Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. இப்போது அது சிறிய விமானங்கள் தரையிறங்குவதட்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. சர்வதேச விமான நிலையம் என்று குறிப்பிடடாலும் இப்போதைக்கு நிலைமை அப்படி இல்லை. அரசு கடடயம் அதனை விஸ்தரிக்க வேண்டுமென்றால் சடடப்படி காணிகளை சுவீகரிக்கலாம். ஆனாலும் அங்குள்ள அரசியல் கள நிலவரங்களை பொறுத்து அந்த தீர்மானத்தை கை விடவும் சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே அதன் சாதக, பாதக நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும்.
  2. ஐயாவின் கூடடணியை பொறுத்துதான் அவரது வெற்றி வாய்ப்பு இருக்கும். இப்போதைய நிலைமையில் அவருக்கு பிரச்சினையிருக்கின்றது. சிறுபான்மையினரின் வாக்குகளும் முக்கியம். விக்கி ஐயா அவரை ஆதரிப்பதால் ரணிலுக்கு மக்கள் ஒட்டு போட போவதில்லை. வாழ்க்கை செலவு மிகவும் அதிகமாக இருப்பதால் எல்லா மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தலுக்கு பணம் ஒதுக்கி இருக்கிறார்கள். சடடப்படி தேர்தல் நடக்க வேண்டும். எனவே தேர்தலை பிற்போடுவதட்கு சந்தர்ப்பமே இல்லை. அப்படி என்றால் சர்வஜன வாக்கெடுப்பு நடக்க வேண்டும். இரண்டுமே ஒன்றுதான்.
  3. மேட்கு நாடுகள் இலங்கையில் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், இந்தியா தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்பதில் அவதானமாக இருக்கிறது. இப்போது இந்தியா முழுமையாக திருகோணமலை பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்து விட்ட்து. அந்த பகுதியில் தொழில் பேடடைகள், அபிவிருத்தி எல்லாமே அவர்கள் கைகளில். இன்னும் ETCA ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்துப்பட இருக்கிறது. எனவே அமெரிக்கா, மேட்கு நாடுகளை விட இவர்களின் ஆதிக்கம்தான் அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கிறது.
  4. இவர்களை நம்பி பலன் இல்லை என்று சீன ராஜபக்சேயை விட்டு ஒதுங்கி விட்டுது. அனுரா இப்போது இந்தியாவில் , அடுத்து சஜித்தும் போக போவதாக பேசப்படுகின்றது. ராஜபக்சேயை அழைப்பதாக தெரியவில்லை. எனவேதான் இந்த ராமரை சந்தித்த பிறகாவது இந்திய நாமல் பக்கம் திரும்புமா என்பது கேள்வி குறிதான். ராஜபக்சேக்கள் சீன பக்கம் சாய்வதால் அவர்களை பெரியண்ணன் பெரிதாக கவனிப்பதில்லை. எப்படி இருந்தாலும் சீனா எந்த நாளும் இப்படியே பார்த்து கொண்டிருக்காது.
  5. இவர் சம்பந்தன் ஐயா மாதிரி சாகும்வரைக்கும் அரசியலில் இருக்காமல் இப்போதே ஒதுங்கி விடடாள் நல்லதென்று நினைக்கிறேன்.
  6. இன்று வரைக்கும் அப்படி இல்லை. இனிமேல் சொல்ல எப்படி என்று சொல்ல முடியாது. அப்படி எதுமென்றால் அறிவிக்கிறேன். 😜
  7. இதென்ன புது கதை. இந்திய பிரதமர் இந்தியாவில் அக்கறை கொள்ளாமல் இலங்கையிலா அக்கறை கொள்வார்? அது சரி இந்திரா காந்தி உயிரோடு இருக்கிறாராமா? நான் இறந்து விடடார் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன்.
  8. செயறகை கோள் தகவல்களின்படி இலங்கை கடடபரப்பின் எல்லையில்தான் காணப்படுகிறார்கள். இலங்கை கடடபரப்பிட்குள் இன்னும் பிரவேசிக்கவில்லை.
  9. இதெல்லாம் அரசியல் சித்தாத்தங்கள் . பதவியில் இல்லாத பொது ஒரு பேச்சு, பதவிக்கு வந்த பின்னர் இன்னொரு பேச்சு. பதவியில் இல்லாத போது எவருக்குமே பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. வாய்க்குவந்த படி சுயநலத்துடன் பேசலாம். பதவிக்கு வந்த பின்னர் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அடுத்தமுறை எப்படி பதவிக்கு வரலாம் எண்டு திடடம் இருக்க வேண்டும். ரணில் அதைத்தான் செய்கிறார். அதாவது பெர்ம்பான்மையினரை திருப்தி படுத்தி கொண்டு, மற்றவர்களை அரவணைத்து கொண்டு செல்ல வேண்டும்.
  10. இனி என்ன, ஸ்ரீதரன், சுமந்திரன், கஜேந்திரன், சுரேஷ் என்று ஆளாளுக்கு அறிக்கை விடுவார்கள். அப்ப தமிழ் பொது வேட்ப்பாளர் அம்போதான். எப்படி இருந்தாலும் பெரியண்ணன்தான் தீர்மானிப்பார் தமிழ் மக்கள் யாருக்கு ஒட்டு போட வேண்டுமென்று. அடைக்கலம், சார்ள்ஸ் , சித்தார்த்தன் எல்லோரும் ரணிலை ஆதரிக்கிறார்கள். தமிழ் மக்கள் எப்போதுமே பகடை காய்கள்தான்.
  11. டக்ளஸை ஏன் இதுக்குள்ள இழுக்குறியள்? அந்த மனுஷன் தானும் தன பாடும் எண்டு இருக்கிறார். டயன்னாவை பற்றி ஏதும் சொல்ல போய் எதுக்கு வீண் பிரச்சினை. அவர் பெண் வாசனையையே அனுபவிக்காதவர், கடடை பிரமச்சாரி.😜 இங்கு பிரச்சினை என்னவென்றால் இந்த கஞ்சா வளர்ப்பிட்கு பாராளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவையில் இன்னும்வழங்கப்படவில்லை. இதுதான் இங்கு மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உருவாக்குகிறார்கள். டயானா அதட்குரிய அமைச்சரிடம் இது பற்றி பேசி இருக்கிறார். அது அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட்தாக பேச்சு வந்துதான் இந்த எல்லா குழப்பங்களும். எப்படி இருந்தாலும் காவி இதில் தீவிரமாக இறங்கி இருப்பதால் கஞ்சா வளர்ப்பதட்கு சந்தர்ப்பம் இல்லை.
  12. அந்த நீதிபதி படடை அடித்து இருந்தாலும் நீதியாக செயட்படுபவர்போலத்தான் தெரிகின்றது. சில ஊழல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட்து. இவர் அதனை மீண்டும் கையில் எடுத்து விசாரணை செய்து தண்டனை கொடுத்திருக்கிறார். சங்கிகள் என்றாலும் ஒரே மாதிரிதான் கவனிக்கிறார் என்ற நிலைப்பாடுதான் காணப்படுகின்றது. நேர்மையானவராகத்தான் தெரிகின்றார்.
  13. இந்த நீதிபதி எப்போதும் நெற்றியில் படடை அடித்து பொட்டுவைத்துதான் (நம்ம விக்கி ஐயா மாதிரி ) பக்தி மயமாக காணப்படுவார். ஆனால் மிகவும் கண்டிப்பானவராம். அவரே இப்படி நல்ல ஒரு அறிவுரை சொல்லும்போது இந்த சங்கிகளுக்கு அது விளங்குமா என்பது சந்தேகமே.
  14. போற வழியில இலங்கையிலும் ஐந்தோ பத்தோ போட்டுவிட்டு போயிருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும். சும்மா காசை காரியாக்குகிறார்கள். 😜
  15. அதென்ன ரெட் லைட் ஏரியா? சிவப்பு விளக்குகளால் அலங்கரிப்பார்களா? நான் அப்படி ஒரு நாளும் பார்த்ததில்லை. உங்களுக்கு போய் பார்த்த அனுபவம் இருக்கா? 😜
  16. கெஹெலியாவுக்கு நடந்தது என்னவென்று தெரியும்தானே? மக்கள் போராட்டமும், நடவடிக்கையுமே அவரை உள்ளே தள்ளியது. இன்னும் ராஜபக்சேக்களுக்கு எதிராக, சிறிசேனவுக்கு எதிராக தீர்ப்புக்கள் வரவும் மக்கள் எடுத்த சடட நடவ்டிக்கைகள்தான். தீ வைத்தது எல்லாம் அரசியல் (JVP) நடத்துபவர்களே ஒழிய பொது மக்கள் இல்லை.
  17. உண்மை என்றால் எப்படி உண்மை? இவர்கள் பொதுவாக ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு வைத்து கொள்ளுவதில்லை. இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 😗
  18. பச்சை பொய். அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும்போது அப்படி எல்லாம் அங்கீகாரம் கொடுக்கவில்லையென்றும், அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க வில்லை என்றும் கூறினார்.
  19. அவருக்கு இதெல்லாம் தெரியாதா? தேர்தல் வரும்பொழுது நிச்சயமாக புலிகளும் அங்கு வந்து சேருவார்கள். ஆனால் இனி அது இங்குள்ள மக்களிடம் எடுபடுமா என்பது கேள்விக்குறிதான். இவரை மக்கள் திட்டுவதை செய்தி ஒளிபரப்புக்களில் காணலாம். பாவம் மனுஷன்.
  20. அவர் அப்படி எல்லாம் தூக்கி ஏறிய முடியாத நிலைமையில்தான் இருக்கிறார். அரசாங்கம் ராஜபக்சேக்களின் கைகளில் இருக்கிறது.
  21. அது வந்து ராஜபக்சேக்களின் காலத்தில் இறக்குமதி செய்யப்படட கார்கள் என்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விடடதாம். ரணில் சிறிசேன ஆட்சி குளறுபடியால் ஒன்றும் செய்யவில்லை. பின்னர் கோத்தாவின் ஆட்சி. அதன் பின்னர் நாடு வங்குரோத்து. இப்படியாக போய் வேறு வழி இல்லாமல் எப்படி பணம் பார்க்கலாம் எண்டு கடந்த வருடம்தான் தேடுதல் வேடடைகள் தொடங்கி இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் எழுதப்படாத சடடமாக, அவர் கொள்ளையடித்தல் இவர் பாதுகாப்பார் , இவர் கொள்ளையடித்தல் அவர் பாதுகாப்பார். எனவே இங்கு கொள்ளையடிப்பது என்பது அரசியல்வாதிகளுக்கு சர்வ சாதாரணம். இனி கொஞ்சம் சிரமமான விடயம்தான்.
  22. பொதுவாக ஜேவிபி நடத்தும் கூட்ட்ங்களில் பெருமளவான மக்கள் கூடடத்தை காணலாம் . கடந்த காலங்களில் நிறையவே அப்படி நடந்து இருந்தது. அனாலும் கடந்த தேர்தலில் கூட அவர்களால் அதனை வாக்குகளாக மாற்றிக்கொள்ள முடியவில்லை. இருந்த பாராளுமன்ற எண்ணிக்கையும் குறைந்ததே ஒழிய கூடவில்லை. அவர்களுக்கு 3 % வாக்குகள்தான் கிடைத்தது. எனவே இப்போது அவர்கள் ஒரேயடியாக 50 % இட்கு மேல் வாக்கு பெறுவார்கள் என்ற கருது கணிப்பு சரியாக இருக்க முடியாது. அவர்களது கடந்த கால நடவடிக்கைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ராணுவ குடும்பங்கள், அவர்களால் பாதிக்கப்படட மக்கள் என நிறைய எதிர் வோட்டுக்களாக காணப்படுகின்றன. நிச்சயமாக இம்முறை அவர்கள் கூடுதல் வாக்குகள் பெறுவார்கள் என்பது உண்மை. ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை என்பதை நிச்சயமாக கூறலாம். ராஜபக்சேக்களால் இனி முடியாது என்பதை அறிந்து கொண்ட சீன இவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதட்கு பெருமளவு பணத்தை செலவு செய்கின்றது.
  23. இவர்கள் சீனாவை ஒரு நாளும் எதிர்த்தது இல்லை. இந்தியாவைதான் எதிர்த்தார்கள். கடந்த வரம் கூட ஜேவிபி ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சியில் சீன வழங்கிய உதவிய உணவு பொருட்களை வழங்கும் போது சீன அரசியல் கட்சியுடன் தங்களுக்கு சிறந்த உறவு இருப்பதாக கூறினார். சில வேளைகளில் இந்தியர்கள் அப்படி கூறி ஆறுதல் பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பண பலமாக இருப்பது சீன என்பது ஊர் அறிந்த உண்மை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.