-
தியாக தீபம் திலீபன்
- நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
சில வேளை ஐஸ் வைக்க வந்திருக்கலாம். இப்படித்தான் யுத்தம் முடிந்த கையோடு கனிமொழி திருமா போன்றோரும் வந்தனர் (ஐஸ் வைக்க). அதற்கான மூலப்பொருள்கள் இலங்கையில்தானேயுள்ளன. (உற்பத்தியாளர்) யாவாரிமார் கலந்து விற்றால் நல்ல கிக் இருக்கும். குறைந்த விலையிலும் சப்ளை செய்யலாம்.- விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
யாரப்பா இந்த ஐலண்ட் என்கிற பக்திமான். அதீத சிங்கள தேசியவுணர்வில் ஊறிக்கிடக்கிறார் போலத் தெரிகிறது.- தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
நடிகர் ராஜேஷ் ஜனரஞ்சகமான யுரியூப் புரோகிராம்களையும் வெளியிட்டு வந்தார். மாஜிக் செய்யும் இளைஞர்களையும் அழைத்துப் பேட்டிகண்டு வெளியிட்டார். அவற்றில் சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டடியது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆனதாபங்களைத் தெரிவிக்கிறேன்.- அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
ஆமைகளோடு ஆமைத்துறுமார்களுக்கும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும்.- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
உங்கள் வாயிலிருக்கும் கருவாடு போதாதென்று நான் வேறு கருவாடு தரவேண்டுமா?.- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
சீமான் - சாட்டை முரண்பாடு யாழிலுள்ள கருத்து வறியோருக்கு வாயில் கருவாடு கிடைத்த மாதிரி இருக்கிறது.- உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு
தயவு செய்து அந்தக் கோளுக்குப் போகக்கூடிய வழிவகைகளைப் பற்றியும் அறியத்தாருங்கள்.- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டுக் கிடக்குமிந்தப் பைந்தமிழ் இனத்திற்குற்ற ஊழ்வினையகற்றவந்த உத்தமன் நித்தி. ஆளவோர் நாடுகண்டு அன்னையெம் தமிழை அங்கே வாழ்விக்க முயலும் போது வஞ்சகர் அவனை வீழ்த்த கோழைகளாக நின்று குரைப்பதேன்? வேண்டாமிந்தக் கீழ்நிலை.- மூன்றாம் உலக யுத்தம்
UK இன் முப்படைகளும் மூன்றாம் உலக யுத்தத்தை எதிர்கொள்ளத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
April Fool- போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்!
இன்றைய நாகரீகமடைந்த மனித சமுதாயத்துக்கு குத்துச்சண்டை அவசியமற்ற ஒன்றாகும். ஒருவர் முகத்தில் ஒருவர் பாய்ந்து குத்தித் தம்வீரத்தை நிலைநாட்டப் போட்டியிடும் இத்தகைய விளையாட்டுகள் உயிராபத்தை விளைவிக்க்க்கூடியவை ஆதலால் எதிர் காலததில் சர்வதேச மட்டத்தில் இதனைத் தடைசெய்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட வீரருக்கு அஞ்சலிகள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.- தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
இலங்கை சுதந்திரமடைந்த காலத்துக்கும் முந்திய காலத்திலிருந்து தமிழர் பேரம் பேசிக்கொண்டு தானிருக்கின்றனர். தற்போதுதான் அந்த நிலை மாறி பேரம்பேசும் சக்தியிழநு்து போய்விட்டனர். இன்றுவரை ஒரு பயனும்கிட்டவில்லை.- தியாகதீபம் திலீபனும் அன்னை பூபதியும்
- மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!
நான் வாழ்வது இங்கிலாந்தின் கிழக்குக் கரையோரம். ரஷ்யாவுக்கு இலகுவாகத் தாக்குவதற்கேற்ற பிரதேசம். நினைத்தால் வயிற்றைக்கலக்குகிறது. அடித்தால் கூண்டோடு - குடும்பததோடு அழிய வேண்டியதுதான். - நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
Important Information
By using this site, you agree to our Terms of Use.