Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. 08.12 - கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  2. 07.12 - கிடைக்கப்பெற்ற 12 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!!!
  3. 06.12 - கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  4. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகாறா அக்கா, ரகுநாதன் அண்ணா மற்றும் ராஜா அண்ணாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! உங்கள் வயதுடன் உங்கள் பொறுமையும், அறிவும் கூடி எமது மக்களுக்கு பயன்படட்டும் !
  5. 05.12 - கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள்.... மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள்
  6. 04.12 - கிடைக்கப்பெற்ற 62 மாவீரர்களின் விபரங்கள். நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  7. இன்றைய யாழ் நிலைமைகள் சொல்லும் செய்தி என்ன? இன்றும் அடக்குமுறைகுள்ளேயே வாழ்கிறார்கள்
  8. Mahinda Rajapaksa and Family Members May Get US 1.2 -1.8 Billion Dollars as Commissions for Chinese Projects During 2005-2015 By Rajeev Sharma(Lanka-e-News -03.Dec.2012, 6.00PM)
  9. Obama sits inside Rosa Parks's bus யார் ரோசா பார்க்? அமெரிக்கா நாட்டில் 1960ம் ஆண்டு வரை இனவெறி இருந்தது. 1956ம் ஆண்டு வரை பேருந்துகளில் முன்வரிசையில் உள்ள 4 இருக்கைகளில் வெள்ளையர்கள் மட்டுமே அமர வேண்டும் என்ற சட்டம் இருந்தது. 1955ம் ஆண்டு பேருந்தில் பயணித்த ரோசா பார்க் எனும் பெண், 4 இருக்கைகளை தவிர்த்து விட்டு 5வது இருக்கையில் அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் வெள்ளையர்கள் அதிகளவில் ஏறியதால், பேருந்தின் ஓட்டுனர் ரோசா பார்க்கை பின் இருக்கைக்கு சென்று அமருமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்தார். ‘4 இருக்கைகள் மட்டுமே வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. அங்கு நான் அமரவில்லை. எனவே நான் எழுந்திருக்க முடியாது‘ என்றார். இதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து மார்டின் லூதர் கிங் தலைமையில், பேருந்தை பயன்படுத்தமாட்டோம் என முடிவு செய்யப்பட்டு, கருப்பினர்கள் அனைவரும் நடந்தே சென்றனர். 381 நாட்கள் நடந்தே சென்றதால் இதில் மாற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2008ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமெரிக்காவில் உள்ள கருப்பின இளம்பெண் ஒருவர் ஒரு கவிதை எழுதினார். ‘அன்று ரோசா பார்க் அமர்ந்தார்; அதனால் லூதர் கிங் நடந்தார்; இப்போது ஒபாமா ஓடுகிறார்; நாளை நம் குழந்தைகள் பறப்பார்கள்‘ என ஒரு சிறு கவிதை எழுதினார். அந்த கவிதை உலகப்புகழ் பெற்றது. உயர்ந்த கவிதை என்பது பாதியை கவிஞன் சொல்ல வேண்டும், மீதியை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகெங்கிலும் இந்தியாவைப் போல் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை பறைசாற்றி, ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நாடு இருக்க முடியாது.
  10. Integrity was not possible without judicial independence and judicial independence was not possible if the State, in one way or another, used its vast executive powers to influence or control the Judiciary. http://www.dailymirror.lk/opinion/172-opinion/23914-editorial-listen-to-this-elder-statesman.html
  11. 02.12 - மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கம் !!!
  12. [size=5] http://www.yarl.com/forum3/index.php?showtopic=111344[/size]
  13. [size=6]எங்களுக்கும் இந்த நாள் வாராதோ ?[/size]
  14. [size=4]28-11...[/size] [size=4]இன்றைய மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!![/size]
  15. [size=5]சிங்கள அரச பயங்கரவாதம் [/size] [size=5]28 NOV 2012[/size]
  16. [size=4]சபேசன்,[/size] [size=1] [size=4]யாரும் எங்கேயும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதை பற்றி நான் விமர்சிக்கவில்லை. அதற்கு எனக்கு உரிமை இல்லை. அந்த வகையில் தமிழரசின் கருத்தும் அதனுடன் நீங்கள் உடன்படுவதும் சரி.[/size][/size] [size=1] [size=4]எனது கேள்வி திட்டமிட்டு மக்களை குழப்புவர்களை நோக்கியது. அவர்களே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுகிறார்களா? என்பதே. [/size][/size] [size=1] [size=4]இலக்கில் ஒன்றாக சேர்ந்தால் சரி. [/size][/size]
  17. [size=4]கரெக்ட்.[/size][size=1] [size=4]முதலில் மோதல், குழப்பங்கள் செய்து பிரிக்கவேண்டும். [/size][/size][size=1] [size=4]பிரித்த பின்னர் 'மோதக்கூடாது' என வாதிடவேண்டும். [/size][/size]
  18. [size=4]என்னப்பா சபேசன்,[/size] [size=1] [size=4]நாங்கள் இரண்டாக இல்லை மூன்றாக நின்று மோதுவது ஆரோக்கியம் என பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள். [/size][/size][size=1] [size=4]பின்னர் அப்படி மோதுவது துரோகம் என தமிழரசு எழுதியதற்கு 'லைக்; போடுகிறீர்கள். [/size][/size] [size=1] [size=4]உங்கள் தேவைதான் என்ன?[/size][/size] [size=1] [size=4]நன்றிகள். [/size][/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.