எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
20.06.08 வெள்ளி மாலை 7 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான நூலகம் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு இது. நிகழ்ச்சியில் தமிழீழ பாடல்களை பாடும் தமிழக பாடகி கல்பனா ரஞ்சித் உடனான செவ்வியும் எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனர் சோமிதரனுடனான செவ்வியும் இடம்பெறுகின்றன. சோமிதரனுடனான உரையாடலை நான் செய்திருக்கிறேன்.. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...08/Noolakam.mp3
-
- 0 replies
- 809 views
-
-
http://www.imeem.com/people/JBElonW/music/...adai_ellenthom/
-
- 0 replies
- 772 views
-
-
ஜனநாயகம்; இதன் சொற்பொருள் விளக்கம் என்ன? ஜனநாயகத்திற்கு அமெரிக்க உள்துறை இலாக்காவின் சொற்பொருள் விளக்கம்:- பெரும்பான்மை அரசாட்சியும் அத்தோடு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும். பிரதிநிதிகளால் அமைக்கப்பட்ட மக்களாட்சி. அதாவது, மூதாதையரின் மனப்போக்குகளைக் கொண்ட சமுதாயப்பிரிவு இல்லாதவும், சிறுபான்மையினரின் கருத்துக்களை சகிப்புத்தன்மையோடு பார்க்கின்ற ஒரு நியாயமான நடு நிலை தவறாத மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி. USINFO வெளியீட்டின் படி கீழே தரப்பட்டவை ஜனநாயகத்தின் கொள்கைகளின் அம்சங்கங்கள். 1. பெரும்பான்மை அரசாட்சியும் அத்தோடு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கதின் கடமை. 2. மக்கள் – இராணுவம் தொடர்புகள் / உறவுகள். 3. அரசியல் கட…
-
- 0 replies
- 1.6k views
-
-
அன்பான யழ் உறவுகளே! நான் நோர்வேயில் ஒரு மாணவணாக இருக்கிறேன். எனது கல்லூரியில்லுள்ள நோர்வே நாட்டு மாணவர்களுக்கு எமது நாட்டைப்பற்றி சிறு விவரணம் அதாவது (power point) ல் 5நிமிடத்திற்கு குறையாமலும் , 7நிமிடத்திற்கு கூடாமலும் இருத்தல் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் யாழின் நீண்ட நாள் ரசிகன் . யாழ் உறவுகளை நம்பித்தான் இதைச் செய்வதாக ஒப்புக்கொண்டேன். 1948ம் ஆண்டு இலங்கை சுகந்திரம் அடைந்ததில் இருந்து இடம்பெற்ற வன்முறைகளைக் கருத்தில் கொண்டும். நோர்வேக்கும் தமிழ், சிங்கள (நோர்வேதேசியக்கொடியை எரித்த படம் இருந்தால் இணைத்தல் நல்லது). மக்களுக்கும் இடையேயான உறவையும்வெளிப்படுத்தியும், தற்பொழுது சிறிலங்காவில் நடக்கும் மனித உரிமைமீறல்களை கருத்தில் கொண்டு , முக்கியமாக தமிழ் ம…
-
- 0 replies
- 725 views
-
-
பாட்டின் லிங்ஸ் __ > http://www.imeem.com/people/wC2bw9u/music/...t_ooradi_manna/ பாட்டின் வரிகள் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார் தாங்கியே உறங்குகிறார் கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார் ஆண்டுதோறும் வணங்குகிறார் மண்ணில் இவர் சிந்திய குருத…
-
- 13 replies
- 2.6k views
-
-
கடல் கடந்து இருந்தாலும் எம் ஈழத்து உறவுகளை என்றும் மறவாதே.... குண்டுச் சத்தங்கள் உங்கள் காதுகளை விட்டு ஓய்ந்து இருக்கும் ஆனால் நீ அதை மறந்து விடாதே..
-
- 0 replies
- 949 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொடையான தியாகி பொன்.சிவகுமாரன் நினைவோடு... அடக்குமுறைக்குள்ளான மக்களின் உரிமைக்குரலாக ஒலித்து, அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுகின்ற போர்க்குணத்தை மக்கள் மனங்களில் விதைக்கின்ற ஆற்றல் மாணவர் சமூகத்திடம் அதிகமுண்டு. இன விடுதலைப் போராட்டப் பாதையில் மாணவ சமூகத்தின் பங்களிப்பென்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மாணவர் சமூகத்தின் பங்களிப்பை பதிவாக்கிய தனியான, தனித்துவம் வாய்ந்த அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்று தாயகத்தை மீட்டெடுக்கின்ற இலக்கை நோக்கி விருட்சமாய் வளர்ச்சியுற்று, விடியலின் வாசலை நெருங்கியிருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு …
-
- 9 replies
- 2.8k views
-
-
செஞ்சோலை படுகொலையை அடுத்து சொஞ்சோலை சிறார்களின் ஞாபகமாக வெளிவந்த பாடல் அவசரமாக தேவைபடுகின்றது யாராவது தந்து உதவ முடியுமா
-
- 4 replies
- 1.7k views
-
-
அன்னை பூபதி ஒரு குறியீடு! விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஊர்களின் பெயர் பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள் பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு) சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம் திருநெல்வேலி - திண்ணைவேலி சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை சங்குவேலி ஆல்வாய் - அல்வாய் கருணைவாய் - கரணவாய் பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை புத்தூர் கிளாலி ( பச்சிலைப்பள்ளி ) கரம்பன் நாகர்கோயில் பழை தெல்லிப்பழை கொட்டைக்காடு அச்செழு இடைக்காடு வல்லிபுரம் மன்னறத் - மன்னார் யாவகர் சேரி - சாவகச்சேரி கச்சாய் சாவகக்கோடு ஒல்லாந்து நாட…
-
- 0 replies
- 959 views
-
-
பொன் விளையும் மண் உரும்பிராய் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத்…
-
- 31 replies
- 4.6k views
-
-
இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம், எங்க கருணாரட்ணம் அடிகளாரின் நிழற்படம் எடுக்கலாம்? ஒரளவு பெரிதாக இருந்தால் நல்லது. நன்றி
-
- 0 replies
- 853 views
-
-
-
1997 மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமதுமக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. …
-
- 3 replies
- 1.8k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...ae0000a3cff0b90
-
- 0 replies
- 955 views
-
-
-
- 3 replies
- 1.7k views
-
-
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது). நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... …
-
- 0 replies
- 746 views
-
-
எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்! ---------- ஒளித்தட்டு அட்டையை தரவிறக்கம் செய்ய:
-
- 31 replies
- 16.7k views
-
-
அல்லைபிட்டியில் படுகொலை செய்யப்ப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் சார்ந்த உண்ண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழீழ திரைப்படம் http://www.tubetamil.com/view_video.php?vi...4ce39b1177295e0 இதனை பார்வையிட DIVX WEB PLAYER என்னும் மென்பொருள் தேவை அதன்னை இந்த இணையத்தில் பெற்றுகொள்லலாம் http://www.divx.com/divx/windows/webplayer/ இதனை இணையத்தில் பிரசுரித்தது சரியா என எனக்கு தெரியவில்லை அப்படி பிழையாயின் இந்த பதிவை நீக்கிவிடுமாறு நிர்வாகத்தினரிடம் வேண்டுகின்றேன்
-
- 0 replies
- 1.1k views
-
-
Black Tiger - an Inside Report By: K.Mylvaganam Courtesy: TamilCanadian I had a rare opportunity to come to know closely of the details of a Black Tiger Thurairathinam Kalairaj (Ilam Puli), who became a Martyr, when the Anuradhapura Air Base was attacked by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Ilama Puli was born on 13.10.1981 in a fishing village called Myliddy. His father was a prosperous fisherman, who owned a big motor boat. Ten people were employed by him and led a very comfortable life having his own stone built house, a motor cycle and all the other paraphernalia that go with prosperity. He had three children with Ilam Puli…
-
- 1 reply
- 4.1k views
-
-
-
இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது. 1) உரும்பிராய் 1987 Oct 16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வ…
-
- 0 replies
- 741 views
-
-
-