Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விளையாட்டு முகப்பு >செய்திகள் >விளையாட்டு நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் 2020-02-21@ 10:28:13 வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. …

  2. அவிஷ்க மற்றும் திமுத்தின் வலுவான ஆரம்பம் மற்றும் ஹசரங்கவின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது. மேற்கி…

    • 0 replies
    • 377 views
  3. 2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் தொடர்களில் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தொடராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் அமைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின…

  4. மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. " மகளிருக்கான; 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்…

    • 0 replies
    • 464 views
  5. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சிட்னியில் நடைபெற்ற குருப் ஏ பிரிவு அணிகள் இடையேயான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீராங்கனை ஆலிசா ஹீலி (Alyssa Healy) 51 ரன்களும், ஆஸ்லிக் கார்ட்னர் (Ashleigh Gardner) 34 ரன்களும் சேர்த்தனர். 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் சாய…

  6. பாகிஸ்தான் வீரர் இடைநீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது. அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார். இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங…

  7. நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள் By A.Pradhap சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (22) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது தங்களுடைய அனுபவ வீரரான கீரன் பொல்லார்ட்டின் தலைமையில் களமிறங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியிருந்த திமுத் கருணாரத்ன மீண்டும் தலைமைத…

  8. சங்கக்காரவின் அரைச்சதத்தோடு மெரில்போன் கிரிக்கெட் கழகம் வெற்றி By Mohamed Azarudeen - பாகிஸ்தான் லாஹூர் நகரில் நேற்று (19) நடைபெற்ற முல்டான் சுல்டான்ஸ் மற்றும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இடையிலான கண்காட்சி T20 போட்டியில், மெரில்போன் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது. சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தான் மண்ணுக்கு மீண்டும் கொண்டுவரும் நோக்குடன் பாகிஸ்தான் சென்றுள்ள, குமார் சங்கக்கார தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அங்கே மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தவக…

  9. வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (20) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் RB லீப்சிக் டிமோ வோர்னரின் பெனால்டி கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ஜெர்மனி கழகமான லீப்சிக் 1-0 என வெற்றியீட்டியது. லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி டொட்டன்ஹம் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…

  10. இலங்கையின் ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் இன்று (19) இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியினர் விளையாடிய கடைசி ஒருநாள் தொடராக, இலங்கை அணி கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைந்தது. குறித்த சுற்றுப்பயணத்தின் போது …

  11. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால் By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை…

  12. லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி By Mohamed Shibly ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அ…

  13. இந்தியாவின் உசைன்போல்ட் என வர்ணிக்கப்படும் கர்நாடகாவின் எருதுகளுடன் ஓடும் ஓட்டப்பந்தய வீரர்சிறீனிவாஸ் கௌடா, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார். கம்பாலா என அழைக்கப்படும்  வயலிற்கு நடுவில் இரண்டு எருதுகளுடன் 142 மீற்றர் ஒடும்போட்டியில் சிறீனிவாஸ் கௌடா கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார். 28 வயது கௌடா துடிப்பாக செயற்பட்டு முதல் 100 மீற்றரை 9.55 வினாடியில் கடந்தார். மொத்த தூரத்தை இவர் 13.62 வினாடிகளில் கடந்தார் இதேவேளை இவர் உசைன் போல்டின் உலக சாதனையையும் முறியடித்தார் இதன் காரணமாகஇவரை இந்திய ஊடகங்கள்இந்திய உசைன் போல்ட்என கொண்டாடுகின்றன. கௌடாவின் வெற்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவு…

  14. இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவராக திலகரட்ன டில்ஷான் By Mohamed Azarudeen - இந்த ஆண்டில், கிரிக்கெட் விளையாட்டானது ஒரு புதிய அத்தியாயத்தினை எடுக்கும் தருணத்தை உருவாக்கியிருக்கின்றது. ஆம், வீதி பாதுகாப்பு தொடர்பிலான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கும் T20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 7ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கின்றது. இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னாள் வீரர்கள் அடங்கிய கிரிக…

  15. செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட் By Mohamed Shibly - செல்சி அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் இலங்கை நேரப்படி இன்று (18) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் அந்த அணி 3 புள்ளிகளாலேயே பின்தங…

  16. Laureus விருது சச்சின் டென்டுல்கருக்கு 26 Views விளையாட்டு உலகின் உயரிய விருதான Laureus விருது இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த விருது விழா இடம்பெற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, சக வீரர்கள் சச்சின் டென்டுல்கரை தோளில் சுமந்து மரியாதை செலுத்திய நிகழ்வினை விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக கருதி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அத…

  17. தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 தொடரை தனதாக்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரக்காவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது, இரண்டாவது இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 189 ஓட்டங்களினலும், மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினாலும், நான்காவது போட்டியில் 191 ஓட்டங்களினாலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. …

    • 0 replies
    • 340 views
  18. மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியாது இலங்கையுடன் ஒரு ஒருநாள் பயிற்சிப் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு :20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந் நிலையில் இன்று கொழும்பு சரவணமுத்து கிரக்கெட் மைதானத்தில் ஆரம்பமான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் டரன் பிராவோ 88 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓ…

    • 0 replies
    • 439 views
  19. கோரோனாவால் ஏற்பட்ட நிலைமை: உலகக் கிண்ணத் தொடரில் வாய்ப்பை இழந்தது சீனா! கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமா உலக நாடுகள் சீனாவிக்குப் பயணத்தடை விதித்துள்ளன. இதன்காரணமா அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை சீனா இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலியாவின் ஜிம்னாஸ்டிக் தலைமை நிர்வாக அதிகாரி கிட்டி சில்லர் தனது அறிக்கையில், “சீன ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் மற்றும் அதன் தலைவரைத் தொடர்பு கொண்டுள்ளேன். அவர்களின் பிரதிநிதிகள் அனைவரும் நலமாக உள்ளனர். மேலும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் அவர்களிடம் அறியப்படவில்லை. இருந்த போதிலும், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாடுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டு…

  20. இங்கிலாந்து அணி, 2 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வென்றது T Bavuma dropped on 19 by C Jordan in 3.5 overs South Africa 53/0 in 5.0 overs 1st wkt Partnership: 53 off 30 balls between T Bavuma (22) and de Kock (31) Mandatory Power play (1-6): South Africa 69/0 de Kock 5th T20I fifty: 53 runs in 17 balls (1x4) (7x6) Referral 1 (6.5 ovs): T Bavuma against ENG (LBW) Successful (ENG: 1, SA: 1) (Retained) South Africa 101/1 in 9.0 overs South Africa 152/3 in 15.1 overs South Africa 200/5 in 19.3 overs Referral 2 (19.5 ovs): D Pretorius against ENG (LBW) Unsuccessful (ENG: 1, SA: 1) (Retained) South Afri…

    • 0 replies
    • 476 views
  21. தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசத் தொடரில், கிழக்கு இலண்டனில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில், தமது வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியால் இங்கிலாந்தை தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இங்கிலாந்து தென்னாபிரிக்கா: 177/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 43 (27), குயின்டன் டி கொக் 31 (15), றஸி வான் டர் டுஸன் 31 (26), ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 20 (20), அன்டிலி பெக்லுவாயோ 18 (15), டேவிட் மில்லர் 16 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 2/28 [3], அடில் ரஷீட் 1/23 [4] மொயின் அலி 1/22 [4], பென் ஸ்டோக்ஸ் 1/24 [3], மார்க் வூட் 1/32 [3]) இங்கிலாந்து: 176/9 (20 ஓவ. ) (துடு…

  22. கண்டியில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் பத்து நாடுகள் பங்குபற்றி குத்துச்சண்டை போட்டிகள் கடந்த பெப்ரவரி 08 - 10 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. பிரான்ஸ், சிங்கப்பூர்,கனடா, இந்தியா, பாக்கிஸ்தான், பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட பத்து நாடுகள் இக்குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து ஏழாம் அறிவு தற்காப்புகலை அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ். நந்தகுமார் தலைமையில் வவுனியாவிலிருந்த…

  23. 86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் By Mohammed Rishad இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான அருட்தந்தை மொரிஸ் லே கொக் கிண்ணத்துக்கான 86ஆவது புனிதர்களின் சமர் கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ‘Battle of the Saints’ எனும் பெயரில் ஜோசப்பியன் பீட்டரைட் கிரிக்கெட் போட்டியாக அழைக்கப்படுகின்ற இம்மாபெரும் கிரக்கெட் சமரானது முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்கள…

  24. கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC By Mohamed Azarudeen சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டு வரும் நோக்குடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது (MCC) பாகிஸ்தான் சென்று அங்கே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடவிருக்கின்றது. MCC என அழைக்கப்படும் இந்த மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது கிரிக்கெட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் தாய்க்கழமாகும். இந்த கழகத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவே, பாகிஸ்தான் சென்றுள்ள MCC அணியின் தலைவராகவும் செயற்படு…

  25. யாழ்ப்பாணம் St. John’s College எதிர் Piliyandala Central College – Highlights சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்திய இரண்டு நாட்கள் கிரிக்கெட் தொடரில், கடந்த பெப்ரவரி மாதம் 6&7 ஆம் திகதிகளில் மத்தேகொட சப்பர் மைதானத்தில் வைத்து யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியும், பிலியந்தலை மத்திய கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. http://www.thepapare.com/videos-singer-divison-ii-piliyandala-central-vs-st-johns-college-match-highlights/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.