விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
"போட்டியை வெல்ல திறமை வேண்டும்" தினேஷ் சந்திமால் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதம் மட்டும் போதாது திறமையும் வேண்டும் என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று பாகிஸ்தானுடன் விளையாடிய இலங்கை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று சாதித்தது. இந்தத் டெஸ்ட் தொடரை சந்திமால் தலைமையிலான இலங்கை அணி வெல்வதற்கு எனது ஆசீர்வாதமே காரணம் என்று பெண் ஆன்மீகவாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்றிய படம் ஒன்று பலத்த சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊ…
-
- 0 replies
- 475 views
-
-
"மீசைக்கார" தவனுடன் சண்டை போட்ட "ரோஷக்கார" கோஹ்லி.. அமைதிப்படுத்திய "டைரக்டர்" ரவி சாஸ்திரி! பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் கடுப்பாக உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்குள் ஒரு குடுமி பிடி சண்டை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சண்டையை ஆரம்பித்து வைத்தவர் துணை கேப்டனான விராத் கோஹ்லி. அவர் போய் சண்டை போட்டது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனுடன். காரணம் - 2வது இன்னிங்ஸில் 4வது நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாக கடைசி நேரத்தில் தவன் ஆட முன்வராததால். தவன் காயத்தை கடைசி நேரம் வரை சொல்லாமல் இருந்து கடைசியில் சொன்னதால் ஏற்பட்ட குழப்பத்தால் கோஹ்லியை திடீரென களம் இறக்க நேரிட்டு விட்டதாக கேப்டன் டோணி கூறியிருந்தார். ஆனால் அ…
-
- 0 replies
- 286 views
-
-
சென்னையில் இது கிரிக்கெட் காலம் ! சென்னையில் எப்போதெல்லாம் கிரிக்கெட் நடக்கிறதோ அப்போதெல்லாம் அதைக் காலி பண்ணுகிற மாதிரி மழை பெய்யும். இப்போதும் மழை பயத்தோடு ஆரம்பித்திருக்கிறது இந்தியாதென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச்! * ஆஸ்திரேலிய டூருக்காக இந்திய அணி வீரர்கள் மூன்று மாதம் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தார்கள். எனவே, கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் தலைமையில் எந்த விழாக்களும் நடக்காததால், இந்த முறை சென்னை முழுக்க விழா மேளாதான் ! தென்னாப்பிரிக்க வீரர்கள் சென்ற இடமெல்லாம், ""உலகின் மிகச் சிறந்த டூரிஸ்ட் ஸ்பாட்டான தென்னாப்பிரிக்காவுக்கு வாருங்கள்' என்று வாயார அழைத்துக் கொண்டே இருந்தார்கள். காரணம்,தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கிரெய்க் ஸ்மித்தான் இப்போது அந்த நாட்டின் டூர…
-
- 0 replies
- 1.1k views
-
-
"ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…
-
- 0 replies
- 438 views
-
-
"வயது ஒரு தடையில்லை; எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்": சச்சின் மனம் திறந்த பேட்டி சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒரு அணிக்காக நாம் எப்படி பேட் செய்கிறோம், பந்துவீசுகிறோம் விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியமேத் தவிர, வீரருக்கு வயது ஒரு தடையில்லை என்று மாஸ்டர் பிளாஸ்டரும் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். எஸ்பின்கிரிக்இன்போ சேனலுக்கு சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் ஆலிவர் போப், சாம் கரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள், சர்வதேச பந்துவீச்சை இளம் வீரர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தாவது: …
-
- 0 replies
- 300 views
-
-
"விராட் கோலிதான் உலகின் மிகச்சிறந்த வீரர்" - முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இங்கிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான் என பாராட்டியிருக்கிறார். படத்தின் காப்புரிமைPHILIP BROWN…
-
- 0 replies
- 481 views
-
-
“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா? தலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமும் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபடி எதிரணியை திணறடிக்கும் நோக்குடன் ஓடிவரும் யோக்கர் மன்னன் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான வேகமும், பந்து வீச்சில் வேறெந்த பந்து வீச்சாளர்களும் கையாண்டிராத வித்தியாசமான பாணியும், தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கு கிரிக்கெட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்…
-
- 1 reply
- 705 views
-
-
“அடிடா மச்சா“ Jaffna Kings அணியின் உத்தியோகப்பூர்வ பாடல் வெளியானது! https://athavannews.com/2021/1256112
-
- 2 replies
- 616 views
-
-
இன்சமாம் உல் ஹக் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் தலைமை தேர்வாளர் ஆவார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் அக், அவர் விளையாடும் காலங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலிருந்த வித்தியாசங்கள் குறித்துப் பேசியுள்ளார். இந்திய வீரர்கள் அணியில் தங்களுடைய இடத்தை பாதுகாப்பதற்காக விளையானார்கள் என்றும், பாகிஸ்தான் வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளைக் கருத்தில் கொள்ளாமல் அணிக்காக விளையாடினார்கள் என்றும் கூறியுள்ளார். ஒரு யூடியூப் சேனலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணி வீரரான ரமிஸ் ராஜாவுடன் பேசினார் இன்சமாம். இப்போது இருக்கும் வீரர்கள், சில சமயங்களில் தோல்விக்குப் பயப்படுவதால், அணியில் நிரந்தர இடம்பெறாமல் பாதியில் விலக வே…
-
- 1 reply
- 918 views
-
-
“இலங்கை கிரிக்கெட் விருதுகள்-2016”;உங்களுக்கு பிடித்த வீரர் யார்?:நாளை வாக்களிப்பு ஆரம்பம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் அரங்குகளில் நிலைநாட்டப்படும் மிகவுயர்ந்த சாதனைகளுக்கான விருதாக திகழும் “ டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2016 ” நிகழ்வு அண்மையில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெப்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. வீரர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 24 ஆம் திகதி நண்பகல் 12 மணியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ட…
-
- 0 replies
- 509 views
-
-
“உயர்மட்ட கால்பந்தாட்டத்துக்கு உலகின் ‘அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ இன்னும் தயாராகவில்லை” 8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத் திகழும் ஜமைக்காவின் உசைன் போல்ட் ஓட்டத்திலிருந்து ஓய்வு பெற்றாலும் தன் ஓட்டத்தை கால்பந்தாட்டத்தில் காட்ட முயற்சி செய்து வருகிறார். கிரிக்கெட் ஆட்டம் மீதும் உசைன் போல்ட்டுக்கு பெரிய ஆர்வம் உண்டு என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் உயர்மட்ட கால்பந்தாட்டத்துக்கு உசைன் போல்ட் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்று பொருஸ்ஸியா டார்ட்மண்ட் தலைமைப் பயிற்சியாளர் பீட்டர் ஸ்டோஜர் தெரிவித்துள்ளார். கால்பந்தாட்டத்துக்காக உசைன…
-
- 0 replies
- 179 views
-
-
“உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே விளையாடினோம்” : யுரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய மென்சென்ஸ்டர் யுனைட்டட்! (காணொளி இணைப்பு) யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்…
-
- 0 replies
- 378 views
-
-
“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” - யுவராஜ் சிங்கை வஜ்ரமாக்கிய அந்த திமிர்! ஆறு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த கிரிக்கெட் மேட்ச் அது. 2011 உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணியில் எல்லோரும் திணற, தனி ஆளாக சதமடித்து, பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வாங்கினார் யுவராஜ். பெரும் மகிழ்ச்சியோடு உறங்கச்சென்ற யுவராஜுக்கு அந்த இரவு அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. நள்ளிரவு திடீரென மூச்சு விட சிரமப்பட்டார்; சில நிமிடங்களில் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவர் அறிவுரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட, அடுத்த அரைமணிநேரத்திலேயே பிரச்னை முடிவுக்கு வந்தது. தனக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய பி…
-
- 0 replies
- 816 views
-
-
“கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம் “ஒரு முறை எனக்கு ஏற்பட்ட கோபத்தினால், களத்தில் இருந்த ஸ்டம்ப் ஒன்றைப் பிடுங்கி கோலியைக் குத்தவும் விரும்பினேன்” என்று கூறியுள்ளார் அவுஸ்திரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எட் கோவன். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகளும், அதைச் சார்ந்து எழுந்த சர்ச்சைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில், அதை மீண்டும் கிளப்பியுள்ளார் எட் கோவன். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றின்போது, தனக்கு ஏற்பட்ட கோபத்தினால் கோலியை ஸ்டம்ப்பால் குத்த விரும்பியதாகத் தெரிவித்தார். “ஒரு போட்டியின் நடுவே நான் கடுமையாக சுகவீனமுற்றேன். அப்போது என்னைப் பார்த்து ம…
-
- 0 replies
- 413 views
-
-
“சுதந்திரக் கிண்ணம் ” கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும். இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்…
-
- 0 replies
- 323 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுஜன கூட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பை நீடித்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவிருந்த 'Tour de France' சைக்கிள் ஓட்டப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் திங்களன்று பொது நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளானது 2020 ஜூலை மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என்று அறிவித்தார். குறித்த சைக்கிள் ஓட்டப் போட்டியானது ஜூன் 27 ஆரம்பமாகி ஜூலை 19 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது. டூர் டி பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்சில் நடைபெறும் வருடாந்திர ஆண்களின் பல நிலை சைக்கிள் பந்தயமாகும். தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர்களுக்கான ஒரு பிரெஞ்சு சைக்கிள் பந்தயம் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் சுமார…
-
- 0 replies
- 433 views
-
-
“டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் பேட்டிங் செய்வார்களா?” ஷிகர் தவணை திட்டித் தீர்த்த சுனில் கவாஸ்கர் ஷிகர் தவண் தன்னுடைய பேட்டிங்கை மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை, டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் அவர் பேட்டிங் செய்யவிட்டால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் பரிதாபமாகத் தோல்வியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற எந்த வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், தேவையில்லாத பந்து…
-
- 0 replies
- 377 views
-
-
“தாதா” கங்குலிக்கு இன்று பிறந்தநாள்: தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று 46-வது பிறந்தநாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி என்பது மறுப்பதற்கில்லை. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 440 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் பிராவோ, உலக அளவில் 27.000 பேரைக் கொன்ற கோவிட்-19க்கு எதிரான ஒரு புதிய பாடலை வெளியிட்டார். “நாம் விட்டுக் கொடுக்கவில்லை. தொற்றுநோயால் ஏற்பட்ட இந்த பாதிப்பில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை! ஒன்றாகப் போராடுவோம். இந்த பாதிப்பில் ஒரு நேர்மறைய…
-
- 0 replies
- 388 views
-
-
“நாடு தான் முக்கியம் தோனி அல்ல!” - காம்பீர் அதிரடி முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விஷயங்களையும் பற்றிய கேள்விக்கும் ஒளிவுமறைவில்லாமல் திறந்த மனதுடன் நேரடியாக பேசக்கூடிய சுபாவம் உள்ளவர். காம்பீரின் சக வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில் தோனியின் ஓய்வு பற்றி உங்கள் பார்வை என்ன? என்று கேட்கப்பட்டது. ஓய்வு முடிவு என்பது வீரரின் தனிப்பட்ட ஒன்று, அதுவரை அவர்கள் விளையாட எந்த தடையும் இல்லை, அதே நேரத்தில் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும். இருப்பினும் 2020ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோ…
-
- 0 replies
- 654 views
-
-
“நான் நன்றாக பேட் செய்தும் என்னை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள்”: ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கம் ஸ்ரேயாஸ் அய்யர் : கோப்புப்படம் - படம்: ஏஃஎப்பி நான் சிறப்பாக பேட்செய்தபோதிலும்கூட என்னை ஏன் இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள், இது என்னுடைய ஆட்டத்திறனைப் பாதிக்கிறது என்று இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றிருந்தார். கம்பீர் தலைமையில் டெல்லி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், கேப்டன்ஷிப் ஸ்ரேயாஸ் அய்யருக்கு மாற்றப்பட்டது. அதன்பின் டெல்லி அணி, அனைத்து அணிகளுக்கும் சி…
-
- 0 replies
- 293 views
-
-
“ப்ளீஸ்.. இதையாவது நிறைவேற்றுவீர்களா விராட் கோலி?” - ஒரு ரசிகனின் கோரிக்கை! #ViratKohli ‘விராட் கோலிக்கு ட்ராவுக்காக ஆடுவது பிடிக்காது. களத்தில் கர்ஜிக்கும் சிங்கம், இவரது பேட் பந்துவீச்சாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்’ என சமூக வலைத்தளங்களில் மற்ற வீரர்களின் ரசிகர்களை ஓடவிட்ட காலம் இப்போது இல்லை விராட். ஆம், தோனி என்ற ஒரு மிகப்பெரிய வீரர் அணியை வழிநடத்திய போது அதில் ஓர் இளம் வீரராக நீங்கள் தனியாகத் தெரிந்தீர்கள் அதனால்தான் உங்களது தீவிர ரசிகர் ஆனோம். ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்பக்காலத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள் நாங்கள். இந்திய அணியில் உங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு, தண்ணீரே தராத பெங்களூருவை ஆதரித்தோம். காரணம் உங்களை ஒரு வீரனாக அதிகம் பிடித்த…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழக பிரீமியர் லீக்கை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மதுரையை சுற்றிப் பார்த்தார். மூன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. இந்த கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தமிழகம் வந்துள்ளார். மதுரை சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்…
-
- 0 replies
- 541 views
-
-
“மிஸ் யூ யூனிஸ் !” - பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஓய்வு பாகிஸ்தானின் ஆச்சர்யகரமான பேட்ஸ்மேன், அட்டகாசமான பிளேயர் யூனிஸ் கான். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார். "இன்னும் 23 ரன்கள் எடுத்தால் போதுமே, பத்தாயிரம் ரன்களைக் கடந்து முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டிய ஆள் என்ற பெருமை கிடைக்குமே?" நிதானமாய் யூனிஸ்கான் சொன்ன பதில் இதுதான், "உலகம் இப்படித்தான் கேட்டுக் கொண்டே இருக்கும். 10,000, 12,000 என்று இலக்குகள…
-
- 0 replies
- 692 views
-
-
“வடக்கின் கில்லாடி யார்” கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய “யாழின் கில்லாடி யார்?” கால்பந்து போட்டித்தொடர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. எனினும், தமது அமைப்பின் நூற்றாண்டு விழாவினையொட்டி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையமானது, யாழ் உதைபந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பிரபலமான இத்தொடரினை இம்முறை வடமாகாணத்தின் 08 கால்பந்து லீக்குகளை உள்ளடக்கியதாக வடக்கின் கில்லாடியினை தெரிவு செய்யும் தொடராக விஸ்தரித்துள்ளது. எனவே, பிரமாண்டமாக இடம்பெறும் ”வடக்கின் கில்லாடி யார்?” போட்டித் தொடரின் ஊடக அனுசரணையாளர்களாக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான T…
-
- 18 replies
- 3.8k views
-