Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. காத்மா காந்தி அறவழியில் போராடி வென்றாரே ஈழத்தமிழர்கள் ஏன் அப்படிப் போராடக் கூடாதென சிலர் புலம்புவதில் எந்த நியாயமுமில்லை. மகாத்மா வாழ்ந்த காலகட்டம் வேறு, அதை விட மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் சார்பில் போராடியவர், அவருடைய போராட்டம் பெரும்பான்மையினர் சிறுபான்மைக் குடியேற்றவாதிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டமானது சிறுபான்மைத் தமிழர்களின் இனவாதம் மிகுந்த சிங்கள, பெளத்த வெறிக்கெதிரான போராட்டம். அதனால் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டத்தை ஈழவிடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. 1983 ஆம் ஆண்டு நடந்த தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தின் பின்னர் சிங்கள அரசு தமிழர்களைக் கொண்று குவித்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. 1983 இல் பிந்துநு…

  2. code 1 http://rapidshare.com/files/126328723/selapa.rar.html code 2 http://rapidshare.com/files/126332022/puspaviji.rar.html

    • 1 reply
    • 1.1k views
  3. கனவு நனவாகிறது! - பழ. நெடுமாறன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கவிஞர் கண்ணதாசன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவ்வப்பொழுது அப்பிரச்சினை குறித்து தனது பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கையில் அமைச்சராக இருந்தவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான எஸ். இராசதுரை அவருக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். 1955-ஆம் ஆண்டில் இராசதுரையின் அழைப்பினை ஏற்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் கவிஞர் கண்ணதாசன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கூட்டங்களில் பேசினார். ஈழ நாட்டுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமையை அறிந்துவந்த பிறகு அப்பிரச்சினையில் கவிஞரின் ஈடுபாடு மேலும் அதிகமாயிற்று. ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தபொழுது "இலங்கைத் தமிழர் …

  4. இலங்கையில் தமிழர் பற்றிய சிறிய வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.1k views
  5. இங்கே தமிழிழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு படுத்துவோம் உங்களுக்கு தெரிந்ததை மாவீரர்களின் வரலாறுகளை இங்கே பதியுங்கள் ஓ..என் நண்பனே..! மாவீரனே..! மாற்றான் குண்டுகள் - உன் மர்பைத் துளைத்தனவோ! மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ! சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ! - அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ! சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே! ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே! மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே! வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர…

    • 67 replies
    • 16.4k views
  6. 20.06.08 வெள்ளி மாலை 7 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான நூலகம் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு இது. நிகழ்ச்சியில் தமிழீழ பாடல்களை பாடும் தமிழக பாடகி கல்பனா ரஞ்சித் உடனான செவ்வியும் எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனர் சோமிதரனுடனான செவ்வியும் இடம்பெறுகின்றன. சோமிதரனுடனான உரையாடலை நான் செய்திருக்கிறேன்.. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...08/Noolakam.mp3

    • 0 replies
    • 809 views
  7. http://www.imeem.com/people/JBElonW/music/...adai_ellenthom/

  8. ஜனநாயகம்; இதன் சொற்பொருள் விளக்கம் என்ன? ஜனநாயகத்திற்கு அமெரிக்க உள்துறை இலாக்காவின் சொற்பொருள் விளக்கம்:- பெரும்பான்மை அரசாட்சியும் அத்தோடு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும். பிரதிநிதிகளால் அமைக்கப்பட்ட மக்களாட்சி. அதாவது, மூதாதையரின் மனப்போக்குகளைக் கொண்ட சமுதாயப்பிரிவு இல்லாதவும், சிறுபான்மையினரின் கருத்துக்களை சகிப்புத்தன்மையோடு பார்க்கின்ற ஒரு நியாயமான நடு நிலை தவறாத மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி. USINFO வெளியீட்டின் படி கீழே தரப்பட்டவை ஜனநாயகத்தின் கொள்கைகளின் அம்சங்கங்கள். 1. பெரும்பான்மை அரசாட்சியும் அத்தோடு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கதின் கடமை. 2. மக்கள் – இராணுவம் தொடர்புகள் / உறவுகள். 3. அரசியல் கட…

    • 0 replies
    • 1.6k views
  9. அன்பான யழ் உறவுகளே! நான் நோர்வேயில் ஒரு மாணவணாக இருக்கிறேன். எனது கல்லூரியில்லுள்ள நோர்வே நாட்டு மாணவர்களுக்கு எமது நாட்டைப்பற்றி சிறு விவரணம் அதாவது (power point) ல் 5நிமிடத்திற்கு குறையாமலும் , 7நிமிடத்திற்கு கூடாமலும் இருத்தல் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் யாழின் நீண்ட நாள் ரசிகன் . யாழ் உறவுகளை நம்பித்தான் இதைச் செய்வதாக ஒப்புக்கொண்டேன். 1948ம் ஆண்டு இலங்கை சுகந்திரம் அடைந்ததில் இருந்து இடம்பெற்ற வன்முறைகளைக் கருத்தில் கொண்டும். நோர்வேக்கும் தமிழ், சிங்கள (நோர்வேதேசியக்கொடியை எரித்த படம் இருந்தால் இணைத்தல் நல்லது). மக்களுக்கும் இடையேயான உறவையும்வெளிப்படுத்தியும், தற்பொழுது சிறிலங்காவில் நடக்கும் மனித உரிமைமீறல்களை கருத்தில் கொண்டு , முக்கியமாக தமிழ் ம…

  10. பாட்டின் லிங்ஸ் __ > http://www.imeem.com/people/wC2bw9u/music/...t_ooradi_manna/ பாட்டின் வரிகள் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார் தாங்கியே உறங்குகிறார் கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார் ஆண்டுதோறும் வணங்குகிறார் மண்ணில் இவர் சிந்திய குருத…

  11. கடல் கடந்து இருந்தாலும் எம் ஈழத்து உறவுகளை என்றும் மறவாதே.... குண்டுச் சத்தங்கள் உங்கள் காதுகளை விட்டு ஓய்ந்து இருக்கும் ஆனால் நீ அதை மறந்து விடாதே..

  12. Started by NMa,

  13. எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்! ---------- ஒளித்தட்டு அட்டையை தரவிறக்கம் செய்ய:

    • 31 replies
    • 16.7k views
  14. பொன் விளையும் மண் உரும்பிராய் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத்…

  15. செஞ்சோலை படுகொலையை அடுத்து சொஞ்சோலை சிறார்களின் ஞாபகமாக வெளிவந்த பாடல் அவசரமாக தேவைபடுகின்றது யாராவது தந்து உதவ முடியுமா

  16. அன்னை பூபதி ஒரு குறியீடு! விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்த…

    • 0 replies
    • 2.5k views
  17. ஊர்களின் பெயர் பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள் பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு) சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம் திருநெல்வேலி - திண்ணைவேலி சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை சங்குவேலி ஆல்வாய் - அல்வாய் கருணைவாய் - கரணவாய் பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை புத்தூர் கிளாலி ( பச்சிலைப்பள்ளி ) கரம்பன் நாகர்கோயில் பழை தெல்லிப்பழை கொட்டைக்காடு அச்செழு இடைக்காடு வல்லிபுரம் மன்னறத் - மன்னார் யாவகர் சேரி - சாவகச்சேரி கச்சாய் சாவகக்கோடு ஒல்லாந்து நாட…

    • 0 replies
    • 959 views
  18. இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…

  19. வணக்கம், எங்க கருணாரட்ணம் அடிகளாரின் நிழற்படம் எடுக்கலாம்? ஒரளவு பெரிதாக இருந்தால் நல்லது. நன்றி

    • 0 replies
    • 853 views
  20. 1997 மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமதுமக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. …

    • 3 replies
    • 1.8k views
  21. http://www.tubetamil.com/view_video.php?vi...ae0000a3cff0b90

  22. Started by NMa,

    ஓயாத அலைகள் 3 கட்டம் 1:

    • 4 replies
    • 2.6k views
  23. (கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது). நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... …

  24. வன்னியில் புராதனகால இரும்பு உலைகள் • 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்ப

    • 2 replies
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.