எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
https://www.facebook.com/share/r/1Ao1i3ENjC/?mibextid=wwXIfr தலைவரின் தாய்பற்றி வாலியின் கவிதை.
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 727 views
-
-
சர்வதேச தரத்திலான பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை யாழிலேயே !! சத்திர சிகிச்சை நிபுணர் தகவல்
-
- 0 replies
- 402 views
-
-
-
-
நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள். http://oorukai.com/?p=1805
-
- 0 replies
- 426 views
-
-
எழுத்தாளர்: அறியில்லை வான்கரும்புலிகளான ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை உலகத்துக்கு தெரியப்படுத்திய பாரிய கடமை & பொறுப்பு கடற்கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா மற்றும் கௌரியையே சாரும். மூருவருடனும் நீண்ட நாட்கள் பழகி இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கவலை அதிகம் தான். இதில் கௌரி என் நண்பனும் கூட. இப்போதும் இந்த கதாபாத்திரத்தின் நாயகன் இருக்கிறான். 10.03.2003 அன்று கடற்புலிகளின் கப்பல் முல்லைதீவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த தகவல் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு கொடுத்த சாயுரா என்ற பாரிய கப்பலை புலிகளின் கப்பல் நோக்கி செலுத்தப்படுகிறது. புலிகளின் ராடாரில் படவில்லை. ஒரு மீன்பிட…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழினப்படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலில் மே பதினேழு இயக்கம் வெளியிட்ட பாடல்
-
- 0 replies
- 688 views
-
-
உலக சாதனை படைக்கும் வண்ணம் வவுனியாவை சேர்ந்த பிரதாபன் அவர்கள் நீர் மேல் சைக்கிளோடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் பாக்கு நீரிணையை சைக்கிளின் மூலம் கடக்கும் இவ் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் .இதற்கான பயிற்சிகள் இப்பொழுது வவுனியா பாவற்குளத்தில் நடைபெற்றுவருகின்றன
-
- 0 replies
- 652 views
-
-
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் விசாரணைகள் இன்றி கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வரலாற்றை இளைய சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினவுகூர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மகிழடித்தீவு படுகொலையின் 26 ஆவது நினைவு தினம் நாளை மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வழங்கிய செவ்வியிலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மகிழடித்தீவு கிராமத்தைச் சுற்றிவ…
-
- 0 replies
- 262 views
-
-
எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோ…
-
- 0 replies
- 391 views
-
-
இடப்பெயர்வின் போதான வலியும் மீள்குடியேறலின் பின்னரான ஏக்கமும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட தையிட்டி வள்ளுவர்புரம் கிராமமக்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீளக் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு முகாம்கள், நண்பர்கள், உறவுகளின் வீடுகள் என அலைந்து பொருளாதார உதவிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடம் திரும்பிய நிலையிலும் சரியான வாழ்வாதார உதவிகள் இன்றி சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள பலாலி மேற்கு உள்ளிட்ட பல பிரதேசங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட இடங்களில் ஓரளவுக்கு வீதி வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேறி நான்கு வருடங்களின் பின்…
-
- 0 replies
- 689 views
-
-
வெள்ளை வான் கடத்தல்களும் பின்னணியும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-fresh+div White VAN abductors are in fact " SRI LANKAN SECURITY FORCES" says Secretary of Western People's Front(WPF)-- Dr Kumarakuraparan
-
- 0 replies
- 2.4k views
-
-
Source Link: Situation Report [May01]: Permanent bunker life Courtesy:TamilNational.Com
-
- 0 replies
- 2.6k views
-
-
-
-
ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற தமிழின அழிப்பு நடவடிக்கையினால் நாங்கள் சொந்தமண்ணில் சொந்தவீடுகளிலிருந்து அகதிகளாய் விரட்டியடிக்கப்பட்டு பாடசாலைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தோம். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை அண்ணளவாக 7KM தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் நடந்தும், ஓடியும் கடந்து பருத்தித்துறையிலுள்ள புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையை அடைந்தோம். உண்மையில் எங்கே போவது என்று தெரியாமல் தான் ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு ஒருவாறாக அவசரம், அவசரமாக முடிவெடுத்து சிங்கள ராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தோம். கோவில்கள் என்றால் நிச்சயம் குண்டு போடுவார்கள். அதனால் பாடசாலை ஒன்றில் புகுந்துகொள்வதே கொஞ்சமாவது பாதுகாப்பு என்று தோன…
-
- 0 replies
- 3.2k views
-
-
வண்ணங்களின் வங்கியாக வானிலோர் வளைவு வானவில்! எண்ணங்களுக்கு ஏணி சமைக்கும் வளைவு வானவில்! இங்கிலாந்தில் இவ் வளைவில் ஏறிய எனை முதல் முறை வானவில் தேசமாகிய தென்னாபிரிக்க்காவில் இறக்கிவிட்டது. அது வானவில்தேசம் ஆகும். கறுப்பர்,வெள்ளையர் என்பதற்கு அப்பால் பல்லினத்தவர் வாழும் தேசம் என்பதை தென்னாபிரிக்க்காவில் வாழும் அனைத்துச் சமூகங்களும் பெருமனத்துடன் ஒப்புக்கொண்டு வாழ்வதால் அது வானவில்தேசமான(Rainbow Nation)காதை சொன்னது. இரண்டாவதாக தமிழர்தேசத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் இறக்கிவிட்டது. அது வானவில் பத்திரிகை வெளிவந்த தேசம் ஆகும். ஆம், அன்று கிளிநொச்சியில் ஒரு பத்திரிகையின் பெயர் දේදුන්න ஆகும். දේදුන්න/தேதுன்ன அதாவது வானவில் என்ற அழகிய பெயரில…
-
- 0 replies
- 618 views
-
-
"நாங்கள் எங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கமுதலே வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனர் http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24706&cat=1 போரின் காரணமாக ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். ஏறத்தாழ அதேயளவு மக்கள் அண்மையில் பெய்த பெருமழையினால் தமது வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இதேபோல் இன்னொரு தொகுதி மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். கொழும்பு கொம்பனித் தெரு மீ வீதியில் வசித்து வந்த மக்களே இவ்வாறு நிர்க்கதியாகியுள்ளனர். போராலோ அல்லது மழையாலோ அல்ல இவர்கள் நிர்க்கதியாகியிருப்பது. இது அபிவிருத்தியின் பேரால் நடைபெற்றிருக்கிறது. ஏறத்தாழ நான்காவது தலைமுறையினராக வாழ்ந்து வருகிறார்கள் அந்த மக்கள். இவர்களில் பெரும்பான்மையா…
-
- 0 replies
- 932 views
-
-
Boycott Sri Lanka Campaign in the US Gains Momentum and Goes Global. Boycott Sri Lanka Campaign launched by US Tamil Political Action Council (USTPAC) held simultaneous protests in 16 US cities and half-a-dozen locations in the UK. Stanford University students join rally in San Francisco in front of GAP and Victoria’s Secret stores. San Francisco, September 29, 2010 - Another successful nationwide boycott campaign against clothing made in Sri Lanka was conducted Saturday, September 25, 2010 between 10:00 AM to 4:00 PM local time in several US cities and in London, UK. The United States Tamil Political Action Council (USTPAC) has been conducting Sri Lanka Boyco…
-
- 0 replies
- 850 views
-
-
1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம். அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கு…
-
- 0 replies
- 657 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக…
-
- 0 replies
- 279 views
-
-
-
- 0 replies
- 490 views
-
-
குழந்தையின் மரணம் (புதிய ஒளிப்படம்) பேரதிர்ச்சி...http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8
-
- 0 replies
- 3.8k views
-
-