Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்றெடுத்துள்ளார். இருதய துவாரம் காரணமாக பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா ஜோன்ஸ் என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இருதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை என மருத்துவர்கள் தெரிவித்து, அச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர். ஆனால், ஹன்னா ஜோன்ஸோ அறுவைச் சிகிச்சைக்கு உட்பட மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமி இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சிறுமியின் கோரி…

  2. நேற்று 09.11.08 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். சின்னத்திரைக் கலைஞர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தியிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன், இயக்குனர் செல்வமணியுட்பட மற்றும் பலரின் உரைகளின் பகுதியடங்கிய பிரத்தியேக வீடியோத் தொகுப்பு http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 0 replies
    • 767 views
  3. அழுத்து http://www.puspaviji.net/page194.html

  4. Started by nunavilan,

    களத்தில் .......

    • 0 replies
    • 1.2k views
  5. வெள்ளை மாளிகை சென்ற கறுப்புச் சுடர் ஒபாமா (வீடியோ இணைப்பு) தெரிந்ததும் தெரியாததும். http://www.4tamilmedia.com/index.php?optio...tlink&id=37

    • 0 replies
    • 963 views
  6. இழந்த செல்வத்தை எப்படி மீட்டெடுக்கலாம் என்று உலகம் கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, ஆப்கானிஸ்தான் மக்கள் உயிருக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்துபோனவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலிகள். கை போய், கால் போய், நெஞ்சின் ஒரு பகுதி மட்டும் பிளந்துகிடக்க, சுவாசம் மட்டும் வந்துபோவதில் என்ன பயன்? வெடித்த கன்னத்துடன் நடந்து செல்லும் குழந்தைகளை யாரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கும் ஓட முடியாது. பணம் இல்லை என்பது ஒரு விஷயம். குறைந்தபட்ச வசதியுடன் மருத்துவமனையும் இல்லை. முன்பெல்லாம் தாலிபன்களைக் கண்டால் பயந்து பாய்ந்து வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்வார்கள். இப்போது தாலிபன்கள் மீதான பயம் குறைந்துவிட்டது. காரண…

    • 0 replies
    • 722 views
  7. இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...79&Itemid=1

  8. கனிமொழி அவர்களின் உரை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 6 replies
    • 2.4k views
  9. இங்க கிலிக் பன்னவும் http://www.tamilkathir.com/news/362/58//d,view_video.aspx

  10. காணொளி http://www.tamilkathir.com/news/361/58/90/d,view_video.aspx நன்றி சங்கதி

  11. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளா? கை.அறிவழகன் சிறப்புக்கட்டுரை இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும். இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆய்வுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே! போர்த்துக்கீசியர்கள் 1505-ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நு…

  12. http://vimbamkal.blogspot.com/2008/10/unma...anam-vampu.html

  13. தமிழ் பேசும் மக்களை அவர்களது வழிவழித் தாயகத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு அதைச் சிங்கள மயமாக்கும் நோக்குடன் தமிழர் கிராமங்களை அழித்து அம்மக்களைக் கொன்று, உடமைகளை அபகரித்து வருவது உலகம் அறிந்த செய்தி. இவ்விதம் சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று 'பட்டித்திடல்' ஆகும். 26 - 04 - 1987 அன்று இக் கிராமத்துக்குள் புகுந்த சிங்களப் படைகள் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த 16 தமிழர்களை கொன்றொழித்தார்கள். நீண்டு பரந்த வயல் வெளிகளுக்கு நடுவேதான் பட்டித்திடல் கிராமம் எழுந்து நிற்கிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்குள்ளாக சுற்றிவரும் வாய்க்காலின் தண்ணீர், அந்த வயல் நிலங்களை நிறைத்து நிற்கும். மடுக்களிலும்…

  14. தாயகத்தில் எம் மக்கள் படும் அவலங்களும் தமிழக திரைபட உறவுகளின் எழிச்சி நிகழ்வுகளும்.... VIDEO http://vaththirayan.blogspot.com/

  15. தமிழகத்தில் பித்துக்குளி அரசியல்! அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, அதில் ஒவ்வொன்றாக செய்ய வேண்டிய செயல்களை வரிசைப் படுத்தி அதனை எல்லாக் கட்சிகளும் தொடர்ந்து பின்பற்றி, வலியுறுத்தி, நடத்திக் காட்ட வேண்டியதுதான் இன்றைக்குத் தேவை. இவ்வளவு நாள் திடீர்-ஞானாம்பிகை செய்த அடாவடியால் ஈழ விதயங்களைப் பேசுவதற்கே அஞ்சிக் கிடந்த தமிழகம் - தற்போதைய மெல்லிய மாற்றத்தால் குறைந்த பக்கம் பேசத் தொடங்கியிருக்கிறது. தேவைக்கேற்றபடி திருப்பிக்கொள்ள ஏதுவாகத்தான் அம்மையார் அளந்து விட்டிருக்கிறார் அறிக்கை. அதனை அரசியல் நோக்கர்கள் உணராமல் இல்லை. ஆயினும் வலமா போனாலும் சரி இடமா போனாலும் சரி கடிக்காமல் போனால் போதும் என்ற நிலையிலேயே தமிழகம்இருக்கிறது. தி.மு.க ஆட்சியிலே "தமிழகத்தில் இருந…

  16. குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி. " பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்" என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி. 8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்க…

    • 0 replies
    • 1.3k views
  17. TAG Report #3 : Sri Lanka's genocidal history against Tamils

  18. சந்திரிக்காமுகி

  19. Started by N.SENTHIL,

    வெக்கம் மானம் சூடு சொரனை இதுல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு திரியறவன் செய்யிற வேலையா இது நீங்களே சொல்லுங்க மக்கா... Injured Indians still in hospital இத போயி நாம கேட்டாக்க அண்டைநாடு பிராந்திய நலன் காக்கும் ராஜ தந்திரநடவடிக்கை அது இது சல்ஜாப்பு சொல்லுவாங்க.ஏற்கனவே ஒரு தடவ டவுசர கழட்டி அனுப்புனாங்கங்கிற ஒரு காரணத்த வச்சுகிட்டு சும்மா அவங்கள போயி நோண்டிகிட்டு இருந்தா இப்படித்தான் பொடனியோட ஒன்னு போட்டு அனுப்புவாங்க. நம்ம இந்திய அதிகாரிகள் போயி ஈழத்துல அல்லக்கை வேலை பாக்கிறதைதான் சொல்லுறேன் மக்கா. தெரியாமத்தான் கேக்கிறேன் அவங்க தனிநாடு வாங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை. எதுக்கு "பேஸ்மட்டம் (பசெமென்ட்) வீக்"க்குன்னு வடிவேலு ஆட்டிகாட்டுறது மாதிரி ஊரு பூராம் ஆட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.