அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பரிணாம வழர்ச்சிப் படிகளில் பல சோதனைகளையும் தாண்டி சாதனைகளை நிலைநாட்டி வருவது யாவரும் அறிந்ததே. இந்த சாதனைகள் என்பவை தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான போரியல் வெற்றிகளினாலும் அந்த வெற்றிக்காக வித்தாகிப் போன மாவீரர்களாலும் உருப்பெற்றதாகும். http://www.eelamist.com/podcast/index.php?...%20Reviews&p=22
-
- 3 replies
- 1.6k views
-
-
நான் உலகத் தமிழர்களுக்கு தலைவன். தமிழகம் எனது கோட்டை. அரச பணத்தை வேட்டையாடி வேட்டையாடி நான் உழைத்ததோ, சண் ரீ.வி. தற்போது என் பெயரில் வர இருப்பதோ, ரூயாட்ட கொம்பனி. மக்களுக்கு கலர் ரீவி. கேபிள் பாசு என் கெட்டிக்கு. ஆனாலும் தமிழ் நாட்டில் நல்லாட்சி. நல்லவர் ஆளும் காலம் தமிழகத்துக்கு எப்போது வரும்? அன்பிற்கினிய கலைஞர் அவர்களே! உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நான் சிறியவன் அல்ல. ஏனெனில் சிறு குழந்தை கூட உங்களிலுமு் நன்றாகவே சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. நீங்கள் சிந்திக்கும் விடையங்கள் எல்லாம் நன்றே. ஆனால் சொந்த சகோதரர் வாழ்வில் தீயேறிகையில், எரியும் வீட்டுக்கு விலை பேசும் குணம் எப்போது உங்களோடு ஒட்டிக்கொண்டது.? வைகோவிற்கெதிரான அரசியல் செய்வதாக சொல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
தொங்கு நிலை மகிந்தரும் தாங்கு நிலைத் தமிழரும் விடுதலைப்புலிகள் புரட்டாதி 2006 - க.வே.பாலகுமாரன் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய பரிமாணமாக பரிணாம அரசியல் போக்கின் விளைவாக அரங்கேறிய போர் நிறுத்த ூ அமைதிப்பேச்சுக் காலகட்டம் தனது வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இதன் உரிய உச்ச விளைவுகளுக்கு எம் மக்கள் இப்போது நிலையின் காவலர்களான மேற்குலகிற்கோ தமது நீண்டகால நட்பு நாடொன்றினை எவ் விதம் கையாள்வதென்கிற இக்கட்டு. இந்தியா விற்கோ எதிர்பாராத அதிர்ச்சி: இப் பிராந்தியத் தில் தனது உண்மை நண்பன் யார் என்பதை மீளாய்வு செய்யும் நெருக்கடிநிலை. இவ்வாறா நிலை நோக்கி நகர்வதைத் தடுக்கும் வேளை இது. முதலில் சருவதேசத்தின் கதையை நோக்கலாம். கடந்த ஓகஸ்ட்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிபிசியில் நடந்த உலக விவாதத் தொடரில் தற்போது உலகில் பல பாகங்களில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான வழி என்ன என்ற விவாதிக்கப்பட்டது. http://www.eelamist.com/podcast/index.php?...al%20Media&p=23
-
- 2 replies
- 1.8k views
-
-
போச்சுவார்த்தை என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தமிழனை பிரத்தாளும் சூத்திரத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதி ரணிலை சந்தித்த தமிழ்நாட்டின் முதலமச்சர் விளக்கம் தருவாரா? ரணிலின் ஆட்சிக்காலத்தில் கருணாவை பிரிக்க முயற்சிகள் ஆரம்பித்தது அதில் ரணிலின் பங்கு என்பது ஒன்று இரகசியம் அல்ல. இந்த நிலையில் கருணாநிதி ரணிலை சந்தித்திருக்கிறார். சந்தித்தவர் இது பற்றி விளக்கங்கள் கேட்டாரா? இன்று மேசமடைந்த சூழ்நிலைக்கு கருணாவின் பிரிவினால் ஊக்குவிக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் நிலைப்பாடு ஒரு காரணம் என்பதை உணரமுடியாதவரா கலைஞர் கருணாநிதி?
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு எதோ ஒரு பத்திரிகையில் தீவகப் பிரதேசங்கள் ஒன்றாக இணைந்து அமைப்பொன்றை நிறுவுகின்றார்களாகவும் அது கருணாசியத்தை வளர்ப்பதற்கு உதவுவதாகவும் வெறும் உதவாக்கரை கருத்துக்களோடு கட்டுரையொன்று வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சுற்றி அமைந்துள்ள எதோ ஒரு தீவில் பிறந்தவன் என்கின்ற முறையிலும், தேவையற்றதற்கெல்லாம் கருணாவின் பெயரை தொடர்புபடுத்தும் புல்லுரிவிகளின் நோக்கத்தையும் தோலுரித்துக்காட்டுவது தான் இந்தக் கட்டுரையின் (??) உள்நோக்கம். எதற்கெடுத்தாலும் தீவகப் பிரதேசங்கள் அன்று தொட்டு இன்று வரை தமிழ் தேசியம் வளர்க்கும் தம்பிமார்களின் விளையாட்டுக்களுக்கு ஆளாகிக்கொண்டே வருகின்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கோண்டாவில், கோப்பாய் போன்ற பிர…
-
- 1 reply
- 1.7k views
-
-
மாவிலாறு மற்றும் வட களமுனைச் சண்டைகளில் விடுதலைப் புலிகளில் 50 சதவீதமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் விட்டனர். எஞ்சியிருப்பவர்களும் சிறுவர்களே. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சொற்பகாலமே தேவையான தாகும் என்பது சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும். இந்த வகையில் பார்க்கையில் இன்னமும் சொற்பகாலத்திற்கு யுத்தத்தைத் தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை எட்டிவிடலாம் என்பது அவரின் கூற்றின் மறைமுகப் பொருளாகும். சிறிலங்கா ஆட்சியாளரும் இதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளதன் காரணமாகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை ஓரம்தள்ளிவிட்டு இராணுவத்தீர்வில் முனைப்பை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல…
-
- 11 replies
- 2.6k views
-
-
பலோசிஸ்தான் போராளிகளை அழிப்பதற்கு திட்டம் தீட்டியவரே இலங்கைக்கான பாக். தூதுவராக நியமனம் வீரகேசரி நாளேடு< இந்திய இணையத்தளம் தகவல் பலோசிஸ்தான் போராளிகளை அழித்தொழிப்பதற்கு முன்னர் திட்டம் தீட்டிய ஏயார் வைஸ் மார்ஷல் ஷெஹ்சாத் அஸ்லாம் சௌத்திரியே தற்போது இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சௌத்திரி குறித்த பதவியிலிருந்து விலகிய பின்னரே புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு உதவும் பொருட்டே இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பலோசிண்ஸ்தான் சுதந்திர போராட்ட இயக்க நிறுவுனர் கான் பக்டியும் மற…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://torsun.canoe.ca/News/Columnists/Mar...779431-sun.html
-
- 14 replies
- 5.9k views
-
-
சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்: ஜெயதேவ உயங்கொட சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சிங்களப் பேராசிரியரான ஜெயதேவ உயங்கொட வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ரெடிஃப் இணையத்தளத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காலனியாதிக்க காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை மறுசீரமைக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல் சக்திகள் அரச கட்டமைப்பை மாற்றத் தயாராக இல்லை. 25 ஆண்டுகாலம் இனப்பிரச்சனை நீடிக்கின்ற போதும் கூட சிங்கள அரசியல் சக்திகள் இம்முடிவுக்கு வரவில்லை. தற்போதைய சிறிலங்கா அரசியல் யாப்பானது ஒற்றையாட்சியைத்தான் வரையறுக்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக சீனாவையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் பாரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2 ப்ளொக்குகளில் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் இரு பெரும் போட்டி வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. இராஜதந்திர களத்தில் மோதுநர்களாக உள்ள இந்த இரு வல்லரசுகளும் தங்களது ஆளுமையையும் வலுவையும் வெளிக்காட்டுவதற்கான வியூகங்களை தொடர்ச்சியாக கையாண்டு வருகின்றன. இப்படியான நிலையில் மன்னார் வளைகுடாவில் சீனாவை சிறிலங்கா இறக்கிவிட்டிருப்பது என்பது இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.eelampage.com/?cn=28488 http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/28.htm இது எமது யுகம். எவ்வளவு மன்றாடிணோம்...மன்றாடுகிறோம
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்பாண அரசாங்க அதிபர், யாழ்பாணத்திற்கு உடனடித் தேவையாக, 5,500 மெற்றிக்தொன் உணவு மற்றும், அத்தியவசிய தேவைகள் தேவைப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார்! ஆனால், மகிந்த அரசு, மிகவும் அதைத் தாமதித்து, 4,5 நாட்கள் கழிந்த பின்னர், ஒரு கப்பலில், பொருட்களை அனுப்புவதாக வேண்டா,வெறுப்பாகச் செய்தது. அதுவும், சாமான் ஏத்துவதற்கு முன், மகிந்த தொடங்கி, அடிமட்ட, டக்ளஸ் வரைக்கும் படம் எடுப்பதற்காக 2 நாட்கள் தாமதம் செய்து தான் பொருட்கள் அனுப்பப்பட்டன! அந்தப் கப்பலில், 3500 தொன், அனுப்புவதாக கிட்டத்தட்ட, அமீர்அலி பிபிசிக்குச் சொன்னார். "அரசாங்க அதிபர் சொன்னதில் 85 அனுப்புகின்றேன் என்று!.அது சுத்தப் பொய்! அதில் கப்பலில் வெறும், 1500 தொன் வரை தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.3k views
-
-
உள்ளூர் அரசியல் காய் நகர்த்தல்களின் பின்னணியில் சர்வதேச இராஜதந்திரம் ` இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அணி திரண்டு விட்டன. அந்நிலையில், "எல்லாவற்றுக்கும் மேலானதாக நாட்டைக் கருதி' ஒன்றுபட்டு செயற்பட வருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார். தேசிய அரசு மூலம் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஐ.தே.கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஐ.தே.கட்சியுடன் இணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டி யிட்டு, அந்தக் கட்சியின் தேசியப் பட்டியலில் தமக்குரிய பங்கையும் பெற்றுக்கொண்ட இ.தொ.காவையும், மலையக மக்கள் முன் னணியையும் ஐ.தே.க. அண…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் `ஒபரேஷன் பவான்' தோல்வி கண்டது ஏன்? [18 - August - 2006] [Font Size - A - A - A] புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிக்க வேண்டும்.புலிகள் அமைப்பை தோற்கடிக்க முடியும் ஆனால் அது இலகுவான நடவடிக்கையாக இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அரசு தனது பாதுகாப்புப் படையினரின் `ஒபரேஷன் பவான்' (OPERATION PAWAN) இராணுவ நடவடிக்கையைப் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக ஆரம்பித்தது. புலிகள் இயக்கத்தினரை 72 மணி நேரத்துக்குள் அதாவது, 3 நாட்களுக்குள் பின் வாங்கச் செய்வதே இந்திய இராணுவத்தின் உத்தேச குறிக்கோளாக இந்திய தரப்பில் கூறப்பட்டது. அந்தக் குறிக்கோளுடன் இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களைத் தொடங்கிய போ…
-
- 2 replies
- 1.7k views
-
-
சனி 19-08-2006 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் என்றும் இல்லாத அளவுக்கு பணப்புளக்க நெருக்கடி. யாழ்ப்பாண குடாநாட்டில், என்றும் இல்லாத வகையில் மோசமான பண புளக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரச வங்கிகள் மூடப்பட்ட நிலையில் உள்ள அதே வேளை சில தனியார் வங்கிகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக மட்டுமே பண கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் 20 ஆயிரம் ரூபா வரை பண கொடுப்பனவுகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக பெற கூடிய வசதி இருந்த பொழுதிலும், 10 ஆயிரம் ரூபாவாகவும், பின்னர் 3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டிருந்தது. அந்த தொகை இன்று முதல் 900 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்த நிலை தீவிரமடைந்து வருவதை அடுத்து நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். என்று யுத்த பீதி அதிகரித்து வருவதால் நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியடைகிறது. புதிய முதலீடுகளை வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நிறுத்திவைக்கத் தொடங்கிவிட்டனர். தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக கிரிக்கெட் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலையும் உரு வாகி யிருக்கிறது. அரச படைகளுக்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந் திருக்கின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் மட்டுமன்றி நாடு முழுவதுமே முழு அளவி லான யுத்தத்தினுள் சிக் கிக்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும…
-
- 4 replies
- 2k views
-
-
புலிகளை (மட்டும்) விமர்சித்து நடுநிலைமையை பேணுவோம் : முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இலங்கை அரசின் விமானத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 61 இதனை கண்காணிப்பு குழுவினரும், யுனிசெப் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டதுள்ளதுடன். கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹென்றிஹீசன் 61 குழந்தைகள் கொல்லப்பட்டதையும், 123 மேற்பட்ட குழந்தைகள் காயப்பட்டதையும் உறுதிசெய்திருப்பதோடு குறிப்பிட்ட செஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் புலிகளின் ஆயுத முகாம்களோ, எந்தவொரு ஆயுதப் பயிற்சி நிலையங்களோ இல்லை என உறுதிப்படுத்தியுமுள்ளார். ஆனால் அரசாங்க பேச்சாளரான ஹெகலிய ரம்புக்வெல்ல திரும்ப திரும்ப அது புலிகளின் பயிற்சி முகாமெனவும், புலிகளினால் கட்டாயமாக பிடித்து வரப்பட்ட சிறுவர்களு…
-
- 9 replies
- 2.5k views
-
-
எம்மை மிரட்டினால் விடுதலைப் புலிகளைப் பற்றி அதிகமாகப் பேசுவோம்: வைகோ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாது என எங்களை மிரட்டினால் அதிகமாப் பேசுவோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.திமு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் தமிழீழத்துக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு எமது ஆதரவு என்றும் தொடரும். அவர்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாது என எங்களை மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாகப் பேசுவோம். மரண பூமியான இலங்கையில் போராடும் விடுதலைப் புலிகஇளை ஆதரி…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனிதன் ஒரு சமூகப்பிராணி. தேசியம் சமூகம் வாழ்வில் ஒரு பிரதான கட்டமைப்பும் ஒரு பிரதான வாழ்நிலை வடிவமுமாகும். வாழ்நிலை முன்னேற்றத்திற்கு தேசிய அரசியல், தேசிய கலாச்சாரம் தேசிய சிந்தனை என்பன பிரதான அம்சங்களாகும். மனிதனின் குழுநிலைக் கலாச்சார குறுவட்ட மனப்பாங்கிற்குப் பதிலாக பரந்த தேசிய கலாச்சாரத்தையும் தேசிய மனப்பாங்கையும் கட்டி எழுப்புவது தேசியவாதத்தின் தலையாக பொறுப்புக்களுள் ஒன்றாகும். தமிழீழத் தேசியமானது ஒரே வேளையில் முப்பரிமானங்களைக் கருத்தில் எடுக்கவேண்டியதாய் உள்ளது. ஒன்று அகரீதியான அர்த்தத்தில் தமிழீழ மக்களுக்கு உள்ளேயான தேசிய வளர்ச்சி என்பது; இரண்டாவதாக தமிழீழ மக்கள் நேரடியாகப் பொருதும் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரானதும், சுயாதிபத்தியத்திற்குமான நிலை என்பது; ம…
-
- 1 reply
- 974 views
-
-
இங்கு சிலரால் கேட்கப்பட்ட பல விளக்கெண்ணை கேள்விகளிற்கு நல்ல பதில்கள் இதில். ஏற்கனவே இது இணைக்கப்பட்டிருந்தால் நீக்கிவிடவும். -- தமிழீழத்தின் ஜனநாயகம்! (பாகம் 1) ஏறக்குறைய 20 வருடங்களாக தமிழீழ தேசத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடுதலைப்போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சிறிலங்காவில் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழீழத்தில் நீதிஇ நிர்வாகம் என்று அனைத்தும் விடுதலைப்புலிகளாலேயே நடத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை விடுதலைப்புலிகள் எந…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழ் சசியின் வலிப்பதிவில் இந்த ஆவணப்படத்தை கண்ணுற்றேன்.புலத்தில் வாழும் ஒவ்வொரு ஈழத் தமிழனும் பாத்து தெளிவு பெற வேண்டிய ஒரு ஆவணம். எவ்வாறு அமெரிக்க ஊடகங்கள் இசுரேலியரினால் கட்டுப் படுத்தப்படுகின்றன என்பதை வெகு நேர்தியாகச் சொல்லி இருகிறார்கள்.எவ்வாறன யுக்திகளை இந்த சர்வதேசம்(மேற்குலக) ஊடகங்கள் பாவித்து செய்திகளை தமது மக்களுக்கு வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து உள்ளார்கள். கட்டமைவுரீதியாக எவ்வாறு இது நடை பெறுகிறது என்பதையும் செய்திகள் எவ்வாறு மறைக்கப் பட்டும் திரிக்கபட்டும் மக்களுக்கு இசுரேலியரின் சார்பாக வழங்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆக்கிரமிப்பாளன் என்கின்ற தோற்றத்தை எவ்வாறு மறைத்து பலஸ்தீனையரை பயங்கர வாதிகளாக எவ்வாறு காடுகிறார்கள் என்பதையும் இந்த சர்வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://sankathi.com/content/view/4211/26/ http://kirukkall.blogspot.com/2005/12/blog...5536723883.html எது மனிதாபிமானம்... - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 06 யுரபரளவ 2006 14:26 சிறிலங்கா அரசு மனிதாபிமானத்திற்கான யுத்தம் என தொடங்கி மூக்குடைபட்டு நிற்கின்றது. மனிதாபிமானம் பற்றிபேசுவதற்கு சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்றுதான் கூற வேண்டும் மாவிலாறு தண்ணீர் தடுக்கப்பட்டதால் பெரும்பான்மைச் சிங்களவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை மையமாகக் கொண்டே சிறிலங்கா அரசால் யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக வான்படைத் தாக்குதலையும் இராணுவ நடவடிக்கைகளையும் முடக்கி விட்ட நிலையில் தமிழ் மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கு…
-
- 0 replies
- 957 views
-
-
இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபடி புலிகள் சர்வதேச hPதியாக முடக்கப்பட்டுள்ளார்கள் என்பன …
-
- 2 replies
- 1.2k views
-