Everything posted by Cruso
-
லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அப்படி எல்லாம் நடக்காது. அதையெல்லாம் தாண்டி இப்போதுஅவர்கள் எங்கோ சென்று விடடார்கள். வேண்டுமென்றால் இடைக்கிடை இப்படி செய்திகள்வரலாம்.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
எனக்கு என்னவொஇந்திய சங்கிகள் புகுந்த மாதிரிஇருக்குது .
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
எனக்கு என்னவொஇந்திய சங்கிகள் புகுந்த மாதிரிஇருக்குது .
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
அப்படி எல்லாம் அவருக்குவாராது. அங்கு ராஜா மரியாதையுடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படும். இன்னும் அவரை சிறைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிவிப்பதுடன் மேலும் சில நடைமுறைகளில் அவர் பிணையிலும்வரலாம்
-
நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி
இவர்கள் எப்போதாவது இலங்கையின் செயலில் திருப்தியுட்டிருக்கிறார்களா? இல்லையே. அனாலும் இலங்கை தான் நினைத்ததையே செய்து கொண்டிருக்கிறது. இதுவும் அப்படிதான்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
மன்னிக்கவும். நீங்கள் பைடனை பற்றி கதைக்கிறீர்கள். நான் ட்ரம்பை பற்றி எழுதினேன். மீம்ண்டும் ஒரு தடவை வாசிக்கவும்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
வழக்கு போடலாம். ஆனால் பிரயோசனமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
நிச்சயமாக கோவிக்க மாடடார் . வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானத்தை ஏட்படுத்தினார். ஈரானை கட்டுக்குள் கொண்டு வந்தார். அரபு இஸ்ரேல் சமாதான உடன் படிக்கைகளை ஏட்படுத்தினார். சீனா அமெரிக்கா தொழில் நுட்பத்தை திருடுவதை நிறுத்தினார். இப்படியாக உலக சமாதானத்திட்காக பாடு படட ஒருவருக்கு தகுதி இல்லையா?
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
அந்த திடடத்தை நாசமாகியவர்கள் இவரும், மாவையும், விக்கியரும்தான். ஸ்ரீதரன் கிளிநொச்சியில் குடியேறிய பின்னர் அங்கு நிறைய நெட்காணிகளுக்கும் , வயல்களுக்கு சொந்தக்காரராக மாறி விடடார் என்பதை மறக்க வேண்டாம். அதனால்தான் அந்த திடடத்தை இவர் எதிர்த்தார். எல்லாம் சுயநல அரசியல்வாதிகள்தான். இனி சிங்கள குடியேற்றம் எண்டு கூச்சல்போடுவார்கள். அவ்வளவுதான்.
-
நாட்டில் இடத்திற்கொரு சட்டம் என்றால் தனிநாடு தரவேண்டும் - கோ. கருணாகரன்
அநேகமாக அந்த இடத்தை நாம் நெருங்கி விட்டொம். விரைவில் இணைந்த வட கிழக்கைப்பிரித்து தீர்வு கிடைக்கும். உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகிறோம் கருணாக்கரா.
-
சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!
அது சரி இவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் யார் என்று அறிந்து கொள்ளலாமா? முன்னர் அடைக்கலம் அல்லது கோவிந்தம் மொழிபெயர்ப்பாளர்களாக செல்வதட்கு தயாராக இருப்பதாக அறிந்தேன். இல்லை, ஸ்ரீதரனுக்கு யாராவது பிழையாக சொல்லி குழப்பத்தை ஏட்படுத்தி விடக்கூடாது பாருங்கோ. என்ன பேசினார்கள் என்று கொஞ்சம் விளக்கமாக சொன்னாலும் நல்லது.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
காசா யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போதே தென் ஆபிரிக்க வழக்கு தாக்கல் செய்தது. அப்படி என்றால் எமக்கு சார்பாக யாரவது வழக்கு தாக்கல் செய்வார்களா, இல்லை நமே வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமா? அல்லது நமது வழக்கு தாக்கல் செய்வதட்கு முகாந்திரம் இல்லை என்று தென் ஆபிரிக்கா கருத்துகின்றதா? அல்லது பண பலம் வேண்டுமா? அமைச்சர் காசா யுத்த வழக்கின் தீர்ப்பை வைத்து அப்படி கூறி இருக்கிறார் என கருதலாம்.
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
கொஞ்சம் பொறுங்கள். இப்போது மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானக் கொண்டு வருகிறார்கள். மாலத்தீவு எதிர்கட்சிக்கு பெரும்பான்மை காணப்படுவதால் அங்கு ஒரு சிக்கலான நிலைமை உருவாக்கி இருக்கிறது. எனவே அதன் நிலைமைகளைப்பொறுத்து அமைச்சரின் பேச்சும் மாற்றமடையலாம்.
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
வெள்ளவத்தை மராயன் டிரைவ் இல் அண்மையில் பொறு கடைக்கு சாப்பிட சென்றிருந்தேன். அது பாகிஸ்தானியர்களால் நடத்தட்படும் உணவு கடை. அந்த பாகிஸ்தானியர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். வன்னியில் எதனை பேரை முஸ்லீம் அரசியல் வாதிகள் குடியேற்றி இருக்கிறார்கள் என்று தெரியுமா? மன்னாரில் எதனை புதிய முஸ்லீம் கிராமங்கள் குடியேற்றங்கள் நடந்திருக்குதென்று எதனை பேருக்கு தெரியும். யுத்த காலத்தை பயன்படுத்தி அவர்கள் எல்லாவற்றையுமே யாருக்கும் தெரியாமல் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். இப்போது JVP இணர் சீனாவுக்காக களம் இறக்க பட்டுள்ளுநர்.
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
புரிந்தும் புரியாமல் நடிக்கின்றனர். இதெல்லாம் அரசியல் நாடகம்.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
- இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ
வைகோவிட்கு இப்பதான் தெரியுமாக்கும். எமக்கு எப்போதே தெரியும். இலங்கைக்கு எப்படி காசு பறிப்பதென்றும் தெரியும். கேக்கிற நேரமெல்லாம் காசு குடுக்காட்டி என்ன நடக்குமென்று தெரியும்தானே.- இலங்கையின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி
அது நல்லது. அந்த பேரணியை அங்கேயே நடத்துங்கள். இங்கு நடத்துவதால் பிரயாசனமும் இல்லை, மக்களிடம் திராணியும் இல்லை. வேணுமெண்டால் சிவாஜிலிங்கமும், கஜேந்திரனும் எங்காவது ஒரு மூலையிலிருந்து சத்தம் போட்டுவிட்டு போவார்கள்.- அரச வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றிய தொழிலதிபர்கள்
இவர் சும்மா மேலோட்ட்மாக சொல்லிவிட்டு போகின்றார். இவர்கள்தான் இந்த எல்லா மோசடிகளையும் செய்வதட்கு உத்தபுவர்கள். அப்படி என்றால் அவர்களது பெயர்களை வெளியிடலாமே. அதை மட்டும் செய்ய மாடடார்கள்.- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
சோழியன் குடும்பி சும்மா ஆடாது. மாலைதீவு இந்தியாவுடன் குழம்பிக்கொண்டு நிக்குது. சீனா உள்ளே புகுந்து விட்ட்து. இலங்கையை நம்ப முடியாது என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். JVP ஆட்சிக்கு வருமென்று அரசால் புரசலாக பேசப்படுகுது. நேற்றும்கூட சீனாவினால் வழங்கப்படட பொருட்கள் கிளிநொச்சியில் மக்களுக்கு ஜேவிபி இனரால் வழங்கப்பட்ட்து. எனவே இந்தியா பயப்படுகின்றது. இதை எல்லாம் சமாளிக்கத்தான் இலங்கைக்கு போங்கள் என்ற அந்த கூப்பாடு அங்கிருந்து கேட்க்கின்றது. மற்றப்படி இதெல்லாம் ஏன் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.- சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
சங்கதி சந்திக்குவந்துவிட்ட்து. இனி ஸ்ரீதரன் இதட்கு பதில் சொல்ல வேண்டும் அல்லது தனது தலைமைத்துவத்தின் மூலம் தீர்வு கண்டு தான் ஒரு சிறந்த தலைவர் என்று நிரூபிக்க வேண்டும். ஒற்றுமையா இல்லை வேற்றுமையா என்பதை தீர்மானிக்க வேண்டிய முக்கியமான கடடம். தமிழ் மக்களுக்கு இவர்களால் நன்மை ஏதும் இல்லை என்றாலும் உலகுக்கு சில படங்கள் காடட வேண்டி இருப்பதால் ஒற்றுமை மிகஅவசியம். தலைமைத்துவம் என்பது ஒன்றும் பொட்க்ரீடம் இல்லை அது முட்க்ரீடம் என்பது விளங்கினாள் சரி.- 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
சம்பந்தன் ஐயா எத்தனையோ வருடங்கள் தமிழ் மக்களுக்காக உழைத்தவர். எத்தனையோ போராட்டங்களை களம் கண்டவர். அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது வேறு விடயம். எனவே அவருக்கு அந்த கனத்தை கொடுக்க வேண்டும். அவர் சரீரத்தில் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் இன்னும் உறுதியாக, வாலிபனாக இருக்கிறார். நமது அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் வெளிப்பிரகாரமாக வாயும் வயிறுமாக இருந்தாலும் உள்ளத்தில், அறிவில் மிகவும் கிழண்டுபோன பலவீனமானவர்கள். உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்குகிறது. இருந்தாலும் ஐயாவின் இறுதிக்கால ஆசைகளுக்கு கொஞ்சம் விட்டு கொடுப்புடன் செயல் படுவோம்.- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
இங்கு எந்த அரசியல் வாதியோ , இயக்கங்களோ மக்களுக்கு நன்மை செய்ததாகவோ அல்லது முன்னோக்கி நகர்த்தியதாகவோ இல்லை. எல்லோருமே தமிழ் மக்களை பின்னோக்கி கொண்டு சென்று தங்களை முன்னோக்கி வளர்த்து கொண்டவர்கள்தான். யாருக்குமே வெள்ளயடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் திருந்த கூடாது அல்லது நல்லவனாக மாற கூடாது என்பது உங்கள் கொள்கையாக இருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது உள்ள நிலைமையில் அப்படி எழுதினேன். நிலைமை அப்படிதான் இருக்கின்றது.- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்
அதாவது அவர் வந்த காரியம் முடிந்து விட்ட்து இனி அவர் பெரும் தேசிய அரசியலில் இறங்கலாம் என்று சொல்லுகிறீர்கள். நான் அதையே எனது முன்னைய கருத்துக்களில் தெரிவித்திருந்தேன். அந்த பெரும் தேசிய அரசியல் தமிழர்களில் எவ்வகையான தாக்கங்களை உருவாகும் என்பது பிரச்சினைக்குரிய விடயமே.- யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:
இனி கிராம சபையாக மாறாமல் இருந்தால் சரிதான். சிவபூமி எல்லாம் அதட்குள் வரும்போது இப்படித்தான் இருக்கும். சாபக்கேடு. - இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ
Important Information
By using this site, you agree to our Terms of Use.