எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்...!! போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ??????? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ???? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 0 replies
- 690 views
-
-
அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்) யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும் இந்த ட்யூஷன்களுக்கே உண்டு. வேலாயுதம் அவர்களால் நடத்தப…
-
- 0 replies
- 854 views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று)வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றங்கள் மைதானத்தில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிறைவுத் தூபியில் இந்த நிறைவேந்தல் நடாத்தப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரிற்குமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளூராட்சி மன்ற…
-
- 0 replies
- 882 views
-
-
யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் தமிழருவி த. சிவகுமாரன் பரோபகாரி செல்லப்பாவின் 120ஆவது பிறந்தநாளை (24.02.2016) ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற படித்த கனவான், பரோபகாரியின் மனதில் உதித்தது. தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக்கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். 1981 ஜூன் முதலாந்திகதி தீமூட்டி எரிக்கப்பட்டு பேரழிவுக்குட்பட்டது. இந்த கலைக்கோவில். சாதி, இன, மத, வேறுபாடின்றி அனைவருக்கும் இரவு பகலாக சேவையாற்றிய, சகலரது அறிவுப்பசி…
-
- 0 replies
- 596 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> தயவு செய்து இதனை தரவிறக்கி உங்களின் Youtube போண்றவற்றில் வேண்டியமாதிரியான உரிய ( பலதலைப்புக்களில் வேண்டுமானாவாறு) தரவேற்றி வலைப்பூக்கள் இணையங்கள் எல்லாவற்றிலும் இணையுங்கள் முடிந்தவரை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.... http://eurotvlive.com/download/20090124/20...l_attack_03.wmv
-
- 0 replies
- 3.9k views
-
-
ஆச்சரியப்பட வைக்கும் யாழ்ப்பண தமிழரின் கண்டுபிடிப்பு
-
- 0 replies
- 929 views
-
-
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு கடற்புலிகள் மீது தாக்குதல் என அறிவித்த சிறிலங்கா [திங்கட்கிழமை, 02 மார்ச் 2009, 08:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையும் மாலையும் சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுமாத்தளன் கடற்பரப்பில் நேற்று காலை 8:50 நிமிடமளவில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 28 வயதான அந்தோனிப்பிள்ளை கிப்சன் என்பவரின் படகு மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலையடுத்து அந்தோனிப்பிள்ளை கிப்சன் படகில் இருந்து குதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது மக்களின் தேவைக்காக ஏற்படுத்தப்படும் வசதிகள் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுகின்றனவா? கோடிக்கணக்கில் செலவழித்து திறக்கப்பட்ட பாற்பண்ணைக் கட்டடமொன்று, இன்று மிருகங்களினதும் பறவைகளினதும் உறைவிடமாக மாறியுள்ளது. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (04.02.2019) கவனஞ்செலுத்துகின்றது. வவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பாற்பண்ணை தொழிற்சாலையின் நிலையே இது. மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட இக்கட்டடம், இன்று குளவிகளும் குரங்குகளும் குடிகொள்ளும் குகையாக மாறிவருகின்றது. நீண்டகாலம் பயன்படாமல் இருக்கின்றமையால் இத்தொழிற்சா…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] ஒரு முடிவெடுத்து நாம் அனைவரும் தமிழ் பேசுவதை நிறுத்திவிட்டால் தமிழின் எதிர்காலம் என்னவாகும் ?[/size]
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கலைக் கிராமமா?
-
- 0 replies
- 600 views
-
-
ஸ்ரீ லங்கா அரசு தமிழ் மக்கள் மீது எரி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. விமானமூலம் மற்றும் ஆடிலரி பல்குழல் பீரங்கி கொண்டும் இதே வகையான பெற்றோலிய எரி குண்டுகளை வீசி தமிழ் மக்களை உயிருடன் எரித்து கொல்கிறது. உடையர்கட்டு வைத்தியசாலை மீதான இவ்வகையான குண்டுத்தாக்குதலின் வீடியோ காட்சி இந்த கோர தாக்குதலின் மக்கள் அழிவுகள் மன்னிக்கவும் எரிவுகள் இங்கே
-
- 0 replies
- 7.9k views
-
-
போராலும் நோயாலும் வாழ்விழந்த குடும்பம்
-
- 0 replies
- 694 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆன…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
மக்களையும் போராளிகளையும், அழித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள் ! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- மே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால்நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மாபெரும் அவலமாக, மாபெரும் இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்து, இன்றுடன் எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக இனப்படுகொலை கருதப்படுகின்றது. ஈழத் தமிழர்களின் விடயத்தில், ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் விடயத்தில் இந்தப் பார்வைகள் மாறுபட்டடிருப்பதை இந்தக் காலகட்டம் உ…
-
- 0 replies
- 552 views
-
-
ஈழப்போரின் இறுதி நாட்கள் கட்டுரை ஆகஸ்ட் 2009 இதழில் உள்ளது காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது 'தமிழீழக் காவற்றுறை' உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு - கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும். அக்கட்டமைப்பு நிறுவப்…
-
- 0 replies
- 760 views
-
-
வணக்கம் தாய்நாடு..... 21வது அகவையில் உங்கள் ஐபிசி தமிழ் வானொலி!!
-
- 0 replies
- 689 views
-
-
-
- 0 replies
- 831 views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் [/size][/size]
-
- 0 replies
- 561 views
-
-
-
வணக்கம் தாய்நாடு... ஓடைக்கரை பருத்தித்துறை
-
- 0 replies
- 250 views
-
-
ஊர் முற்றம் கிளிநொச்சி... விநாயகபுரம்
-
- 0 replies
- 356 views
-
-
''PEACE INITIATIVES & CONFLICT RESOLUTIONS'' and ''The Wolf in sheep's clothing'' A Conference was Hosted by Mr Nirj Deva MEP (Original Sri Lankan name was 'Niranjan Deva Aditiya' ) on the 10th December 2006. Special Report By Charles Somasundrum Mr Nirj Deva (Nirj) a member of the European Parliament, who was a Conservative member of the British Parliament, prior to the rout of the Conservatives in 1997, is said to have hosted this conference. A number of organisations with different backgrounds, political and otherwise, are said to have attended the conference. The ‘release’ that followed the conference describes the ‘hard working’ Mr Nirj Deva, a Cons…
-
- 0 replies
- 1.1k views
-
-
"கரை சேர்த்த கல்வி" "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு" - [குறள் 841] அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது. ஆகவே அந்த அறிவு , அந்த கல்வி தான் எல்லாத்தையும் இழந்த முல்லைமலரை கரை சேர்த்தது மட்டுமல்ல, அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, ஒரு விடிவெள்ளியாக மாற்றியது! அவளின் கதைதான் "கரை சேர்த்த கல்வி"!! போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கிராமத்தில், முல்லைமலர் என்ற தமிழ்க் குடும்பம் ஒரு காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது. பரம்பரை பரம்பரையாக உழவர்கள் மண்ணை உழுது வந்த அவர்களது பூர்வீக நிலம் அவர்களின் இருப்பின் இதயமாக இருந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப் …
-
- 0 replies
- 406 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> ்தரவிறக்கி சேமிக்க http://eurotvlive.com/download/20090125/20...hell_attack.wmv
-
- 0 replies
- 4.1k views
-