந்து வருகிறது. கத்தாரில் அப்போட்டியை 2022ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்படு…

  12. அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை December 11, 2018 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமானதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. http://globaltamilnews.net/2018/106276/

  13. நியுசிலாந்தை வீழ்த்தி இலகுவாக வெற்றியினை சுவைத்தது இந்தியா! நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சஹால் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் அணி…

  14. 35 வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதமடித்து உலக சாதனை படைத்த ஆடம் வோக்ஸ்! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது 35வது வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆடம் வோக்ஸ் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் அறிமுக ஆட்டத்திலேயே அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ரோசவ் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு 5வது விக்கெட்டாக ஆடம் வோக்ஸ் களமிறங்கினார். 35 வயதான இவருக்கு தற்போதுதான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியி…

  15. நியூஸி. வீரர் குப்தில் அதிரடி: வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா! செஞ்சுரியன்: 20க்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், நியூஸிலாந்து வீரர் குப்தில் அதிரடியால், தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் குப்தில், 35 பந்தில் 60 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில்லியம்சன் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 பந்தில் 25 ரன் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவர் முடிவில்…

  16. பாகிஸ்தான் – இங்கிலாந்து தொடரில் மீண்டும் கிழம்பியது சூதாட்டச் சர்ச்சை November 23, 2015 பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் வீரர்களே அவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளன. தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3–1 என்ற கணக்கிலும் கைப்பற்றின. மூன்று ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடர் வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கிடையே சார்ஜாவில் நடந்த 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றதாக பத்திரிக்கை ஒன்று குற்றம்சாட்டி உள்ளது. அதோடு இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப…

  17. பிஃபா உலகக் கோப்பை வசப்படுமா? 11 ஜோடி கால்களை உருவாக்குமா ஐ.எஸ்.எல்.? இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாம் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. பரபரப்பான ஃபைனலில், கோவாவை வீழ்த்தி மகுடம் சூடியிருக்கிறது சென்னையின் எஃப்.சி அணி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்பட்ட சோகத்தை மறைத்துள்ளது இந்த வெற்றி. கால்பந்து இந்தியாவில் பிரபலமடைவது சாத்தியமில்லை என பலரும் ஆருடம் சொல்ல, உலகின் ஐந்தாவது புகழ்பெற்ற கால்பந்து தொடர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஐ.எஸ்.எல். சென்ற ஆண்டை விட இவ்வருடம் வரவேற்பு அதிகம், எதிர்பார்ப்பும் அதிகம், ரசிகர்களின் ஆதரவும் அதிகம். இத்தொடரைப் பற்றிய கண்ணோட்டம் இங்கே… கேப்…

  18. Started by ரதி,

    அவுஸ்ரேலியாவின் சிறந்த கிரிக்கட் வீரர் ஆன மத்தியு கெய்டன் கிரிக்கட்டிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்.

    • 0 replies
    • 1.7k views
  19. கால்பந்து விளையாட்டு ஊதியத்திலும் சிலர் சிரிப்பார் பலர் அழுவார் கதைதான்! கால்பந்து விளையாட்டில் மிக உயர்மட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகை, உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களின் நிலை குறித்த ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த, சுமார் 14,000 விளையாட்டு வீரர்களில் பாதிப் பேர் தாங்கள் மாதம் வெறும் 1,000 டாலர்களுக்கும் குறைவாக பெறுவதாகத் தெரிவித்தனர். 10 வீரர்களில் நான்கு பேர் தங்களின் சம்பளம் தாமதித்து வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். 14 வீரர்களில் ஒருவர், தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகத் தெ…

  20. உலக கோப்பை கிளப் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ஜப்பானில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி கிலப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. யோகஹமா : கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)-கிளப் அமெரிக்கா அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிலப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட் …

  21. 2021 டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் - ஐ.சி.சி. 2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார். 7 ஆவது டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதிய நோயாளர்களின் அன்றாட அடையாளம் ஒரு இலட்சத்தை கடந்துள்ளமையினால் டி-20 உலக கிண்ண போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது, டி-20 உலக க…

  22. மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர் Tamil மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர் இவ்வாண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான பிரிவின் சம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் சுவீகரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளை…

  23. ஜோன் டார்பட் விளையாட்டு விழாவில் வடக்கு கிழக்கிற்கு இரண்டு தங்கம், மூன்று வெள்ளி பாடசாலை வீர வீராங்கனைகள் பங்குகொள்ளும் இலங்கையின் மிகவும் பழமை மிக்க தடகள போட்டித் தொடரான ஜோன் டார்பட் விளையாட்டு விழா 85 ஆவது முறையாக கடந்த 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் 13 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன், மகளிர் பிரிவில் ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் ஆடவர் பிரிவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. 110m தடை தாண்டல் போட்டியை 14.06 வினாடிகளில் நிறைவு செய்த புனித ஜோசப் கல்லூரியின் ஷெஹான் காரியவசம் மற்றும் தூரம் பாய்தல் போட்டியில் …

  24. ஐ.சி.சி.யை கேள்வி கேட்ட இலங்கை பெண் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யிடம் டுவிட்­டரில் இலங்கைப் பெண் எழுப்­பிய கேள்வி அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்­ளது. இந்­திய கிரிக்கெட் அணித்­த­லைவர் விராட் கோஹ்­லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்­மாவும் சமீ­பத்தில் காதல் திரு­மணம் செய்து கொண்­டனர். இது­கு­றித்து பிர­ப­லங்கள், கிரிக்கெட் நட்­சத்­தி­ரங்கள் பலரும் வாழ்த்து தெரி­வித்து வந்த நிலையில் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்­கத்தில் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தது. இதனை கவ­னித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியா­ய­மான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், கோஹ்­லி–-­அ­னுஷ்கா திரு­ம…

  25. 2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் 2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் 2017ஆம் ஆண்டானது வழமையான ஒருசில உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்ட வருடமாக அமைந்திருந்ததுடன், இதில் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகள், ஒரு சில தனிபர் நிகழ்ச்சிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான 2 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.