Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by akootha

  1. தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரருக்கு வீர வணக்கங்கள் !!!
  2. தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
  3. தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
  4. பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாக தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  5. தமிழீழம் என்ற எமது தாயகத்தை காக்கும் போரில் தம்மை அர்ப்பணித்த இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
  6. மெய்சிலிர்க்கும் தாக்குதலை நடத்திய மாவீரர்கள். இவர்கள் தியாகம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. வீர வணக்கங்கள் !!!
  7. தனதினம் சுதந்திரமாக வாழ தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!
  8. தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !!!
  9. தாயக மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்த இந்த மறவர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
  10. ஒப்பில்லா தியாகம் ஒரு பெண் புரட்சிக்கே வித்திட்டது. வீர வணக்கங்கள் !!!!
  11. - அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை.அங்கும் தமிழ்மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையை சொல்லியபடியே இருந்தார்.எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத்தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது. 1983யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்களஅரசு கட்டவிழத்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்;டம் பற்றியும் சிங்களஅரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக்கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார்.அதன்பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார். - இன்றைக்கும் யப்பானிய சாமுராய் வீரர்களை பற்றிய படமோ புத்தகமோ எது படித்தாலும் புலேந்திரனின் முகம் மனதுக்குள்வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அப்படியான ஒரு உண்மைவீரன் அவர்.அவரின் கண்களின் ஒளி என்பது விடுதலை வேள்வியை முழுக்க உள்வாங்கியதாக இருக்கும். http://www.alaikal.com/news/?p=84379
  12. வரலாற்றின் கட்டளைக்கு இணங்கி தம்மை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
  13. சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!!
  14. புலம்பெயர் தேசத்தில் இருந்துகூட நாட்டுக்காக படித்தவர், உழைத்தவர். எம்மைப்போல பல சுகபோகங்களுடனும் வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், தாயக விடுதலைக்காக இரவு பகல் உழைத்து பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டவர். வீர வணக்கங்கள் !!!
  15. தாயகம் விடுதலை பெற தம்மை அர்ப்பணித்த தியாகிகளுக்கு வீர வணக்கங்கள் !!!
  16. எதிரிகளை, துரோகிகளை வென்றவர்; தமிழர்களை ஒற்றுமைப்படுத்தியவர் எங்கள் திலீபன் அண்ணா! தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் பொழுது உங்கள் வேண்டுதல் வெற்றிபெறும்.
  17. நாம் வாழ தம்மை ஆகுதிகளாக்கி அர்ப்பணித்த இந்த மாவீரச்செல்வங்களுக்கு, வீரவணக்கங்கள் !!
  18. நாம் வாழ தம்மை ஆகுதிகளாக்கி அர்ப்பணித்த இந்த மாவீரச்செல்வங்களுக்கு, வீரவணக்கங்கள் !!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.