பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். FILE உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,VIRAJ படக்குறிப்பு, விராஜ் கட்டுரை தகவல் எழுதியவர், அஷை எடிகி பதவி, பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் “எனக்கு பதினான்கு வயதாக இருந்தபோது, வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் மீது மட்டுமில்லாமல் ஆண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட தொடங்கியது. நான் யார்? உண்மையில் என் பாலினம் என்ன? ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதால் நான் தன்பாலின ஈர்ப்பாளரா? ஆனால், எனக்கு பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறதே. அப்படி என்றால் நான் யார்?இந்த கேள்விகள் அப்போது என் மனதில் தீவிரமாக எழுந்தன." "மராத்வாடாவில் உள்ள ஒரு கிராமத்தில், இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைத் தரக்கூடிய யாரும் என்னைச் சுற்றி இருக்கவ…
-
- 0 replies
- 660 views
- 1 follower
-
-
'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின் இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த "ஜோசப்" என்ற 60 வயது நபர் இதை பெரும் அவமானத்திற்குரியதாகவும் ஏமாற்றத்திற்குரியதாகவும் உணர்கிறார். இங்கே அவர் தன் கதையை பகிர்ந்து கொள்கிறார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
உடனடி தேவை - மாற்றங்கள் ... என்னில்... உங்களில்... நம்மில்... இருந்து GTN ற்காக நடராஜன்: முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்: வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இர…
-
- 0 replies
- 927 views
-
-
''65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்''- ஆய்வு தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற த…
-
- 0 replies
- 2.5k views
-
-
Seema Anand is breaking taboos around having sex at an older age.
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
1 நிமிட வாசிப்பு. 1, முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பினைக் கோரிவிடுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் என்பவர் ஒரு நடிகையோ, எழுத்தாளரோ, அல்லது ஒரு படைப்பாளியோ கிடையாது. உலகத்தில் வாழும் சராசரி மனுஷிகளைப் போன்றுதான் அவளும். பெண்களைப் போன்றுதான் ஆடை அணிகிறாள். பெண்களைப் போன்றுதான் நளினப்படுகிறாள். பெண்களைப் போன்றுதான் பேசுகிறாள். பின் எதற்காக இவளை நான் நேர்காணல் செய்யப் பிரியப்படுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் ஒரு பெண்ணின் தோற்றத்தை உடையவளாகயிருந்தாலும் உண்மையில் அவளொரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள். ( THIRD GENDER ) வளர்ந்து, படித்து, டிகிரி முடித்து ஒரு மூன்றாம் பாலினத்தவராக தன் முன்னால் விரிந்திருக்கும் அத்தனை சவால்களையும் உடைத்தெறிந்து, என்னதான் மற்றவர்களைப் போலவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
லண்டன்: சத்தம் போட்டு செக்ஸ் வைத்துக்கொண்ட 2 குழந்தைகளின் தாய்க்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரின் ஸ்மால் ஹீத் பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் கெம்மா வைல். 23 வயதான இந்த பெண்மணிக்கு, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் மீது உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு வித்தியாசமானது. கெம்மா, தனது பாய் பிரெண்டோடு செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அப்போது, அவர் எழுப்பும் இன்ப முனகல்கள் பக்கத்து வீடுகள் வரை எதிரொலிக்கிறது. எனவே, அவருக்கு தண்டனை தர வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாராம்சம். கெம்மாவின் முனகல்களால், தங்கள் வீட்டு பிள்ளைகளால் படி…
-
- 0 replies
- 1.4k views
-
-
அப்ப ராஜீவ் காந்தியை கொல்லனுன்னு வந்து அவரைக் குறிவைத்து மட்டும் தாக்குதல் நடத்திக் கொன்றது மட்டும் எப்படி.. பெருங்குற்றமாகும். இன அழிப்புக் இட்டுச் செல்லும் அளவுக்கு பழி சுமத்தும் குற்றமாகும்.
-
- 0 replies
- 951 views
-
-
படக்குறிப்பு, 2022 அக்டோபரில் குழந்தைத் திருமண வழக்கில் தீட்சிதர்கள் கைதுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 7 மே 2023, 10:14 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் இரு விரல் பரிசோதனை முறை 2013இல் இருந்து தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால் அந்தப் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 640 views
- 1 follower
-
-
ஆண், பெண் பிரமச்சாரிகளுக்குள் புகுந்து விளையாடும் உணர்வு எது? விடை தெரியுமா? (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 06:36.06 மு.ப GMT ] ஓரினச்சேர்க்கை விலங்குகளும் அறிந்திராத, இயற்கை விரோத செயல்.ஓரினச்சேர்க்கை சுபாவம் கொண்டவர்கள், அது சார்ந்த எண்ணங்களை வெளிக்காட்டிகொள்ளவே ஒரு காலத்தில் வெட்கப்பட்டார்கள். அதனால், அவர்களை போன்ற ரசனை உடையவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் சிரமம் இருந்தது. சட்டமும், சமுதாயமும் இந்த இயற்கைக்கு முரணான செயலை அருவெறுப்போடு பார்த்ததால் பெரிய குற்றமாகவும் தண்டனை வழங்கி வந்துள்ளது. காலப்போக்கில் ஓரினச்சேர்க்கை பிரியர்கள் உலகளாவிய ரீதியில் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். தனித்தனியாக வாழ்ந்த அவர்கள், கூட்டமாக தங்கள் நாட்டின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நி யூட் கல்ச்சர் : எங்களிடம் இன்பம் பெறுவதற்காக ஆண்கள் அன்பைக் கொட்டுகிறார்கள்; அவர்களது அன்பைப் பெறுவதற்காக நாம் இன்பத்தைக் கொட்டுகிறோம் ‘நி யூட் கல்ச்சர்’ - அதாவது, நிர்வாணக் கலாசாரம் - பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம்! உலக மயமாக்கல், ‘க்ளோபல் வில்லேஜ்’ போன்ற நவீன தத்துவங்களின் ‘பின் நவீனத்துவ’ விகார வடிவம் இந்த நியூட் கல்ச்சர்! வளரிளம் குழந்தைகள், பதின்பருவத்து விடலைகள், திருமணத்துக்காகக் காத்திருக்கும் யுவன்,-யுவதிகள், அன்புக்காக ஏங்கும் இல்லத்தரசிகள் என்று பலரும் இன்று இந்த நிய…
-
- 0 replies
- 347 views
-
-
காம உணர்வுகள் சரியா அல்லது தவறா? - சிறிய அளவு தெரிந்து கொள்வோம்.[Wednesday 2015-06-24 07:00] காம உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும். அதை முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு தெரிந்து கொள்வோம். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன. விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம் தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள். இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும். இந்த ஐம்புலன்கள…
-
- 0 replies
- 2.1k views
-
-
தூக்கத்தில் பாலியல் உறவு கொள்வது சாத்தியமா? பிரிட்டனில் பேசுபொருளான ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது எம்மா அயில்ஸ் பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜேட் மெக்ரோசென் - நெதர்காட் ஜேட் மெக்ரோசென் - நெதர்காட்டின் பாலியல் வல்லுறவு வழக்கை கைவிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு(சிபிஎஸ்). ஜேட்டிற்கு செக்ஸ்சோம்னியா இருக்கலாம் என்று கூறிதான் இந்த வழக்கு கைவிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளாதது குறித்து தற்போது சிபிஎஸ் மன்னிப்பு கோரியுள்ளது. என்ன நடந்தது? சிபிஎஸ் தனது முடிவை மாற்ற என்ன காரணம்? 2…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது? வந்தனா இந்திய மொழிகள் தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி 20 அக்டோபர் 2022, 06:16 GMT பட மூலாதாரம்,SPICE PR • ஆண் மகளிர்நோய் மருத்துவர்களுக்கு இந்திய சட்டத்தில் தடைஇல்லை. • சில மாநிலங்களில் ஆண் மகளிர் நோய் மருத்துவர்களை பணியமர்த்துவதற்கு எதிராக உத்தரவுகள் இருந்தன. ஆனால் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. • நோயாளியின் அந்தரங்க பரிசோதனையின் போது சிறப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். • ஆண் மகளிர்நோய் மர…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-