Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அமெரிக்கா மீது ஐசிசி விமர்சனம் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையின் தேர்வுக் கொள்கைகளையும் வீரர்களை நடாத்தும் விதத்தையும் சர்வதேச கிரிக்கெட் சபை விமர்சித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பின்னரே இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்படோஸில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாட்டில் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையினை தடை செய்த நிலையிலேயே, தற்போது புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் தெரிவில் 7 வீரர்கள் முறைகேடான முறையில் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக, தெரிவுக்கான தகுதிகளையுடைய வீரர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக் கோரி, தெரிவு…

  2. Published By: VISHNU 22 JUN, 2024 | 12:37 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார். தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார். இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள…

  3. சங்கக்காரவின் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது 2015-08-20 09:38:22 இலங்கை, இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்பு பி.சர­வ­ண­முத்து அரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 3 போட்­டிகள் கொண்ட இத்­தொ­டரில், காலியில் நடை­பெற்ற முதல் போட்­டியில் 63 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யதால் தற்­போது 1:0 விகிதத்தில் இலங்கை அணி முன்­னி­லையில் உள்­ளது. அதே­வேளை, இப்­போட்­டி­யா­னது இலங்­கையின் தலை­சி­றந்த கிரிக்கெட் ஜாம்­ப­வான்­களின் ஒரு­வ­ரான குமார் சங்­கக்­கா­ரவின் இறுதி டெஸ்ட் போட்­டி­யா­கவும் இலங்­கையின் சார்பில் அவர் விளை­யாடும் கடைசி சர்­வ­தேச போட்­டி­யா­கவும் அமை­ய­வுள்­ளது. 2000 ஆம் ஆண்டு தென் ஆபி­ரிக்­கா­வுக்கு…

  4. தென் ஆபிரிக்க கிளென்விஸ்டா அணியுடன் மோதிய கென்ய மாசாய் கிரிக்கெட் வொரியர்ஸ் அணியினர் தென் ஆபிரிக்காவின் கிளிப்ரிவர்ஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் கென்யாவைச் சேர்ந்த மாசாய் கிரிக்கெட் வொரியர்ஸ் அணியினரும் தென் ஆபிரிக்காவின் கிளென்விஸ்டா கிரிக்கெட் அழக அழைப்பு அணியினரும் பங்குபற்றியபோது பிடிக்கப்பட்ட படங்கள் இவை. கென்யாவின் மாசாய் இன வீரர்கள், காண்டாமிருக வேட்டைக்கு எதிரான விழிப் புணர்வை ஏற்படுத்துவற்காக தென் ஆபிரிக்காவில் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12089#sthash.5my3ZXwO.dpuf

  5. 150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் 3.00 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 150 ஓட்டத்த…

  6. ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்ட…

  7. 5 நாட்கள் ஆட்டம் 3 நாட்களில் முடிவதால், ஸ்டார் இந்தியாவுக்கு ரூ. 80 கோடி இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பி, ஸ்டார் இந்தியா தொலைகாட்சி ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொகாலி டெஸ்ட் 3 நாட்களில் இந்தியா வெற்றி பெற்று விட, பெங்களுர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. நாக்பூர் ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட, தென்ஆப்ரிக்க அணி சுருண்டு விழுந்தது. இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்து விட, இந்தியா மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணியி…

  8. மீண்டும் சிக்கலில் பிளட்டினி சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் (பீபா) 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மைக்கல் பிளட்டினி, மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவரான பிளட்டினி, அனைத்து வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும், டிசெம்பர் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால், டுபாய் விளையாட்டுச் சபையினால் டுபாயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூகோள கால்பந்தாட்ட விருதுகளில், கடந்த 27ஆம் திகதி, பிளட்டினி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வில், லியனொல் மெஸ்ஸி, அன்ட்ரியா பிர்லோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வைத்து, தனது தடை தொடர்பாகவும் …

  9. நான் விளையாடியவர்களில் ஸ்டீவ் வோவே சுயநலவாதி தான் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோ, மிகவும் சுயநலவாதியான கிரிக்கெட் வீரர் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோண் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டே, இக்கருத்துகளை ஷேன் வோண் வெளியிட்டார். 'ஸ்டீவ் வோவை நான் விரும்பாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன. பல காரணங்கள். ஏனெனனில், நான் இணைந்து விளையாடிய வீரர்களில், அதிக சுயநலவாதியான வீரர், அவரே" என, வோண் தெரிவித்தார். ஸ்டீவ் வோ மீதான அவரது வெறுப்புக்கு, 1999ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டி…

  10. இப்போலாம் எங்கப்பா ஹெலிகாப்டர் ஷாட் ஆட விடுறாங்க... தோனியின் ஜாலி பதில்! இந்திய கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அகில உலகமும் பேமஸ். தலைக்கு மேலே பேட்டை சுற்றி அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டில் மைதானமே விக்கித்து போகும். ராஞ்சியில் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டியின் போது, தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, 'இப்போதெல்லாம் ஏன் நீங்கள் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில்லையே ' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, ஹெலிகாப்டர் எல்லா இடத்துலயும் பறக்க விட முடியுமா? ஹெலிகாப்டர் பறக்க வேண்டுமென்றால் அதற்கென்று இடம் தேவைப்படும். கடலுக்கடியில் ஹெலிகாப்டரை பறக்க வைக்க முடியுமா? பவுன்சர்…

  11. ஊழல் தொடர்­பான விசா­ர­ணையில் சர்­வ­தேச அணி: ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் தெரிவிப்பு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள நிலையில், ஊழல் தொடர்­பாக சர்­வ­தேச அணி ஒன்று விசா­ர­ணைக்­குட்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் சேர் ரொனி ஃபிள­னகன் தெரி­வித்­துள்ளார். உலக இரு­பது 20 போட்­டி­க­ளின்­போது பந்­தயம் பிடிப்­ப­தற்கு வச­தி­யாக ஆட்ட நிர்­ணயம் செய்­வ­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­களை ஊழல் தடுப்புப் பிரி­வினர் தடுத்து நிறுத்­தி­யுள்­ள­தாக ஃபிள­னகன் குறிப்­பிட்டார். இந்த சூழ்ச்சி தொடர்­பாக ஒரு சில­ருக்க…

  12. நடந்தது இதுதான்: டென்னிஸ் ரசிகர்களுக்கு ஷரபோவா மனம் திறந்த கடிதம் மரியா ஷரபோவா மரியா ஷரபோவா, தன் பதிவோடு இணைத்துள்ள வாலட் கார்டு (ஊக்க மருந்து தொடர்பான தகவல்கள் அச்சிடப்பட்ட) அட்டைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள மரியா ஷரபோவா, தன்னுடைய வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக, அவரின் டென்னிஸ் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஊக்க மருந்து குறித்து தனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தவறானது' என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய …

  13. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஒத்தி வைக்கப்படலாம் என்று ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் பாராளுமன்றில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் சீகோ ஹாஷிமோடோ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஜப்பான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 2020 க்குள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2020 ஆம் ஆண்டுக்கான டோகியோ ஒலிம்பிக் போட்டிகளானது எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வடை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் திட்டமிட்ட திகதியில்…

    • 0 replies
    • 329 views
  14. மகளிர் கியா சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள அங்­கு­ரார்ப்­பண மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் விளை­யா­ட­வுள்­ளனர். அவர்­களில் 17 பேர் பெய­ரிடப்­பட்­டுள்­ள­துடன் ஒருவர் மாத்­திரம் இன் னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவி மெக்ல னிங், நியூ­ஸி­லாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ், மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவி ஸ்டெவானி டெய்லர். அவ­ரது சக வீராங்­கனை டியேண்ட்ரா டொட் டின் உடப்ட 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ள­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட்…

  15. குசல் பெரேராவின் தடை நீக்கம் இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழைய…

  16. எனது டெஸ்ட் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் எளிதில் முறியடிப்பார்: கிளென் மெக்ரா இலங்கை வீரர் ஷமிந்தா எரங்காவை பவுல்டு செய்த ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ். தற்போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான தனது சாதனையை எளிதில் முறியடிப்பார் என்று கிளென் மெக்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக கிளென் மெக்ரா 563 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார். மே.இ.தீவுகளின் ‘லெஜண்ட்’ கார்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்த படியாக தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 451 விக்கெட்டுகளில் உள்ளார். இதனையடுத்து தனது 563 விக்கெட்ட…

  17. இந்தியா, பாகிஸ்தான் பார்வையற்ற பெண்கள் கைகுலுக்கி கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தினர் Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 02:04 PM (நெவில் அன்தனி) உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர். பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலி…

  18. கொட்டும் மழையில் மெஸ்ஸி ரசிகர்கள் பேரணி மெஸ்ஸி ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். | படம்: ஏஎஃப்பி அர்ஜென்டினா வீரர் லியோனஸ் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி யின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியி டம் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்தது. இப்போட்டியில் புகழ் பெற்ற வீரரான லியோனல் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சர்…

  19. தென் ஆஃப்ரிக்கா: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து 4 வீரர்களுக்கு தடை தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி ஹரூன் லோர்கட் தென் ஆஃப்ரிக்காவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நான்கு வீரர்களுக்கு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களில் முன்னாள் சர்வதேச விக்கெட் கீப்பரான தாமி சோலெகிலேயும் அடங்குவார். அவர் ஏற்கனவே தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதற்காகவும், சாட்சியங்களை கலைத்ததற்காகவும் 12 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். மற்ற வீரர்கள் 7 மற்றும் 10 ஆண்டுகள் …

  20. பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…

  21. டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன. டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன. இந் நிலையில் "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இ…

  22. புதிய தலைமையின் கீழ் இந்தியா - நியூஸிலாந்துக்கு இடையிலான டி-20 தொடர் இன்று ஆரம்பம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ரோஹித் ஷர்மாவின் தலைமை மற்றும் ராகுல் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியின் கீழ் இந்திய அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.…

  23. ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை - வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள்…

  24. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம் வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது. த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.