எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/காவியங்களின் பார்வை, அன்னை பூமியில்/0 கருத்து மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும். மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள்? தமிழ்…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டும். அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துடன் நடத்தப்பட்ட தியாக வேள்வியொன்று ஈனத்தனமானவர்களின் ஒட்டு மொத்த முயற்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.தே. கூட்டமைப்பை சாடுகிறார் அம்பாறை மாவட்டத்தில் த. தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன ஆளும் கட்சியில இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில் அம்பாறை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 18வது அரசியவமைப்பு திருத்தம் தான் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் அது வெற்றி பெற்றே தீரும் ஆகவே தான் 18 வது அரசியலமைப்பை வெற்றி அடைய வைப்பதற்காக ஆளும் கடசியில் சேரவில்லையென்றும் தனக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்களுக்கு சேவையாற்றவே ஆளம் கட்சியில் சேர்ந்ததாக நேற்றிரவு மீனகம் தளத்திற்கு தெரிவித்தார். தினந்தோறும…
-
- 0 replies
- 752 views
-
-
வணக்கம் தாய்நாடு .... யாழ் நகர்
-
- 0 replies
- 526 views
-
-
1658 September 5 The Dutch take Jaffnapatnam, the last Portuguese possession in Ceylon, modern day Sri Lanka. 1658ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி இலங்கையின் போர்த்துக்கேயரின் கடைசி ஆக்கிரமிப்பு பிரதேசமான யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் வென்றெடுக்கப்பட்ட தினம்!
-
- 0 replies
- 1.2k views
-
-
காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் நகரம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் வன்னிவிளாங்குளம் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 331 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன. தமிழ்நாட்டில் சென்று மீனவர்களின் பிரச்சினை தொர்பாக உரையாடுவதற்கு தளக்கு விருப்பம் இருந்த போதும் தமிழ்நாட்டில் சென்று பேச்சுவர்ததை நடத்துவதற்கு தனக்கு பாதுகாப்பு இல்லையென்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது கடற்றொலில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு தொடகக்ம் இதுவரையிலும் இந்தியா மற்றும் மாலைதீவு போன்ற அயல்நாடுகளினால் 2082 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்காக தாம் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் தாம் இந்தியாவுடன் பேச்சுவார்ததை நடத்தியதாகவும் தமிழகத்திலிருந்து மீனவர…
-
- 0 replies
- 783 views
-
-
வணக்கம் தாய்நாடு.... மருதடி விநாயகர் கோவில், மானிப்பாய்
-
- 0 replies
- 436 views
-
-
கச்சதீவில் நடைபெறும் சென்.அன்ரனிஸ் தேவாலய திருவிழாவிற்கு தமிழ் கத்தோலிக்க யாத்திரிகளை செல்வதற்கு சிறீலங்கா படையினர் தடைவிதித்துள்ளனர். இத் தீவானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது இங்கு இருநாட்டை சேர்ந்த மக்கள், சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோர் ஒருமிக்க சந்தித்து இறைவழிபாடு செய்து வருவதோடு மட்டுமல்லாமல் பொருட்களையும் பரிமாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இத்திருவிழாவில் 2000 யாத்திரிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம் முறை குடாநாட்டில் இருந்து 50 பேரை மாத்திரமே செல்ல அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 724 views
-
-
பட மூலாதாரம்,RANJAN ARUN PRASAD படக்குறிப்பு, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக பண்டார வன்னியன் சபதம் எடுத்துக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். முல்லைத்தீவு - …
-
- 0 replies
- 911 views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு...தென்மாராட்சி, தவசிகுளம்
-
- 0 replies
- 433 views
-
-
புலி… புலியென சுமந்திரன் உரையாற்றும் போது ஆளும் தரப்பு கூச்சலிட்டது 8ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என த.தே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிழைப்பு வாதத்திற்காக கட்சி தாவுகின்ற நிலை இன்றும் இருக்கின்றதெனவும் அதனை நியாயப்படுத்தி பிரதமரே உரையாற்றியது கவலைக்குரியது என அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் கட்சி தாவுவதற்கு தயாராக இல்லையெனவும் மக்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் த.தே. கூடமைப்பில் எவரும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டார் பாராளுமன்றத்தில் நேற்…
-
- 0 replies
- 917 views
-
-
அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் ! எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எம் தேசத்தின் காவல் தெய்வங்களின் இதுவரை வெளிவராத பல காவிய நினைவு குறிப்புகள், அவர்கள் தியாகத்தில் ஈகத்தில் மலர்ந்த களத்தின் நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், மற்றும் அழிந்த அழிக்கப்பட்ட மாவீரர்கள், போராளிகள், கலைஞர்கள் அற்பணிப்பி…
-
- 0 replies
- 726 views
-
-
வணக்கம் தாய்நாடு... மட்டக்களப்பு கல்லடி கடற்க்கரை |
-
- 0 replies
- 606 views
-
-
-
- 0 replies
- 418 views
-
-
பாசையூர், குருநகர், கொழும்புத்துறை மற்றும் நாவாந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த யாழ் மீனவர்கள் யாழ் நகரசபைக்கு முன்பாக மீன்பிடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை மீன்பிடிப்பதனை பகிஸ்கரித்துள்ளார்கள். சிறீலங்கா படையினர் கரையில் இருந்து 500 மீற்றர் தூரம் வரை சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா படையினரின் உயரதிகரிகளை சந்தித்த நீதிக்கும் சமாதானத்துக்குமாக நல்லெண்ண குழு மீன்பிடிக்க இருந்த தடையை முழுமையாக நீக்கக் கோரியிருந்தது. இதேவேளை 4000க்கு மேற்பட்ட உள்ளுர் மீன்பிடிக்கும் தொழிலாளிகள் 500 மீற்றர் என்பது மிகவும் குறைந்தளவு தூரமே அப்பிரதேசத்தினுள் போதுமான மீன் கிட…
-
- 0 replies
- 677 views
-
-
[size=1]நேர்காணல்: ‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’[/size] [size=1]கருணாகரன்[/size] ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வ…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 4.2k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மொறவீவ பிரிவில் நிமால்வத்தை பகுதியில் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறீலங்கா காவல்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியில் கிழக்கு துறைமுகப்பகுதியில் இருந்து வடமேற்காக 24 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த படையினர் சிகிச்சை பலனளிக்காமல் மொறவீவ அரச வைத்தியசாலையில் இறந்துள்ளனர் என மொறவீவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வடமேற்கு மாகாணம் முந்தல் சிலாப காவல்துறையினரின் பிரிவுக்குட்பட்ட பிரிவில் காவல்நிலையப் பகுதியில் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் கைக்குண்டை வீசி பின் சிலாப பகுதியை நோக்கி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவ…
-
- 0 replies
- 655 views
-
-
கடைசி வரை சென்ற கமெரா- ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். October 4, 2015 ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார். போர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறைய…
-
- 0 replies
- 369 views
-
-
-
தாயகத்து சுகந்திரமே எங்கள் கொள்கை பாடல் புதிய தொகுப்புக்கள் உடன் http://www.eelaman.net/thayagathin-sukanth...video-clip.html
-
- 0 replies
- 884 views
-