Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இது வரை நான் தமிழீழத்தின் தேசிய கீதம் என்று புலிகளின் தாகம் பாடலைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிண்றேன் இன்றுதான் இணையத்தில் தற்சேலாக தமிழீழத்தின் தேசிய கீதத்தை கேட்க நேர்ந்தது அதை உங்களுடன்

  2. கண்காணிப்பு குழு எங்கே? தப்பாக நினைக்க வேண்டாம் யுத்தநிறுத்த கன்காணிப்பு குழு தற்சமையம் எங்கை? நாட்டைவிட்டு போய்விட்டார்களா?

  3. தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்! [27 - April - 2007] * மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தில் செய்யப்பட்ட ஆய்வு பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தமிழ் மொழியும இதற்கு விதிவிலக்கானதல்ல. எமது இலங்கை நாடானது சிங்கள மொழிக்குரிய நாடாக இருந்தாலும், முஸ்லிம் இன மக்களின் தாய்மொழியானது தமிழாகும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் கிராமங்களின் அமைவிடங்களை நோக்கும் போது, சிங்களக் கிராமங்களை அயற்கிராமங்களாகவும், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டதாகவுமே அநேகமான முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வாறான அமைவிடச் சூழலில் முஸ்லிம்கள் தாய்மொழியாக தமி…

  4. ஃபிரான்ஸில் இம்மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழத்தைச் சேர்ந்த மனித நேய பணியாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி, எதிர்வரும் 10ஆம் திகதி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளது. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அண்மையில் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்களில் சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழீழ மக்களின் பிரச்சினையை விளக்கி உரையாற்றியிருந்தனர். இதனைத் தொ…

  5. தமிழீழம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை தொடராக இங்கே இணைக்கலாம் என்று என்னுகிறேன் பதிந்து அது சம்பந்தமான கர்ஹுத்து பகிர்வுகளையும் இங்கே தொடர்வோம்

  6. திருகோணமலையும் புத்தர் சிலைகளும் திருமலை வாழ் தழிழ்மக்களுக்கு மே 15 2005 திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக முளைத்த புத்தர் சிலையுடன் ஆரபம்பமானது ஆப்பு. இது எல்லோரும் அறிந்த உண்மை. இதைவிட சுவாரசியமானதும் நான் நேரில என் கண்களால் பார்த்தும் பழசுகளால் உறுதிப்படுத்திய உண்மையொன்றை சொல்லுறன் கேளுங்கோ. திருமலை நகரில இருந்து கோணேசர் ஆலயத்தை நோக்கும் போது பிரடெரிக்கோட்டையில நின்றநிலையில நிற்கும் புத்தர் சிலையை காணலாம். இதன் அடிவாரத்தில ஒரு புத்த கோவிலும் உண்டு. இந்த புத்த கோவில் பிரடெரிக்கோட்டை வாசலில் வளைவில இருந்து 50 மீற்றர் தூரத்தில கோணேசர் கோயிலுக்கு போகும் பாதையோரம் முட்கம்பி தடுப்பு போட்டு சிங்களப்படைகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கோட்டைக்குள்ளே இருக்கும் ப…

  7. யாழ்ப்பாணம் தெல்லி்ப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் பழைய மாணவரான, பேராசிரியர் பொ.இரகுபதியால் 24.06.2005ல் ஆற்றப்பட்ட 'பாவலர் தெ.அ.துரையப்பாபி்ள்ளை நினைவுப் பேருரை - 9' நன்றியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது.) Ponnampalam Ragupathy M.A., Ph.D Former Professor of South Asian Studies and Head of thePostgraduate Departments, Utkal University of Culture, Orissa. Visting Professor, Facullty of arts, University of Jaffna. 'Cultural Identity of the Tamils of Sri Lanka' Pavalar Thuraippapillai Memorial Lecture - 9 Published by: P.Suntharalingam, Principal Mahajana College, Tellippalai, Sri Lanka. Printed at: Bharathi Pathippakam, 430, K.K.SRoad, Jaffna. 24.06.2005…

  8. திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம். வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும…

  9. துணைத் தளபதி மட்டக்களப்பு மாவட்டம் கந்தையா உலகநாதன் திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.200 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை... முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தெருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும…

  10. புலிக்கொடியுடன் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்திய தமிழ் இளைஞர் [செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2007, 21:16 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக தமிழீழத் தேசியக் கொடியுடன் துணிச்சலாக வந்த உறவுக்கு தாயகத்தில் இருந்து தமிழீழத் தாயக மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழத் தாயக…

  11. பனங்கட்டி இண்டைக்கும் எங்கயாவது பனைமரத்தைக் கண்டிட்டா சரியான சந்தோசம் வந்திரும். கூடவே, ஒரு பெருமூச்சும் வாறது வழமை. பனை எங்கட வாழ்க்கையோட எந்தளவு பின்னிப்பிணைஞ்சிருந்தது எண்டதை யாராவது ஈழத்துக்காறரிட்ட கதைச்சுப்பாத்தா விளங்கும். எங்கட பக்கம் மழை பெய்யிறது குறைவெண்டபடியா தென்னைகளைவிட பனைமரங்கள்தான் நிறைய. அந்தப் பனைமரங்கள்ல நிறைய இப்ப மொட்டையா நிக்கிது எண்டு நினைக்கிறன். நாங்கள் பனைமரத்தை முழுமையாப் பயன்படுத்தியிருக்கிறம் எண்டு நினைக்கிறன். பனைமரத்தை அறுத்துச் சிலாகை செய்து வீடுகட்டுறது. பனையோலையை அப்பிடியே வேலியடைக்க, படுக்கிற பாய், களப்பாய் என்று பற்பலவிதமான பாய்கள் பின்ன, கடகம் செய்ய, நீத்துப்பெட்டி செய்ய, புகையிலையை சந்தைக்குக் கட்டிக்கொண்டுபோக, சா…

  12. கிழக்கின் வேள்விக்கடா கருணாவின் கும்பல், நேற்று சிங்களப்படைகளுடன் சென்று மட்டு ஏறாவூரில் பாரிய தாக்குதல் ஒன்றைச் செய்ததாக, எனது மட்டு நண்பரொருவர் கூறினார். சிங்கள ஆயுதப்படைகளின் உடையணிந்த இந்தக் கூலிகள், ஏறாவூரிலுள்ள தமிழ், முஸ்லீம் வீடுகளில் பல மில்லியன் பணம், நகைகள் எல்லாவற்றையும் ஆயுதமுனையில் சுருட்டியும், விலையுயர்ந்த பொருட்களை லொறிகளில் ஏற்றியும் சென்றிருக்கிறார்களாம். கொள்ளயடிக்கப்பட்ட வீடுகளிலிருந்த முஸ்லீம் பெண்களுடன் பாலியல் வன்முறைகளிலும் இக்கருணாவின் கும்பல் ஈடுபட்டதாம். ஆனால் அச்செய்தியை வெளியில் சொல்லவில்லையாம்!!! அப்பெண்கள் உடைகளுக்குள் ஏதும் ஒழித்து வைத்திருக்கிறார்களோ? என்று கூட சல்லடை போட்டுத் தேடினார்களாம் .... அம்மானின் இராணுவத் தந்திரங்களில் இதுவ…

  13. இலங்கை இராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் சித்திரவதை -இலங்கை இராணுவம் வெறிச்செயல் என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளை தேடுவதாக கூறி இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கைது செய்து துன்புறுத்துகிறது. இலங்கையில் தற்போது போர் தீவிரமடைந்த நிலையில்,ராணுவம் புலிகளை தாக்குவதாக கூறி அப்பாவி தமிழர்களின் இருப்பிடங்களை குண்டு வீசித்தாக்கி வருகிறது. நேற்று முன் தினம் ராணுவத்தினர் முல்லைத்தீவு பகுதியில் குண்டு வீசித்தாக்கியதில் 2 அப்பவித்தமிழர்கள் பலியாயினர் பலர் காயமடைந்தனர். அப்பவித்தமிழரின் வீடுகளை தரைமட்டமாக்கிய ராணுவம் புலிகளின் இடங்களை அழித்ததாக கூறிவருகிறது. மேலும் தமிழர்களின் வீடுகளில் புகுந்து தேடுவதாக கூறி வீட்டில…

  14. போர் நிறுத்த உடன்படிக்கையின் சட்டரீதியான அந்தஸ்தை அடையாளப்படுத்திக் காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு 2002ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மை தொடர்பில் இருந்த சர்ச்சைக்கு அவ்வுடன் படிக்கையின் பலத்தை ஒப்புக்கொண்ட அடிப்படையில் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உடன்படிக்கை நிஜமாகவே வலிதானது என்றும், அதன் 5 வருட இருப்புக்குப்…

  15. நேற்றொரு நண்பன் MSN ல் "வான்படை எழுந்தது சிங்களம் திகைத்தது" என்று போட்டிருந்தான். பலவருடக்கனவு இப்பத்தான் நிறைவேறியிருக்கிறது. ஒரு ஈழத்தமிழ் மகளாக சந்தோசப்பட்டாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவோர் உணர்வும் கூடவே சேர்ந்தே வருது. ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்.. தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.மீண்டும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகப் பிரிந்துபோன நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பழையபடி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோசமாய்க் கழிக்கலாம் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்து போறமாதிரி ஒரு உணர்வு. இராணுவம் செய்த மாதிரி சிறார்களையோ பாடசாலைகளையோ தொழுகைத் தலங்களையோ குண்டுபோட்டு நம்மவர் அழிக்கவில்லைத்தான் இருந…

  16. மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது. தமிழீழத் தேசியத்தலை…

  17. வான்புலி வீரம் வானளாவ உயரும் .... http://tamiltalk.ta.funpic.de/?articleID=1...y=politics&

  18. வான்புலிகளின் கன்னித்தாக்குதல் நடாத்தப்பட்டது 26ம் திகதி. இதே 26 செப்டெம்பர் மாதம் கேணல் சங்கர் கிளைமோர்த்தாக்குதலில் வீரச்சாவடைந்தார். லெப்.கேணல் திலீபன் உண்ணாநேன்பிருந்து உயிர்நீத்ததும் அதே 26 செப்டெம்பர் தான். உருக்கினுள் உறைந்த பனிமலை.

    • 13 replies
    • 2.7k views
  19. இன்று ராம நவமி, நான் சிவன் கோவிலுக்கு செல்லும் போது பெருமாள் கோவில் வழியாக சென்றேன். பெருமாள் கோவிலில் நல்ல கூட்டம் அதை பர்த்துக்கொண்டே சிவன் கோவில் சென்று தரிசனம் முடித்து திறும்பும் போது சில சிவாச்சாரியார்கள் பேசுவது காதில் விழுந்தது. ஒருவர் சொன்னார் சித்திரை நவமி திதியில் இராமன் பிறந்தர் என்று மற்றொறுவர் கூறினார் பங்குனி நவமியில் இராமர் பிறந்தார் என்று. நம்மில் சிலருக்கு இராமாயணம் உண்மையா கதையா என்று இன்றும் என்பதிலேயே சர்ச்சை. அது ஒரு புறம் கிடக்கட்டும். கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி சீதையை கண்டுபிடிக்க அனுமான் இலங்கைக்கு வந்து தேடிகொண்டிருக்கும் போது இந்திரஜித்தால் கட்டபட்டு இராவணன் முன் நிறுத்தப்பட்டான். இராவணன் அனுமனுக்கு அமர ஆசனம் அளிக்க வில்லை என்ன தான் கட்ட பட்…

    • 12 replies
    • 2.7k views
  20. வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்! மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்லாது இன்று வடக்கிலும் இதே நிலைதான். இதனால், யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பியோடும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர். மக்களின் பாதுகாப்பு குறித்து எவருமே அக்கறை கொள்ளாத நிலையில் இனிவரும் யுத்தங்களில் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகப் போகிறது. கிழக்கில் தொடங்கிய போர் இன்று வடக்கிலும் முழு அளவில் பரவத் தொடங்கியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து விரைவில் கைப்பற்றிவிடுவோமெனக் கூறி பெரும் போரை ஆரம்பித்த அரசு, இதுவரை அது சாத்தியப்படாத நிலையில் வடக்கிலும் போரைத் தொடங்கியுள்ள…

  21. அராலித்துறையிலே புலிகளின் சாதனை. சிங்களத்திற்கோ வேதனை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.