Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சிங்களப் படையினர் தங்கட மக்களில கைவைப்பினமா என்டது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் கடந்த கால வரலாற்றைப் பாக்கேக்கில கண்டிப்பா செய்வான் என்டே தோன்றுகிறது.
  2. புதிய தகவல்: விக்கிரமாதித்யா கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஶ்ரீலங்கா இராணுவ வீரர்களின் இசை வாத்திய முழக்கத்துடன்…. பசில் ராஜபக்ச அவர்களை வரவேற்றார் இந்திய இராணுவ வீரர்களை பசில் ராசபக்ச வரவேற்கும் காட்சி:
  3. சிறி ஐயனே, உதெல்லாம் பொய்ச் செய்தி என்டு பொய் சொல்லாதீங்கோ. இது உண்மை. உண்மையிலேயெ நடந்திருக்கு. தயவு செய்து பொய்யென்று யாரும் கூறாதீர்கள்.😡😡 எம் தீவில் இந்தியர் இறங்கிவிட்டார்கள்
  4. இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி லங்கா சிறியே வெளியிட்டுவிட்டது. ஜேவிபிலையும் வந்துள்ளது... கடவுளே, ஆண்டவா https://jvpnews.com/article/colombo-cames-india-military-aircraft-gotabaya-1648835513
  5. எல்லாரும் மேல சிறி அவர்கள் எழுதியதை பொய்யென்று நினைத்துச் சிரிக்க வேண்டாம்.😭😭 ஓநாய் வருது ஓநாய் வருது என்று சொல்லி, உண்மையிலேயே ஓநாய் வந்துவிட்டது. உண்மையிலேயே இந்தியன் வந்து இறங்கிட்டான். 😥😥😤😤 என்ர மாமா ஒராள் கொழும்பு கட்டுநாயக்காவில் வேலை செய்கிறார். அவர் இன்று மதியம் (வெளிநாட்டு நேரம்), போனில் கூறும் போது, 3 கெர்குளிஸ் சி- 17 வானூர்திகள் இரவு வந்து இறங்கியுள்ளதாகவும் அவற்றில் ஒவ்வொன்றிலும் சுமார் 250 படை வீரர்கள், குறிப்பாக இந்தியாவின் "ரெட் டெவில்ஸ்" என்ற அதிரடிப்படைஞர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வந்துள்ளவர்களில் சிலபேர் கூலிங் கிளாஸ் அணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். (இதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் அனைவரும் புலனாய்வுத்துறையினராக இருக்க வாய்ப்புண்டு. இவர்கள் கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க அரசாங்கத்தால் வரவளைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். பண்டாரநாயக்கா காலம் போன்று! கடவுளே, என்னவெல்லாம் நடக்கப்போகுதோ) மேலும் இனந்தெரியாத வேறு சில மிகையொலி வேக விமானங்களும் அங்கு திடீரென தரித்து நிற்பதாகவும் தெரிவித்தார். அவையெல்லாம் நீல வெள்ளை வண்ணம் பூசியதகாவும் இருக்கிறதாம் (இந்தியன்ர விமானங்கள்தான் நீலம் வெள்ளை என்பது குறிப்பிடத்தக்கது) நானும் அவர் முதலில் கூறியதை மேலே குறிப்பிட்டு நகைத்தனான். ஆனால் இப்போது அவரே அதை உறுதிசெய்துவிட்டார். வந்தன் இந்தியந்தானாம். ஐயோ! இந்தப் படத்தில் இருப்பது போன்ற வானூர்திதான் உண்மையிலேயே அங்கு வந்து நிற்கின்றதாம். என்ர கடவுளே, நினைக்கவே உடம்பெல்லாம் வேர்க்குது. அந்தச் சிங்களச் சனங்கள் என்ன அல்லோலகல்லப்படப் போகுதோ... கடவுளே நீதானப்பா🙏🙏
  6. நீங்கள் பம்பலுக்கு எழுதினது வேசுபுக் எல்லாம் போய் சிலர் போன் எடுத்துக்கூட விசாரிக்கின்றனர், மெய்யா என்டு!🤣🤣 இலங்கையில இருந்து குடும்ப நண்பர் போன் எடுத்து விசாரிக்கிறார்.🤣🤣
  7. 1990களின் தொடக்கத்தில், இந்தியப்படை வெளியேற முன்னர், முதலாவது வரிப்புலியில் பெண் போராளி
  8. இத்திரி இன்று 50 ஆயிரம் பார்வைகளைத் தொட்டது! 🤩
  9. படைக்கலன்கள் பூண்ட கடற்புலிகளின் வேகப்படகு 90களின் முற்பாதியில் இவ்வேகப்படகின் வகுப்புப் பெயர் தெரியவிலை. ஆருக்கேனும் தெரிந்தால் கூறவும்! இதே படகு தான் மேலுள்ள மறுமொழிப்பெட்டியிலும் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.